Skip to main content

Full text of "Kaṭṭaḷait tiraṭṭu"

See other formats


ல்‌ ப்‌, NNN பிப்பியிரு பப்‌ ்‌ 
NAN NANA 
AU 
A டு 
ANA NAA வலில ல 
WA 
NAAN USANA 
NNN NN \ 
ட ட ம இட A 


வட்‌ A 
\ MARA 
ANN க்‌ ட 
ல்‌ NN AN 
வி A \\ ம்‌ ல்ல \ ம வடு IN 


NNN \ 
WW NNN 

| \ ல டு NON வ 

RANA படு வவட ஒலு மடு \\ 

லல லு 

ம்‌ ல்லி \ லி ம்‌ ட 


A 


த்‌ 


ட்‌ யூ ர 
ப்‌ வ 0 \ 
A 


வடு ANS, 


SN 


NN 


தத தத்த த த வ்‌ னா ற்‌ 
- டம பல்பம்‌ த 


Ea அன்பன்‌ 2௮ 


ப 
ட டி 
டு 


த்தன 


A 
TT பண்ன க 
னன ம்‌ வன்க 


தகர்‌ 
அ 


i 


த 


A ARAN 

NNN 

1 1 UA ப NAN LN NG i 3 NNN ்‌ " பல மு 
ப்ட்‌, ப்பட்‌ ய % \ 

பர! டு ட பி 


+ 


பி 
ப்‌ 
ப்ட்‌ * 


அதம 2 த = 
>>> 


ARNDALE LN 
NADAS UVES ANN \ 
NEN NNN NN 

NRE BANANA ரு ர்‌ பிர்‌ 

ப AARON 


பிய 


படு 





ரு A ட 
1 








1. ௫ ஞ்‌ நீக 
வர்ற] 


Digitized by the Internet Archive 
in 2022 with funding from 
University of Toronto 


https://archive.org/details/gc-sh1-0539 


ரூ 


ண 


= 


ணப 


னர: 


7 


RS ட 


௬, 


2 
3௯. 
3] 








கலை ஆஆஆ ' வது: $C ஆட்ட ஆ அஆ கை], ய க அ ட ச அவ கேடய யவை வ ட அ 
ப: ரர த்‌ ன்‌ ்‌ ப » | 


























2 
மே 


1 ய்‌ 02 
ப்‌ கண பதிதுணை டவ 
ட்ட திருச்சிற்ற ம்பலம்‌, = டர 
ட்ப = வ! 
oo IL படு 56 
1 கட்டனைததிடடு, (1 
HE - 9 
ரப்‌ CON ci 
18 இலக, 1 


ஆ 
> 


16 நல 32 TT 


2 
க்‌ 4 


0 


பூை ON பகலின்‌ ரவா்களா 
ட்‌ பார்வையிடப்‌ பட்டது; 


© 
த 


TT 
அ 


0. 
ட 


அ 


1 | 


- 
ப} 








ல 


N= 
டர டத அ 

» 
அ ட 40 














என பம்‌ 
ட்ட ணம்‌ கோய்‌ 


டால 
] 
» 


ட ல ட உலை 
“ITT ட்ப 25 Z.X| பல) 
த ES =P EAR 

1 ப ௫ ௫2 பாவி ப 


மும்‌ 
ட ம்க்‌! 


கோளப்பலஞ்கேரி 
டசல்லப்பமுதலியா ரவர்களாற்‌ றமது 
சென்னை: 
வகாருண்யவிலாச அச்சுக்கூடத்திற்‌ 
பதிப்பிக்கப்பட்டன, 


1908. 


ரிஜிஸ்டர்ட்‌ கரபிரைட்‌, 


| 


©, 
ட) 





= 
ம்‌ 


வரரா? ல 75 
i UH 
ஜட னத. 


ச 
> 


[4] 


i 
அட்டி 


4 
ு 


வே 
அணு 





2: ௨117110225 ற 2 311112 
ட்‌ 21॥:12% EC 


ம சர கத பட்டன) உணு ரப 20 1 
[பரமம்‌ விர்‌? 10 அமளி அர்ப்‌ வய ஏம்‌ வலி ஏமா ரக வரல ம ப i AIS 
[த 22: 5 ண படக்க னன்‌ அ ண அ! ல பட ஆ ண 4 அ ஷ்‌ வெ ஆ பபற 4 ந at 


இ ஜ்‌ ர்‌ al லெ J வடு ௭ ௫௮. 





கட்டிப்‌ 





1 


ப த்‌ 


6 


கணபதி துணை. 


ம உட 
நான்‌ முகம்‌, 
ETO Smet 

வைதிக ஞானசாத்திரங்களிற்‌ பழகுவோர்கட்‌ குப 
யோகமாகச்‌ சாத்திரபாரங்கதராயுள்ள சற்சீலர்கள்‌ பற்பலர்‌ 
அவ்வக்காலங்களி லெனியநடையில்‌ சாத்தா சோபான நால்‌ 
களாக வியற்றிவைத்த சிறு நால்களின்‌ றிரட்சியே இக்‌ கட்ட 
ளைத்திரட்டூ, வைதிகசீலர்களால்‌ மிசவியந்து கொண்டாடப்‌ 
படும்‌, பிரசித்தியுற்ற சுத்தா த்‌.துவித சாத்திரங்கட்குச்‌ சோபா 
னமாயுள்ளவை முதலேழுகட்டளைகள்‌. கேவலாத்அவித சாத்‌ 
திரங்கட்குச்‌ சோபானமாகவுள்ளவை மற்றவை, முதலேழு 
கட்டைகள்‌ பசுபாச விலக்கணங்களைக்‌ காதலா கமலமாக 
வெடுத்துக்காட்வென. மற்றையவைச்‌ செகசீவபர விலக்கண 
ங்களை வெள்ளிடைமஃபோல விளக்குவன. சில நூல்கட்ஞுக்‌ 
கட்டகாயென்ற பெயர்களில்லையாயினும்‌, கட்டளை போன்ற 


பாகுபாடுகளா லமைக்கப்பெற்றனவாகலின்‌ இரட்டிற்‌ சேர்க்‌ 


கப்பட்டன. பெருஞ்சாத்திரங்களிற்‌ காணப்படும்‌ பரிபாஷா 


பதங்கட்கெல்லா மிக்கட்டளைகளில்‌ வெகு இலேசாக விவர 
மெழுதிக்‌ காட்டப்பட்ளெளன., இத்தகைய வசனரூபமான 


ட்‌ உரு ச ்‌ பதிக ட்‌ ன்‌ 
கட்டளைகளாக அச்சிடப்பட்டலை;  சிவப்பிரகாசக்‌ கட்‌ 


4 


டளை, திருவாலவாய்க்‌ கட்டளை, சித்தாந்தக்‌ கட்டளை, சித்தா 
ந்த சாதனக்கட்டளை, சித்தாந்த தசகாரியக்கட்டளை, கித்தார்‌: 

தப்‌ பிரகாசிகை, சித்தாந்த தத்துவலக்ஷணம்‌, நாநாசீவ வாதக்‌ 
ன வேதாந்தத்‌ தத்துவக்கட்டளை, ஞானக்கட்டனை, தத்‌ 
லாமிர்தக்‌ கட்டளை, உபதேச த்‌ ற்‌ வேதாந்த 
தசாவத்தைக்கட்டளை சுருக்கம்‌, வேதாந்த தசகாரியக்கட்டளை, 
பிரமோபதேசக்‌ கட்ட&ை, உபதேச சித்தாந்தக்கட்டளை, வே 
தாந்த ஸாராமிருதம்‌, பஞ்சீகாண வேதாந்தசித்தாந்தம்‌, தத்துவ 
தீபிகை, ஜிவோற்பத்தி சிந்தாமணியாக இருபதாம்‌. இதுவரை 
மில்‌ வெளிவராத சில அருமையான கட்டளைகள்‌  இத்திட்‌ 


(உற்‌ சேர்க்கப்பட்டுள்ளன. 


கா - சேல்லப்பமுதலியார்‌ 


26-வது நெம்பர்‌ ஈம்புலையர்‌ வீ தி, 


[ம 


சவுகார்பேட்‌ போஸ்ட்டு சென்னை, 


உ. 


வெமயம்‌. 


திருச்சிற்றம்பலம்‌: 


ணை. கட்டவா 





DL 


முதலங்கம்‌ - தத்துவப்‌ 
உண்ணிலைக்கருவிகள்‌. 


பிரு தவி” 
அப்பு 
சேயு 
வாய்‌ 


ஆதாயம, 


ஆ£-ட. 


ஜானேந்திரியங்க ஸுவ 


சுரோத்திரம்‌ 
துவக்கு 
சட்சு 
சிகுவை 
ஆக்ரொணம்‌, 


ஆக-டு. 


தரு அத 


| கன்மேந்திரியங்க காவன, 


வாக்கு 
பாதம்‌ 
பாணி 
பாயு 


உபத்தம்‌, 


ஆச-டு, 
ol அந்தக்கரணங்க்‌ ளாவன, 


மனம 
புத்தி 
அகங்காரம்‌ 
தத்தம்‌, ஆக-௪. 


ஆக ஆன்மத த்‌ துவம்‌-௨௪. 


தன்மாத்திரைக ளாவன, 


சச்சம்‌ 
பரிசம்‌ 
உருவம்‌ 
இரசம்‌ 


சந்தம்‌, 


அச-0. 


இவற்றிற்கு அன்மதீ த்துவமெ 


ன்றும்‌, அசத்ததத்துவமென்‌2 ன்ற ம்‌, 
போக்கிய காண்ட 


பெயர்‌, 


மென்றும்‌ 


ஷ்‌ 


௨ கட்ட்ளேக்விர்ப்டு. 


வித்தியாதத்துவங்க ளாவன. 


காலம்‌ ள்‌ 
நியதி 
கலை 
விச்சை 
இராகம்‌ 
புருடன்‌ 
மரயை, 


௮௧-௭௪. 
இவற்றிற்கு வித்திய யா கீசீதுவ 


மனறும, எச்தாசுத்த சத்துவ 
மென்றும்‌, ' போசசயித்துருகாண்‌ 
டமென்றும்‌ பெயர்‌. 


சிவதத்துவங்க ளாவன, 


சச சுவித்தை 
ஈசர்‌ 

சரா சாஃகியம்‌ 

ஈதி 

சவம்‌, ஆக-இ, 


இவற்றிற்குச்‌ வத்‌ தவ மெ 
ன்றும்‌, *ச்சசச்‌ துவமெனறம்‌, பி 
ரெரகாண்டமென்றும்‌ பதம்‌, 
இவை ௩௬-ம்‌, உண்ணிலைக 
கருவிகள்‌. 


புறநிலை சருவிகள்‌, 
கட பல்வ 
்‌ ற்திவய்னலூறு, 
மயிர்‌ 
எலும்பு 


| தசை, 





சோல்‌ 
நம்பு 
அ௧-டஇு, 


அப்புவின்‌ சூடு. 
இடுநீர்‌ 
உதிரம்‌ 
சகதிலம 
மூளை 
மச்சை, ௮௧-௫, 
தேயுவின்‌ கூறு. 
அகாரம்‌ 
நித்திரை 
பயம்‌ 
மை னம்‌ 
சோ ம்பல்‌, ௮க-டு, 
வாயுவீன்‌ கூறா. 
இடல்‌ 
நடச்சல்‌ 
நிற்றல்‌ ' 
இருச்சல்‌ 


டெத்தல்‌, அக-ட. 


ஆகாய்த்தின்கூற, 


காமம்‌ 
குரோதம்‌ 
உலோபம்‌ 
மொகம்‌ 
மதம்‌, 


ஆக-டு, 


௪ பூதகாரியம-௨௫, 


பதிப்பு] சிவப்பிரகாசக்கட்டளை. ௩ 








தசவாயுக்களாவன. வசதிகனாவ்ன, 
பிராணன்‌ | வசனம்‌ 
அபானன்‌ கமனம்‌ 
உதானன்‌ | சானம 
வியானன்‌ விசர்க்கம்‌ 
சமானன்‌ அனந்தம்‌; ஆக-டு, 
நாகன்‌ 
கூர்மன்‌ | வாக்தகனாவன. 
இரிகரன்‌ 
சேவதசத்சன்‌ | குச்குமை 
தனஞ்சயன்‌, ௮௧-௧0 பைசந்தி 
பி 
மகுதுமை 
| வைகரி, ஆகி, 
தசநாடிகளாவன. தணங்களாவன. 
சத்துவம்‌ 
இடை | ஜஸ்‌ 5 
பிங்கலே தமஸ்‌, அக- 1. 
சுழுமுனை | 
காந்தாரி அகதங்காரங்களாவன, 
அத்தி | 
சிகுவை தைசதவகங்காரம்‌ 
அலம்புடை . வைகரியகல்காரம்‌ 
புருஷன்‌ பூதாதியல்ங்காமம்‌, ஆசு, 
குகு | ஆக தத்துவர்‌ தொண்னூழ்‌ 


சம்கினி, ௮௧-௧0. ர. 





ண கட்டளைத்திரட்‌ 6. ்‌ [சுத்தப்‌ 


இரண்டரமங்கம்‌, 
தத்துவ தோற்றமும்‌ 


ஒடக்கமும்வருமாறு, 


பரமசிவனுடைய பராசதயெருளினலே குடிலையிலே நாசச்‌ 
தோன்றும்‌; நாதத்திலே விக்துதோன்றும்‌; விச்‌ விலே சாதாக்கியம்‌ 
சோன்றும்‌; சாசாச்யெத்திலே மகேசவரச்£தான்றும்‌; மசேசுவரச்‌ 
இலே சுத்தவித்தைதோன்றும்‌. இவையைக்தினுள்‌ முன்சொன்ன 
லிர்துவிலே நாலுவாக்கும்‌, ஐம்பச்தோரஆரமும்‌, எண்பக்தொரு 
பதமும்‌, இருஅற்றிருடத்‌அரான்கு புவனமும்‌, சப்சகோடு மஹாமம்‌ 
தரமும்‌, சகலசாஸ்திரமும்‌, விஞ்ஞானகலர்‌ பிரளயாகலருக்குத்‌ சனு 
கரண புவனபோகங்களும்‌, சரியை கிரியை யோசங்களிணின்றோர்ச்‌ 
குச்‌ சாலோக சாமீப சாரூபமென்னும்‌ பசமுச்திகளும்‌, பஞ்சகலைக 
சூம்‌ தோன்றும்‌. இவைகள்‌ சத்தமாயையின்‌ தோற்றமென்றறிக. 

இணி அ௮னச்சதேவ நாயனாரருளினாலே அ௮சுச்சமாயையிலே 
நின்று காலமும்‌, நியதியும்‌, கலையும்‌ தோன்றும்‌. கலையிலே வித்தை 
தொன்றும்‌; வித்தையிலே இராகக்சோன்றும்‌. 

இனி உருத்‌ திரதேவசாயனா ரருளினாலே முன்சொன்ன கலை 
யிலை மூலப்பிரகிரு கி தோன்றும்‌; மூலப்பிரரொதியிலே முக்குணல்‌ 
கரம்‌ தோன்றும்‌; முக்குணங்களுர்‌ தோன்றா அ நின்றவிடம்‌ அவ்வி 
த்‌ இத அவ்வியக்‌ சத்‌ திலே சித்தமும்‌, புத்தியும்‌ தோன்றும்‌. 
பச தியிலே அகங்காரம்‌ தோன்றும்‌. ௮௮ யான்‌ எனதென்று விகற்‌ 
பிச்‌ துவரும்‌. அதுவே அசர்தைக்கு வித்தாகும்‌. அது சைசதவகவ்‌ 
காரமென்றும்‌, வைகரி யகம்காரமென்றும்‌, பூதாதி யகங்காரமென்‌ 


அம்‌ மூன்றுவிசமாயிருச்கும்‌, தைசதயகங்சாமத்திலே சச்துவகுண 


பதிப்பு.] சிவட்பாகாசக்கட்டளை. ௫ 
தீ இனையுடைய மனமும்‌, புத்தியும, இர்திரியங்களெனும பெயரை 
யுடைய சுரோச்திராதிகளைத்‌ துக்‌ தோன்றும்‌, வைகறியகங்காரத்தி 
லே ரலோகுணச்தினையுடைய கன்மேச்திரியங்களாகிய வாக்கா திக 
னைந்‌தக்‌ தோன்றும்‌. பூதாதியகங்காரத் திலே தமோகுணத்தினையு 
டைய தன்மாத்திரைகளாகிய சத்தாதஇிகளைந்துந்சோன்றும்‌. சத்தக்‌ 
திலே அகாயக்தோன்றும்‌, பரிசத்திலே வாயுதோன்றும்‌, உருவத்தி 
லே சேயுசோன்றம்‌. இரசச் திலே அப்புதோன்றும்‌. கந்தத்திலே 
பிரு தவிதோன்றம்‌. ஒடுங்குக்காலத்துத்‌ தோன்றினவடைவே யொ 
டுங்கும்‌, 
6 ௦ (2 
ஆ oor Wi ம 6 ௬. 
தத்துவகுணங்கள்‌. 

பிருதுவி உரத்துத்தரிச்கும்‌, அப்பு குளிர்‌ஈ அப்‌ சஞ்செய்யும்‌, 
சேயு சுட்டொன்றவிக்கும்‌, வாயு சலித்தெலையும்‌ இரட்டும்‌, ஆகா 
யம்‌ நிரந்தரமா யிடங்கொடுக்கும்‌. சுரோத்திமஞ்‌ சத்தத்தையறியும்‌, 
வக்கு பறிசத்தையறியும்‌, சட்சு உருவத்தையறியும்‌, சிகுவை ரச 
கதையறியும்‌, இரொணங்கர்த த்தையறியும்‌, வாக்குவசனிக்கும்‌, பாதய்‌ 
கமனம்பண்ணும்‌, பாணி யிசெலுமேற்றலுஞ்செய்யும்‌, பாயு மலவி 
சர்க்கச்சைச்செய்யும்‌, உபத்தம்‌ ஆனர்திக்கும்‌, மனம்‌ பற்றும்‌, புத்தி 
நிச்சயிக்கும்‌, அகங்கார மெழுடர்‌ திருக்கும்‌, சித்சஞ்‌ சிர்திக்கும்‌, காலம்‌ 
செல்காலம்‌, நிகழ்காலம்‌, எதிர்காலமென மூன்றாம்‌, நியதி கருமத்‌ 
தை நிச்சயம்பண்ணும்‌, கலை அணவச்சைச்‌ சிறிதுநீச்கும்‌, வித்தை 
அறிவையெழுப்பும்‌, இராகம்‌ பெற்றதைச்‌ ஈறிதாச்கிப்‌ பெறாத திலே 
யிச்சையுண்டாக்கும்‌, . புருடன்‌ விடயத்திலே அழுத்‌ தவிக்கும்‌, மா 
யை மயக்கும்‌, சுச்சவிசக்தை ஞானமேறிக்‌ கரியைகுறைச்‌ இருச்கும்‌, 


hh கட்டளைத்‌்திரபம்‌ ட [சுத்தப்‌ 


ஈசுவரததிதுவம்‌ ஞானவ்குறைந து இரியையேறியிருக்கும்‌, சாதாக்‌ 
இயசச் துவம்‌ ஞானமுவ்‌ இரியையுமொத்திருக்கும்‌, சத்திசத்துவய்‌ 
கிரியையாயிருக்றாம்‌, சிவதத்துவம்‌ ஞானமாயிறுக்கும்‌, ச௨சச்‌ தவம்‌ 
சிவனுக்கிடம்‌, ஈாதமென்றுபெயர்‌. சத்த சத்‌ தவம்‌ காருண்ணியச்‌ ஏ 
க்கிடம்‌, விந்துவென்றுபெயர்‌. சாதாக்கயெதத்‌ தவம்‌ அனுக்கிரகம்‌ துக்‌ 
டம்‌, ச சாவமென்றபெயர்‌. எசுவசதத் தவம்‌ திரோபவத்துக்கட 
ம்‌, மகேசுவமமென்றுபெயர்‌. சுத்தவிச்தை சங்காரச்துக்கிடம்‌, ௨௫ 
தீதிர்மென்றுபெயர்‌, 

0 க [க] o 

மர கரி 0 ம. 
அவத்தை தரிசனம்‌ 
கீழாலவத்‌ கை. 





இவற்றுடனே கூடிநின்று ஆன்மாபுதிக்கும்‌ அவதரத்திலுணர்ச்‌ 
அமுறைமை யெல்வனமென்னில்‌ ? 

கீழாலவத்தை-டு, மேலாலவத்தை-டு, சத்தாவத்தை-டு, இந்தக்‌ 
கேவல சகலசுத்தமூன்றிற்‌ சாரியாவச்சை-கடு, காரணாவத்தை- ட, 
ஆச அவததை-க௮, இதிற்‌ மோலவச்சைக்குத்‌ சக்‌ தவம்‌-௩டு, மே 
லாலவத்தைக்குத்‌ தத்துவம்‌-௩௬, அவையெப்படியென்னில்‌, கீழா 
லவததையாவன-சாக்ரெம்‌, சொப்பனம்‌, சுழுத்தி, அரியம்‌, தரியா 
திதம்‌ ஆயெ டு-ச்கு அசக்கருவி முப்பத்தாறிற்‌ பூ சங்களைச்துவ்‌ கலா 
இகளாறுஞ்‌ வெசச்துவம்‌ ஐந்தும்‌ ஆயெ பதினாறும்கழித்து மற்றவை 
யுடனே புறச்கருவியறுபதில்‌ வாயுக்கள்‌ பத்தும்‌ வசனாஇகளைச்தும்‌ 
ஆகிய ௧௫-ம்‌ கூட்டவேண்டும்‌. இலற்றைக்‌ கூட்டவேண்டுவானேன்‌, 
அவற்றைச்‌ கழிக்கவேண்டுவானேனெனில்‌, அவத்தைக்குறிற்குங்க ௬ 
விகள்‌ கூட்டப்பட்டு நில்லாக்கருவிகள்‌ சழிக்கப்பட்டன. 


பதிப்பு. ] சிவப்பிரகாசக்கட்டளை. ET 


ஆன்மா ஞானேர்திறியங்களைம்‌ தும்‌, கன்மேர்ிரியங்களைர்‌ அம்‌, 
தன்மா ததிமைகளைம்‌ அம்‌, அச்தக்கரணரான்கும்‌, உள்ளமொன்றும்‌, 
வாயுக்கள்பச்‌ தம்‌, வசனாதிகளைம்‌ அம்‌ அய உடு - கருவிகறாடனே 
லலாடதானத்திலே நின்றவவதரம்‌ சாக்கிமம்‌, 


ஞானேர்திரியங்கள்‌ ௫ - ம்‌, கன்மேர்‌ இரியங்கள்‌ டு - ம்‌, ஆடிய 
௧0 - ம, லலாடதானத்திலேகிற்க, மற்ற உ௫-கருவிசளூடனே கண்ட: 
தானத்‌ திலேறின்ற வவதரம்‌ சொப்பனம்‌, 


சன்மாச்இரைகளைச்‌ அஞ்‌ சித்தமீங்கலாக அந்தக்‌ கரணங்கள்‌ 
௩௨-ம்‌, பிராணவாயு$ல்கலாக வாயுக்கள்‌ ௯-ம்‌, வசனாதிகள்‌ ௫-ம்‌, ஆக 
ய ௨௨-கருவிகளும்‌ கண்டதான ச்திலேறிற்கச்‌ சித்தமும்‌ பிராணவா 
யுவ முள்ளமும்‌ ஆயெ ௧.-கருவிகளூடனே இருதயதானத்திலே நின்‌ 
றவவசாஞ்‌ சுழுத்தி, 


சித்தமொன்றும்‌ இருதயதானத்திலேறிற்கப்‌ பிராணவாயுவும்‌ 
உள்ளமும்‌ ஆகெ இரண்கெருவிகளுடனே நாபித்தானத்திலே நின்ற 
அவசரச்‌ துரியம்‌. 


பிராணவாயுவொன்றும்‌ நாபித்தானத்‌ திலேறிற்கஉள்ளமொன்று” 
டனே மூலாதாரத்திலேயடங்னெ வவதரச்‌ துரியாதீதம்‌. இப்படிச்‌ 
கீழாலவத்தையைத்‌ தரிசிக்க. இங்சேவள்சாமென்பது பிரகருதியை 
யெனச்கொள்ச. இதற்குக்‌ கேவலாவத்தை யென்று பெயர்‌, 





௮) கட்ட்ளைத்திரட்டு. [சுத்தப்‌ 


மேலாலவத்தை. 

மேலாலவத்தைமாவன. இப்படிக்‌ கேவலாவ த்தையைப்‌ பொரு 
நீதி அதிதப்பட்டுக்டெக்கும்‌ அவதாரத்‌ திலுணர்த்து முறைமை யெல்‌ 
கனமென்னில்‌, விளங்காகின்ற விந்துத்‌ தி ஆன்மாவுக்குள்ளகன்மக்‌ 
அஃடோக வாக்குகளைத்‌ தோற்றுவிக்கும்‌ பொருட்டு ஒருநாதத்தை 
யண்டாக்கும்‌. 

சூச்குமையென்னும்‌ வாக்கு அந்தநாதமாயெ அறிவு சானே வடி 
வாசவரும்‌. பைசந்தி என்னும்‌ வாக்கு உர்திசானத்திலேபொருக்கி 
வெவ்வேறாய்வரும்‌ அட்சரங்களினுடைய சொரூபங்கள்‌ சோன்றும்‌ 
முறைமைதெரியாதபடி மறைர்திருர்‌து மயில்முட்டைக்குட்‌ சலமா 
னது புறம்பே மயிலினிறமாய்‌ ரூபிகரிக்கத்‌ தக்கதாயிரும்தும்‌, உள்‌ 
ளே பஞ்சவர்னங்களுங்கூடி உருத்செரியாமற்‌ சலமயமாய்த்தோன்றி 
னாற்போலச்‌ சத்தத்தினிடத்திலே நினைவுமா த திரமாய்நிற்கும்‌-— மத்‌ 
இமை என்னும்‌ வாக்கு பிராணவாயு2வாடுங்கூடி அட்சமங்களினு 
டைய சொரூபங்களை ஒழுங்குபடமிறு த திச்‌ செவிக்குக்கெளாமல்‌ ௨ 
ள்ளறிவுமாய்த்‌ சொனியுமுண்டாய்க்‌ கண்டதான த திலே முற்பட்டு 
வரும்‌. வைகரி என்னும்‌ வாக்கு பிராணவாயுவோடுவ்‌ கூடிவக்‌ அ 
உதானவாயுவிலேயும்‌ பர்தித்துச்‌ செவிப்புலனிடத் அக்‌ கேட்கத்தக்‌ 
கதாக நினைவிலுண்டான வசனத்தைச்‌ சொல்லும்‌, 


இல்குச்சொல்லப்பட்ட வாக்குசளாக்குத்தானமும்‌ வடிவுமாவ 
ன:_சுக்குமைக்குத்தானம நாபியடியும்‌, வடிவு காசசச்துவமுமாம்‌. 
பைசந்திக்குச்சானம்‌ உட்தியும்‌, வடிவு பிராணவாயுவுமாம்‌. மத்திமை 
ககுத்தானம்‌ செஞ்சக்கண்டமும்‌, வடிவு :£ராணவாயுவுமாம்‌, வைக 
ரிக்குத்தானம்‌ நாகனெடியும்‌ வடிவு பிராணவாயுவும்‌ உதானவாயுவு 
மாம்‌. இந்த ஈான்குவாக்குர்‌ தோன்றுகைக்குக்‌ காரணமாயிருச்சன்ற 





பதிப்பு. | சிவட்பிரகாசக்கட்டளை. க 
ப்ஞ்சமையென்றொருவாச்குண்டு; அதற்குத்தானம்‌ மூலாதாரம்‌, 5 
பிரணவசொருபமாயிருக்கும்‌. வாக்கு சான்குங்காரியப்படுமுரறைமை 
அறிவித்த து. சவசத்துவமுஞ்‌ சச்இிதச்துவழும்‌ குக்குமையைக்காரி 
யப்படுத்தும்‌. சாதாக்யெச தீதவம்‌ பைசர்‌ தியைக்‌ காறியப்படுத்‌ ஓம்‌. 
௪சுவரசத்‌ அவம்‌ மத்திமையைச்‌ காரியப்படுத் தும்‌. சுத்தவித்தை வை 
கறியைக்‌ காறியப்படுத்தும்‌, 

இப்படி வாக்கு நான்கினுமூணர்த்ச உணர்க்க ௮ன்மா சகலாவ 
தீதைப்பட்‌ட வருறெதெப்படியென்னில்‌.-— இரியாசத்தி சத்திசத்து 
வத்தை யெழுப்பச்‌, சச்‌ திததச்‌ அவங்‌ காலச்சையும்‌ நியதியையுவ்‌ கலை 
யையுமெழுப்ப, கலை ஆணவமலத்தைச்சிறி தநீக்க, ஆன்மா கலையே 
வடிவாய்த்‌ துரியச்திலே பிராணவாயுவைக்கூடிச்‌ சுழுச்சனாவன்‌. 


இனி ஞானசத்தி சுத்சவிச்சையை மெழுப்ப, சுச்சவிச்சை 
வித்தையையெழுப்ப, வித்தை அன்மாவுக்‌ கறிவையெழுப்பும்‌. இணி 
யிச்சாசத்தி எசுவாதத்‌ துவத்தையெழுப்ப, எசுவரசக்துவம்‌ இராக 
தத்தவத்தையெழுப்ப, இராகசத்துவம்‌ ஆன்மாவுக்கு இச்சையை 
யெழுப்பும்‌. இப்படி ஆன்மா இச்சாஞானக்கிரியா சொரூபனாயிருக்‌ 
கும. ஆஇனமாவான அ காலம்‌, நியதி, கலை, வித்தை, இராகம்‌ இவ்வை 
நீது தனக்கு உடம்பாகக்கொண்டு இர்திறியங்கரூடனேகூடிச்‌ சச்‌ 
தாதிவிடையங்களைப்‌ புசிக்கவருநிற அவசரச்சைப்‌ புருடதத்துவ 
மென்றுசொல்லுவர்‌, ஆதலால்‌ ஆன்மாவுக்குப்‌ பஞ்சகஞ்சுகனென்று 
பெயர்‌, 


இப்படிப்‌ புரறுடத ததுவமான அவதரத்திற்‌ கிரியாசச்தி சாகாக்‌ 


கியதத்‌ தவத்தை யெழுப்ப, சாதாக்கியம்‌ பிரகரு இயை யெழுப்ப,பி.ர 
கிருதி குணரூபமாய்‌ ஆன்மாவைச்கூட, ஆன்மாகுணமேவடிவரய்ப்‌ 
போகத்துக்சேதுவான கருவிகளைச்‌ கூடாகிற்காம்‌. இப்படி ௮ன்மா 
கீருவிகளைக்கூடிச்‌ சொப்பனச்சனாவன்‌, சொப்பனச்சனான அவதர 


வ 


ற கட்டளைத்திரப்‌ 6 [சுத்தப்‌ 


ச்திலுணர்ச்து முறைமை பதினைர்து பிரகாரமாயிருக்கும்‌. அவை 
யெம்லனமென்னில்‌— அகங்காரம்‌, புத்தி, மனம்‌, சித்தம்‌, உள்ளம்‌ 
என்னும்‌ சத்துவங்களை அகார-உகார-மகார-விர்து-நாதம்‌ என்னும்‌ 
அட்சரங்களெழுப்ப அந்த அட்சரங்களைப்‌ பிரம்மா - விஷ்ணு-உரு 
க்திரன்‌ - மஹேசுவரன்‌ - சதாஏவனென்னும்‌ - அதிதேவதைக ளெ 
முப்ப, ஆன்மா இவையேவடி வாய்ச்‌ சூட்சுமதேகியாய்ச்‌ சாக்கிரத்திற்‌ 
புப்ப தபோலச்‌ சொப்பனத்திலும்‌ புசிக்ரும்‌, 


இனி இவற்றுடனே சாக்கிர ச்சனாவன்‌, சாக்ரத்தனான அவ 
சாத்திலுணர்த்து முறைமை யெங்கயனமென்னில்‌-—ஆகாயயிடமாக 
நின்று சுரோத்திரத்தைப்‌ பொருந்திச்‌ சத்தத்தையறிக்தால்‌ வாக்கு 
வசனிக்கும்‌. வாயுவினிடமாககின்று அவக்கனைப்பொரும்திப்‌ பரிசத்‌ 
தையறிர்தால்‌ பாதங்கமனிக்கும்‌. அ௮ச்னியினிடமாகறின்று சட்சு 
வைப்பொருர்தி உருவத்தையறிச்தால்‌ பாணியிடுசலு மேற்றலுஞ்‌ 
செய்யும்‌. அப்புவினிடமாகஙின்று சருனவயைப்பொருக்தி இமசத்‌ 
சையறிச்தால்‌ பாயு மலசலத்தைவிடும்‌. பிருதவியினிடமாகஙின்‌ அ 
கிராணத்தைப்பொருர்‌ திக்‌ கந்சத்தையறிச்தால்‌ உபத்தமானட்துக்கு 
ம்‌, இப்படிக்‌ காறியப்படுகிற ௮வதரச்தில்‌ ஞானசத்தி சிவதக்துவத 
தையெழுப்ப, சிவ தத்‌ தவம மாயையையெழுப்ப, மாயை குணருப்‌ 
மாய்கின்று மும்மூன்றொன்பது குணங்களாலேயு ம பேஇப்பித்துப்‌ 
பொய்யைமெய்யென்று மயக்காநிற்கும்‌. குணங்களொன்பதாவன-- 
சத்‌ தவத்திலே சத்துவம்‌, சச்துவச்திலே ரஜஸ்‌, சத்தவத்திலே 
சமஸு.-ரஸஹிலே ரஜஸ்‌, ரஜஹிலே தமஸ 0, ரஜஷஹிலே சத்து 
வம்‌.-தமஹிலே தமஸு, தமஹிஃல சத்துவம்‌, தமஸிஃல ரஜஸ ப 
என்பனவாம்‌; இவற்றால்‌ ஆன்மா ஜனனமரணப்பட்வெரும்‌. இதற்‌. | 
குச்‌ சகலாவத்தையென்று பெயர்‌. இப்படி. மேலா லவத்தையைத்‌ தரி. 
கக, சப்பா பட உங்கல்‌ 


i 


பதிப்பு.] சிவப்பாகாசக்கட்டளை. ம்க்‌ 


௬த் தாவ தைத; 


3% 








சுச்சாவச்தையாவன--சன்மவொப்பும்‌ மலபரிபாகமு முண்டா 
ன அவதமத் திலே ஞானாசாரியனாலே ஞான $ீபத்தைப்பெற்றச்‌ சிவ 
னெயும்‌, ஆன்மாவையும்‌, பாசத்சையும்‌, உணர்ச்து அருள்பெறும்‌ 
அவதரம்‌ எங்ஙனமென்னிற்‌ பூசங்களைத்சரிசிச்சவே அலதசேசமில்‌ 
லையாம்‌; இந்திரியங்களை த்‌ தரிசச்சவே பூசவ்களில்லையாம்‌; அந்தக்க 
சணவங்களை க்‌ சரிசிக்கவே இச்திரியங்களில்லையாம்‌; சலாஇகளைச்‌ சரி 
எச்கவே அர்சச்சரணங்களில்லையாம்‌: சுச்சசத் அவங்களைத்‌ தரிசிக்க 
சவ கலா திகளில்லையாம்‌; அருளைத்தரிசிக்கவே சுத்ததத்‌அவங்களில்‌ 


லையாம்‌. 


இ௮ நின்மலசாச்கிரம்‌ நின்மலசொப்பனம்‌ நின்மலசுழுத்தி நின 
மல அரியம்‌ நின்மல அரியா £ சம்‌ என ௫-ஆம்‌, நின்மலசாக்கிரமாவ து 
பிரபஞ்சம்‌ அநித்‌தியமெனத்‌ தோன்றி ஆசாரிய ரனுக்கிரச ச்‌ தினாலே 
பற்றாகப்புகுந்து பொறிபுலன்மேலிட்ட பசகரணஙகள்‌ சிவகரணங்க 
ளாயிருக்கை, நின்மலசொப்பனமாவது கண்டு?சட்டு உண்டு உயிர்த்‌ 
அ உற்றுப்பொரும்‌ தவன மனதிலே கோசறரியாம விருக்கை.--ஸின்‌ 
மல சுழுத்தியாவது இக்கப்பேறு பெற்றோமென்னும்‌ நிராசையினா 
லே பரிணாமத்தை யடைகை:--நின்மல துரியமாவது சனக்கின்பம்‌ 
பீறக்த சம்பூரண திசையை யடைகை நின்மல துறியாதீதமாவது 
முன்சொல்லப்‌ பட்டபேறு நான்கு மின்றிப்பேராய்‌ விடுகை. சம்பூர 
ணதிசையிலே நீரிலேமுழுஎன வனைப்போலவும்‌ நிறையவுண்டவ 
னைப்‌ போலவும்‌ தானன்றிச்‌ சுட்டன்றிச்‌ சொல்லப்படாத இசற்கு 
நின்‌ மலாவத்தை யென்றும்பெயர்‌ இப்படிச்‌ சுச்தாவத்தையைத்‌ தமி 
சிக்க, 


மட கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 
வத்தை. 


காரண 





காரணாவ த்தையாவன.--காரணசேவலமும்‌, காரணசகலமும, 
காரணசுத்தமுமென ௩-ஆம்‌. காரணகேவலமாலவ ௮) சர்வசங்காமகா 
லத்து ஆன்மாக்கள்‌ அசுதீதமாயா சாரணத்திலே யொடுங்கிச்‌ இருட்‌ 
டிகாலமளவும்‌ ஆணவ 1 மலத்தாலே மறைப்புண்டு ஒன்றுமறியாமற்‌ 
இடக்குமவதரமென வறிக.--காரண சகலமாவது சிருஷ்டிதொடவ 
இச்‌ சர்வசங்காரம்‌ வருமளவும்‌ ஆன்மாக்கள்‌ எண்பத்துகான்கு அரு 
யிரம்யோனிபேசசத்திலும்‌ பிறர்‌ திறக்‌ து.இரிகிற வவதரமெனவறிக- 
சாரணசத்தமாவது இல்கனங்‌ கேவலசகலப்பட்டபெ்‌ பிறந்திறந்து 
இரியுமவசரத்து ஆணலமலபாகம்வர்‌ அ அன்மாக்களுக்‌ இருவினை 
யொப்புஞ்‌ சச்‌ தினிபாதமு மூண்டானவவசரத்துச்‌ வென்‌ ஆசாரிய 
மூர்த்தமாக கெழுக்சருளி இரட்சிச்துத்சன அ திருவருளாலே ஞா 
னத்சையுங்‌ சடாக்ஷித்துப்‌ பிராரத்த தொலைந்தபின்பு தனதுபூரண 


நிலையோடும்‌ கூட்டிக்கொண்ட அவ சரமெனவறிச. 


 ஜெய்யயய வ வணகவகனி வவகாலை. 


தச௫சகாரியம்‌. 





சசகாரியமாவன. * சத்துவரூபம்‌, சத்துவதரிசனம்‌, சத்துவ 
சுத்தி, ஆன்‌ மரூபம்‌, ஆன்ம சாசனம்‌, ஆன்மசு த்தி, இவரூபம்‌, சிவ. 


சரிசனம்‌, சிவயோகம்‌, வெபோகம்‌, என்பனவாம்‌. 





ர மலபேதங்களைச்‌ இச்தாந்சக்கட்டளையிற்‌ காண்க. 


£ இவற்றின்‌ வீரிலைச்‌ சித்தார்த தசகாரியக்‌ கட்டனையிற்‌ 


காண்க, 


பதிப்பு. ] சிவட்பிரகாசக்கட்டளை. 


க) 
த 


சத்துவருபமாவது-- அவற்றின்‌ குணங்சளைக்காண்கை. 


சச்துவசரிசனமாவது--அவை தன்னிடத்திலே நின்றுபவித்த 


முூறையைக்காண்கை. 


சத்துவச்ச்தியாவது-- அவை தனக்கு வேறென்றறிச்து நீங்கா 


5௦௮. 


ஆன்மரூபமாவத--அன்மஞானமென்னும்‌ அறிவே வடிவெண 
வறிகை 


ஆன்மசரிசனமாவது-- சசி துவங்களையறிச்‌து நீங்கி யிவற்றிணி 
ன்று நீங்கினவறிவு கானெனவறிகை, 


அன்‌ ம௫௪த்தியாவ த--பர்தமுத்தி யிரண்டிலுஞ்‌ வெ னுபகரிகி 
ரூரென்று தன்னுடைய சுத்தம்‌ இனியையறிலை. 

சிவளருபமாவஅ சத்‌ அவழுப்பத்சாறிற்கும்‌ அப்பாலாய்‌ வாக்கு 
மனோதிசாசோசரமாய்‌ ஞானமேவடிவா யிருப்பதென வறிகை, 

குந்‌ அர்‌ ந்து மறிலித்துத சரி 
சப்பித்‌ து நீங்கி இவற்றினின்‌ று நீங்கிறிற்றாம்‌ ஆன்மாவையும்‌ சரிசிப்‌ 
பிச்கு நீ டர்‌ ஞானமெனவறிகை, செவயோகமாவது இத்த ஞானம்‌ 
வு நீங்காதென்றறிச்துசான்‌ அதுவாய்‌ த்தல்‌ 


சிவபோகமாவ ௫--தான அர்தரேயச்திலே நினறமுக்திச்‌ இவக்‌ 
சைப்பெறுகை, 


ஆன்‌ மரூபமாவது---ஆன்மாவுக்கு ரூபஞ்சொல்வில்‌ ஆன்மா இச்‌ 
சாஞானச்கிறியா சொருபமாயிருக்கும்‌, 
அன்‌ மாவுக்கு இச்சையாவது--விஷயங்களிலே சென்றபற்று சல்‌, 
ஆன்மாவுச்கு ஞானமாவது--இது விது வென்று பகருச்சறிசல்‌, 
அன்மாவுக்குக்‌ கிரியையாவ அ-சர்வத்‌ை தயும்‌ சனது விடப்‌ 
மென்று பற்றிரின்று செய்துகொள்ளுதல்‌. 


௪ கட்டனைத்கிறப்‌ ம்‌. [சுத்தப்‌ 


அன்மசமிசனமாவ அ-ஆன்மாவினுடையஇச்சாஞானக்கிறியை 
யைத்‌ தரிரசிக்குமாறு சொஃலில்‌ ஆனமாவினுடைய இச்சை விக்கு 
யிடச்த அந்தக்கரணங்களினிடமாகநின்‌ று விக்கும்‌. 

ஆன்‌ மாவினுடைய ஞானஞ்‌ சீவிக்குமிடத்து ஞானேர்‌ திரியங்க 
வினிடமாசஙின்று விக்கும்‌. 

அன்‌ மாவினுடை.ய கிரியை ீவிக்குமிடத்துக்‌ கன்‌ மேந்தீரியம்‌ 
களினிடமாக நின்று விக்கும்‌. 

இலைகள்‌ அடுத்சதின சன்மையா சலி னின்றொழிச்‌து சத்து 
ஒய்களைத்‌ சானன்றென்றுகழித்‌.து அருளே தனுவாகப்‌ பொருந்தித்‌ 
சத்துவங்களையும்‌ சன்னையும்‌ அம்ச அமுளையும்‌ தரிசிப்பது. 

ஆன்மசுச்தியாவத--ஆன்மசு ததியைச்‌ சொல்லுமிடத்தச்‌ சிவ 
லேசான சர்வத்தையுமறியு முறைமையுங்கண்டு இவன அன்மாவு 
சகு அறியுமுறைமையுய கொடானென்பதுங்சண்டு ௪வனுடைய ஞா 
அஊசத்தியினாலே தன்னுடைய ஞானஞ்‌ 2விச்குமென்றறிக்து தான்‌ 
மலமுமாகாமல்‌ சவெமுமாகாமல்‌ நிந்திறவிடம்‌. 

வெருபமாவது-- சிவனுக்கு ரூபஞ்சொல்லில்‌ சிவனு யிச்சாஞா 
னக்ரியா சொருபனாயிருப்பன்‌. 

வெனுக்டிச்சையாவது--ஆன் மாக்களை முத்தியிலே யடைவிக்க 


வேண்டுமென்பதே. 
சிவனுக்கு ஞானமாவது--ஆன்‌ மாக்கள்‌ செய்யப்பட்ட அனாதி 


சருமல்களனை த்தையும்‌ திருவுளத்தடைச்‌ திருத்தல்‌. 







இவனுக்குக்‌ இரியையாவ.த--அன்மாகச்களுக்குக்‌ கன்மசாமீப்பி 
யம்பிறக்கும்படி அனாதியாய்‌ வரப்பட்ட கன்மங்களனை தூதையும்‌ பக 
குவாபககுவமறித்து கூட்டிப்புசிப்பித்‌ தத்‌ தொலைப்பித் கருளாதல்‌. 





பதிப்பு. ] சிவப்பிரகாசக்‌ கட்டளை. 0௫ 


சிவ தரிசனமாவ த சான்‌ கருமம்‌ புக்குமிடத் தச்‌ சிவன்‌ சன 
க்கு மூன்றுவகையாகறின் று உபகரிப்பன்‌. அசெப்படி யென்ணில்‌_— 
அவன்‌-அவள்‌-௮.௮- முன்னிலையாக மின்‌ ஐ உபகரிப்பன்‌, இப்படியுபஃ 
ரிச்குமிடத்‌ துச்‌ சோன்றுஇன்ற மூன்றுவசையுமொழிச் த அவையிட 
மாகநின் று சேஷ்டிப்பிச்‌ இ த்தான்‌ அக்கருமச்சைப்‌ புசிச்குமிடச அச்‌ 
தீனனிடச்து மநைந்து நின்று இம்‌. திறியல்களையுச்‌ சீன்னை யுஞ்செஷ்‌ 


சிவயோகமாவ த அகண்டபரிபுரணமாயெ சிவெத்‌தள்ளேயழு 
க்கி உள்ளும்புறமு மெண்ணாமற்‌ வேனை யுள்ளபடிகண்டு யுணர்ந்தி 
ருப்பது, 

சிவபோகமாவ அ பராச தியி ணிடமாகரின் று அணுபவ சீ துட. 
னேகஃலர்து சிவானுபவம்பிறச்கச்‌ வனுடனே அக்கினிக்கு வெம்‌ 
மைபோலவும்‌ நீருக்கு த்‌ சீண்மைபோலவுஞ்‌ சிவத்‌ இலே இரண்டற 
வழமுச துல ௮, 

சிவட்பாகாசக்கட்டஊ 


முற்றுப்‌ பெற்றது, 


0195 





க 
ஜு 8 
சுவி, 


திருச்சிற்றம்பலம்‌. 
i (2.100 [5 
திருவாலவாயக்‌ கட்டவா, 
நான்‌ மூகம்‌. 
காப்பு, 
கேரிசைவேண்பா, 
கைக்குலவு ஞானச்‌ களிறேமுக கட்கடத்து 
மெய்க்குலவுஞ்‌ சத்தி விசாயகா--பொய்க்கராலவா 
மட்டளவி லாதூவம்‌ வாய்த்ததிரு வாலவாய்க்‌ 
கட்டளைக்குன்‌ ரூட்டுணேயே சாப்பு. 
ட்டி ட 
| நால்‌. 
பதி, பசு, பாசம்‌---இம்மூன்றும்‌ அநாதி நித்தியம்‌, 


முதலாவது, 
பதிஇலக்கணம்‌, 
ஞு 
பதியாவ து:-ஒ்றாய்‌, பரிபூரணமாய்‌, அறிவுக்கறிவாய்‌, நின்‌ 
மலமாய்‌, உயிருக்குயிராய்‌, குறியுங்குண்முயில்லாததாய்‌, அருவும்‌ 
உருவும்‌ அருவுருவமுமாய்‌, இவை அல்லாததுமாய்‌, அகண்டிதமாய்‌, ட 
அசர்தமாய்‌ விளங்குவது, ப. 


௧௮ கட்டளைத்திரட்ட. [சுத்தப்‌ 


இய்கனம்‌ விளங்குகிற பரமவெழும்‌ பராசத்தி ஆதிச ்தி இச்‌ 
சாசச்தி ஞானச ஃதி இரியாசத்தி என்னும்‌ பஞ்சச ச திகளாயெ அரு 
சூம்‌, பின்னமின்றிச்‌ குரியனுங்‌ இரணமும்போல ஒன்றாயிருக்கும்‌. 


இவ்வாறிருக்கற பரமவெம்‌ ஆன்மாக்களை இரட்சிக்கும்பொரு 
ட்டு, அருவமாகிய சிவம்‌, சத்தி, நாதம்‌, விச்து நான்கும்‌, அருவுருவ 
மாய சதாம்‌ ஒன்றும்‌, உருவமாயெ மகேச்சுரன்‌ உருத்திரன்‌ 
இருவரும்‌, இவர்கள்‌ அதிகாரத்தால்‌ ஈடச்கும்‌ பிரம விஷ்ணுச்சள்‌ 
இருவரும்‌ ஆக ஒன்பது மூர்த்திகளுமாய்‌, ர உபாதான தஇரயம்களை 
க்கொண்டு, இருட்டித்தும்‌ திதிக்கும்‌ சஙகரித்தும்‌ திரோபலிகதும்‌ 
௮நுக்‌இரஇக்தும்‌ இங்கன ம்‌ பஞ்சகிரு5 தியல்சுளைச்‌ செய்யாறிறகு ம்‌. 
எங்கனஞ்‌ செய்யுமெனின்‌, தன்மை முன்னிலை படர்க்கையா கநின்‌ 
றியற்று ம்‌, 

இவற்றுள்‌ சன்மையாவ ௫ -—பரிபூரணமா யிருக்கை. முன்னி 
லையாவத.--இச்சாஞானக்கிரியைகளாயிருக்கை. படர்ககையாவ இ, 
மனம்‌, புத்தி, அகங்காரம்‌, தத்தம்‌, உள்ளம்‌ ஆக-௫. அகாரம்‌,உகா 
மம்‌, மகாரம்‌, விந்து, சாதம்‌ ஆக-டு; பிரமன்‌, விஷ்ணு, உருகச்‌ இ.ரன்‌, 
மகேச்சுரன்‌, சதாசிவன்‌ ஆக-டு, ஆடிய பதினைந்த பிரகாமமா யிரு 
க்கை, 

பிரபஞ்சம்‌ இவ்விடங்களில்‌ எவ்வாறு சாரியப்படும்‌ எனின்‌,இவ 
ற்றள்‌ கரணங்களை அக்கரங்கள்‌ செலுஃச, அக்கரங்களை ஹர்‌ த திகள்‌ 
செலுத்த, மூர்த்திகளை இச்சாஞானக்‌ இரியைகள்செலுக்க, இயல்‌ 
னம்‌ காரியப்படும்‌. இல்வானு பிரபஞ்சத்சைச்‌ காரியப்‌ பத அலையி 
லெயும்‌ அர்தச்‌ வெம்‌ அதிற்றாக்கற்று நிற்கும்‌. 

பதியிலக்கணம்‌ - முற்றிற்று. 











_———— தத 


ம்‌ உபாதானத்திரயமாவ அ; சுத்தமாயை, அசுக்தமாயை, சுத்‌ 
தாசுத்தமாயை ஆடிய முதற்காரணங்கள்‌ மூன்று. 








(ஆ. 


பதிப்பு. திருவாலவாய்க்கட்டனை. ௧௯ 


இரண்டாவது 


பசு இலக்கணம்‌. 





அன்மாக்கள்‌,--விஞ்ஞானகலர்‌, பிரளயாகலர்‌, சகலர்‌என மூவ 
சைப்படுவர்‌. 
விஞ்ஞானகலர்‌. 
விஞ்ஞானகலர்‌; -அஷ்டவித்தியேசுரர்‌, அணுசதாசிலர்‌, சத 
கோடி மகாமக்திரர்‌. இவர்கள்‌ ஆணவமலமொன்றே உடையவர்கள்‌. 
இவர்களுக்குச்‌ சுத்தமாயாதத்தவம்‌ தந கரண புவன போகமாயிரு 
க்கும்‌. இவர்களில்‌ பக்குவர்க்குப்‌ பரமசிவம்‌ அறுச்கர௫ச்கு முறை 
மையாவது, ௮றிவினின்றுக்‌ திருலருளுதிப்பிஃ த ஆணவமலஃதைப்‌ 
போக்கி இரட்டுப்பதாம்‌. 
பிரளயாகலர்‌. 


பிரளயாகலர்‌, அற்றப்‌ பதினெட்டு உருக திராகளும்‌' புவன 
கர்‌ ஃதர்சளுமாயிருப்பர்‌. இவர்கள்‌ அய்‌ கன்மம்‌ ஆகிய இரண்டு 
மலமுடையவர்கள்‌. இவர்களுக்கு அசுத்தமாயாதக் தவம்‌ தறுகண்‌ 
புவன போகமாயிருக்கு ம்‌. இவர்களில்‌ பக்குவர்க்கு அறுக்இரகிக்கு 
முறைமைமாவ அ, அந்தப்‌ பரமசிவம்‌ மான்மழு ௪ தர்ப்புயம்‌ காள 
கண்டம்‌ இறிரேக்திரங்களோடு திருமேனிகொண் டெழுச்சருளி 
இருமலக்தைப்போக்கி இரட்டுப்பதாம்‌. 
சகலர்‌. 
சகலர்‌. பிரம விஷ்ணுமுசல்‌ கிருமி மீராக வுள்ளார்‌. இவர்‌ 
கள்‌ ஆணவ ம்‌ கன்மம்‌ மாயை ஆயெ மூன்று மலமுடையவர்கள்‌.இவ 


ர்க க்குப்‌ பிரகிருதி சத்துவம்‌ சன சரண புவன போகமாயிரும்‌ 
கும்‌. 


உடு: தட்டளைத்திறுட்டு [சுத்தப்‌ 


இவற்றுள்‌ த நவாவது-சராயுசம்‌, அண்டசம்‌, சுவேதசம்‌, 
உற்பிசம்‌ ஆயெ நால்வகை யோனிகளிலும்‌ பிறப்பதாய்‌, தேவர்‌ பதி 
செரு காருயிரமும்‌, மானிடர்‌ ஒன்பது நூராயிரமும்‌, தாவரம்‌ பக்‌ 
சொன்பது நூரறாயிரமும்‌, மிருகம்‌ பத்துநூறாயிரமும்‌, பறவை பத்து 
அருயிரமும்‌, நீர்வாழ்வன பத்துநூறாயிரமும்‌, ஊர்வன பதினைம்து 
நூருயிரமும்‌ ஆகிய எழுவகைக்‌ தோற்றத்திலும்‌ எண்பத அநான்கு 
லட்சயோனி பேசமாயிருக்கும்‌. அத்‌ சுறு தூலமாககம்‌, சூக்குமமா 
கவும்‌, காரணமாகவும்‌ இருக்கும்‌. அவைகளுக்கு ஆயுள்‌ ஆணரமுத 
லாக அழேகச மூள. 

சரணமாவத,---அ௮க்‌ தறுவுச்கேற்ற நாநாவிதம்களா யிருக்கும்‌. 


புவனமாவத,--இருநூற்றிருபத்து கான்கிலுமுள்ள ஊரும்‌, 
தாடும்‌, தேயமுமாய்ப்‌ புண்ணிய கன்ம முடையவர்களுக்குச்‌ சுவர்க்‌ 
காதி பதங்களுமாயிருக்கும்‌. 

போகமாவது,-- அவரவர்‌ கன்மக்துக கேதுவான உண்பன, 
தின்பன, குடிப்பன, கடிப்பன, ஈக்குவன, லிழுங்குவன, உடுப்பன, 
முடிப்பன, பூண்பன, பூசுவன, கொடுப்பன, வாங்குவன, காண்பன, 
கேட்பன, ஈடப்பன, படுப்பன, பெண்டு, பிள்ளை, சுற்றம்‌, பொன்‌, 
மணி இவலைமுதலிய பிரபஞ்சமாயிருக்கும்‌. 

இணி இவர்கள்‌ கூக்குமதேகக்தைப்‌ பொருந்திக்‌ கன்மம்‌ தக | 
இஉடாகிய தாலசேகமெடுக்து, எடுக்தசேசமே தானாய்ப்‌ புண்ணிய 
பாவங்களை ஆர்ச்சிக்துச்‌ சுவர்க்க நரகங்களிலே போக்குவருத்து 





உடை க்சாயிருப்பர்‌. 

இவர்களில்‌ பச்குவர்ச்த அறுக்கரகிச்கு முறைமை எங்கனமெ 
னின்‌? மலபரிபாகம்‌ வர்தவிடத்து இருவினையொப்புப்பிறக்கும்‌.ஆப்‌ 
பொழுது முன்செய்த சிவபுண்ணியம்‌ வர்செய்த அப்பரமசிவம்‌ மா 


பதிப்பு. ] திருவாலவாய்க்கட்டளை. ௨௯ 
னைக்சாட்டி மானைப்பிடிப்ப தபோல ஞானசாரியலூர்க்தமாய்‌ மான்‌, 
மழு, காளகண்டம்‌, திரிசேச்திரமொழித்து மானிடச்சட்டை சாக்‌ 
இ, இவனது ஊரும்‌, பேரும்‌, உருவும்‌ ஒழிக்கவேண்டி, ஊரும்‌, பே 
ரும்‌, உருவுங்கொண்டெழுச்சருளி, மந்ததமம்‌, மந்தம்‌, வரம்‌, திவ 
ரச.ரம்‌ என்னும்‌ சத்திரிபாசக்‌ சன்மையுணர்ச ௮, சமமதக்ைபைண்‌ 
ணிச்‌ சறியைய நட்டிப்பித த, விசேஷ திகைபண்ணி ஞான மனுச்‌ 
இரத்து, மல மாயாதி கன்மங்களை£க்கி மோம்சச்சைக்‌ கொடுக்‌ 
கும, 
ஆன்மாக்களின்‌ பறிமாய நாமங்களாவன பசு, இவன்‌; புருடன்‌ , 

புமான்‌, தேகி, கஇஞ்சிஞ்சூன்‌, சுசச்சரவீனன்‌, பரதம்திரன்‌, அகர்க்‌ 
தா, ௮ணு, அறியாதவன்‌, உள்ளம்‌, சைதன்யன்‌, பிரகிருதி, புக்தி, 
பிராணன்‌, சதசக்‌ த, புட்கலன்‌ முதலியன. 

மூவகை அன்மபேதமுஞ்‌ சரீ ரச்தையடைந்து காறியப்பூ முறை 
மையும்‌ அறுக்கிரக ம்பெறு முறைமையுங்‌ கண்டுகொள்க, 


பசுவிலக்‌ கணம்‌, 
முற்றிற்று, 


FRE 


2௦; கட்ப்ளைத்திறட்டூ, [சுத்தப்‌ 


மூன்றாவது 
பாச இலக்கணம்‌, 


ப்ட்‌ அத 





பாசமாவது:--அன்மா க்களுக்கு அகாதியிலேயே பர்‌ தமாயிருச்‌. 
இ சு ட்‌ ௫. ல்‌, ட £0 
கிற ஆணவம்‌, கன்மம்‌, சுத்தமாயை, அசுத்தமாயை, திரோதாயி 
என ஐவகைப்படும்‌, 
இ 
ஆ வை வம. 


இவற்றுள்‌ ஆணவமாவ அ, ஒன்றாய்‌, பரறிபாக திலே £ங்குஞ்‌ 
௪ தியையுடையதாய்‌, மூலமலமாய்‌, இருளு மொளியென்ன % இர 
ண்டதாய்‌, வியாபகமாய்‌, சிவத்தையும்‌ ஆன்மாவையும்‌ பாசச்தையும்‌ 
செரியவொட்டாமல்‌, செம்பிற்‌ களிம்புபோலவும்‌ அறிசியிற்‌ றவிடு 
போலவும்‌ தண்ணீரில்‌ உப்புபோலவும்‌ அன் மாவை இரண்டறக்கல 
அ இச்சாஞானக்‌ இறியைகள்‌ முழுவதையு மறையாரிற்கும்‌. 

கன்மம்‌. 

கீன்மமாவ அ, வியாபகமாய்‌, அவ்வவ்‌ வணுக்கள்‌ தோறும்‌ 
வெவ்வேறாய்‌, மனோவாக்குக்‌ சாயங்களினா லறிர்தும்‌ அறியாமலு 
பியற்றுவதனால்‌ வந்தேறுதிற புண்ணிய பாவங்களாய்‌, சுக துக்கங்க 
ளைப்‌ பண்ணுவதாய்‌, இதசாகிதங்களினாலாவதாய்‌, அநுபவிச்தாலன்‌ 
றிச்‌ திராததாய்‌, ஒன்றாலொன்‌ றழிச்சப்படாசதாய்‌, விதிப்படி பறி 
காரஞ்செய்யின்‌ நீங்குவதாய்‌, நெல்லுக்குள்‌ முனைபோல அன்மாவிற்‌ 
பற்றியிருப்பதாய்‌, சங்கிலிபோலத்‌ தொடர்ச்சியாய்‌, அழிச்தும்‌ ஆக 
பும்‌ வருவதாய்‌, பிரவாகக்து அலைபோல்லதாய்‌, இருட்டிசாலக்தே 
காறியப்படுவதா யிருக்கும்‌. 





56 அன்மசிற்சச்‌ தியை மறைக்தலால்‌ இருளும்‌ பிரசாசமென்று 
சொல்லும்படி மிகக்‌ கறுச் துள்ளது ஆணவமலம்‌ எனப்பொருள்‌. 


பதிப்பு. ] திருவாலவாய்க்கட்டளை. ௨௩ 


கையாம்‌. 
சஞ்சிதம்‌. 
இவற்றுள்‌ சஞ்சிசமாவது,---௮ா திதொட்டுச்‌ சனனங்கள் தோ 
றும்‌ ஆர்ச்சிச்ச வினை புசித்து மிஞ்சியதாகிய 4 ஆறு அததுவாக்க 
ளிலுக்‌ சகட்டுப்பட்டிருக்கிற புண்ணியபாவங்களாயிருக்கும்‌. 
பிராரத்தம்‌, 
பிராரஃசமாவ௫,--இர்தச்‌ சஞ்தெத்திற்‌ சிறிது புசிக்கப்‌ பாகப்‌ 
பட்ட வினை ஒருசரீரத்தை யெடுப்பித்துச்‌ சாதி யாயுள்‌ போகங்க 
ளைக்‌ கொடுக்கும்‌. 
ஆகாமியம்‌. 
அகாமியமாவத,--பிராரத்தம்‌ புசிக்குமிடதது வர்தேறுறெ 
புண்ணிய பாவங்களாயிருக்கும்‌. 
திரோதாயி. 
இனிச்‌ திரோ தாயியாவ து,-—ஈான்கு மலங்களின்‌ காரியங்களை 
யேவி ஆன்மாக்களுக்குப்‌ பிரபஞ்சமாயெ பொய்யை மெய்யென்று 
ருசிப்பிக்து நிற்கும்‌. அதனால்‌ அதைப்‌ பாசமென்றுஞ்‌ சொல்லுவர்‌. 
சுத்தமாயை. 
சுஃசமாயையாவத,--விஞ்ஞானகலருக்கும்‌ பிரளயாகலருக் கு 


ம்‌ தநு கரண புவன போகமாய்‌ இருக்கும்‌, 





% அத்துவா ஆராவன,--மந்இராத்துவா, பதாத்‌ தவா,வர்ணா ச்‌ 


அவா, புவனாச அவா, சத்துவாத்துவா, கலாச்துவா என்பனவாம்‌. 


இர்தச்சன்மம்‌,--சஞ்செம்‌, பிராரத்தம்‌, ஆகாமியம்‌ என மூவ , 


ர்‌, 


௨௪ கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


அசுத்தமாயை. 

அசுக்தமாயையாவ து -—சகலருக்குத்‌ சநு கமண புவன போச 

களா யிருக்கு ம்‌. 
தத்துவங்கள்‌தோன்ற முறைமை. 

இவ்விருவகை மாயையிலும்‌ சத்துலங்கள்‌ தோன்று முறைமை 
எங்வனமெனின்‌? பரமசிவனுடைய பராசத்தியருளினாலே 1 குடிலை 
யிலேநாதமும்‌, நாதத்திலே விச்துவும்‌, விக்துவிலே சாதாக்கியமும்‌, 
சா தாக்கியத்திலே ஈச்சுரமும்‌, எச்சுரத்திலே சுத்த விச்சையும்‌ 
சோன்றும்‌. இவை ஐர்சனுள்‌ முன்சொன்ன விக தவிலே தாலுவாக்‌ 
கும்‌, ஐம்பத்தோரட்சரமும்‌, எண்பச்தொரு பதமும்‌, பஞ்சகலை 
களும்‌, சத்தகோடி மகாமரட்‌திரங்களும்‌ தோன்றும்‌, 

அசுத்தமாமையிலே நின்று ௮நச்சசேவ காயனு ரருளினாலே 
காலமும்‌, நியதியும்‌, கலையும்‌ சோன்றும்‌. கலையிலே வித்தை தோன்‌ 
றும்‌. வித்தையிலே அராகந்தோன்றும்‌. ஆன்மா இவ்வைர்தடன்‌ 
கூடிப்‌ பஞ்சகஞ்சுகனான புருடனாம்‌. முன்சொன்ன கலையிலேஉரு 
சதிரதேவநாயனார்‌ அருளினாலே குணரூபமான மூலப்‌ பிரகிருதி 
தோன்றும்‌. மூலப்பிரசருதியில்‌ முக்குணங்களூக்தோன்றும்‌. முக்கு 
ணக்களும்‌ தோன்றாமல்‌ நின்றவிடம்‌ அவ்வியக்கம்‌. அந்த அவ்வியக்‌ 
தத்தில்‌ சித்தமும்‌, இக்சத்திற்‌ புத்தியும்‌ தோன்றும்‌. புத்‌ கியிலே ௮௪ 
ங்காரக்‌ சோன்றும்‌, அவ்வகங்காரம்‌ சைசசவகங்காரமென்றும்‌, வை 
கரியகங்காமமென்றும்‌, பூதா தியகங்கார மென்றும்‌ மூவகைப்படும்‌, 
இவற்றுள்‌, தைச தயகங்காமத்திலே சாக்துவிக குணத்தைப்பொரும்‌ 
திய மனமும்‌ ஞானேட்திறிய மைந்கும்‌ தோன்றும்‌.” வைகரியகங்கார 
சுதிலே இராசதகுணத்தைப்‌ பொருந்திய கன்மேர்‌ திரிய மைம்‌ அம்‌ 





1 மகாமாயை, 





பதிப்பு. ] கிருவாலவாய்க்கட்டனை. ௨௫ 


தோன்றம்‌. பூதாதியகங்காரத்திலே தாமசகுணக்சைப்‌ பொருச்திய 
தீன்மாப்திமைகளைம்தும்‌ சோனம்‌. சத்தக்திலல ஆகாயச்தோன்‌ 
றும்‌. பரிசச்திலே வாயுதோன்றும்‌. உருவச்திலே தேயுதோனறும்‌. 
இரசத்திலே அப்புதோன றும்‌. கர்சத்திலே பிரு திவிதோன்றும்‌, 


இல்வனச்‌ தோன்றிய கருவி, அகக்கருவி, புறக்கராவி என இரு 
வசைப்படும்‌. 
அகச்சருவி-௩௭ , 


ஆன்மதத்துவம்‌, 
அவற்றுள்‌ அகக்கருவி,--பிருஇிவி, அப்பு, தேயு, வாயு, ஆகா 
யம்‌ எனப்பூதம்‌-டு, சுரோத்திரம்‌, துவக்கு, சட்சு, இருவை, ராணம்‌ 
என ஞானேக்தஇஇரியம்‌-டு, இவற்றின்‌ விடயமான சக்தம்‌, பரிசம்‌,உரு 
வம்‌, இரசம்‌, கச்சம்‌ எனத்‌ சன்மாத்திரை-டு. வாக்கு, பாசம்‌ 
பாணி, பாய, உபத்தம்‌ எனச்‌ கன்மேர்திரீயம்‌ - டு. மனம்‌, புத்தி, 
இத்தம்‌, அகங்காரம்‌ என அர்தக்கரணம்‌-௪. ஆக-௨௪, 
- வித்தியாதத்துவம்‌, 
வித்தியாசத்துவம்‌,--காலம்‌, மியதி, கலை, வித்தை, அராகம, 
புருடன்‌, மாயை என-ஏ, 
சிவதத்துவம்‌. 
சிவசச்அவம்‌,--சுச்சவித்சை, ச்ம்‌ சாதாக்யெம, சத்தி, 
சிவம்‌ என-டு, ௮௧ அகக்கருவி ௩௬-ஆம்‌ 
புறக்கருவி ௬௦. 
புறச்சருவி பிரு இவியின்கூறு சோல்‌, எலும்பு, ஈரம்பு, தசை, 
மயிர்‌ என-௫; அப்புவின்கூறு-நீர்‌, உதிரம்‌, மச்சை, மூளை, ட்டம்‌ 
என-டு: சேயுவின்கூறு-ஆகா ரம்‌, நித்திரை, பயம்‌, மைதுனம்‌,சோம்‌ 
பல்‌ கன-டு; வாயுவின்கூ.௮ு-ஐடல்‌, ஈடச்சல்‌, நிற்றல்‌, இருத்தல்‌, 


po) 


ணு... கட்டளைத்திரமட்‌ட. [சுத்தப்‌ 


இடத்தல்‌ என-டு; ஆகாயத்தின்‌. று-குரோதம்‌, லோபம்‌, மோகம்‌, 
மதம்‌, மாச்சரியம்‌ என-டு; ஆச பூதகாரிபம்‌-௨டு; பிரு திவியின்‌ வழி 
க்தான இடை, பிங்கலை, சுழுமுனை, காச்தாரி, அத்தி, குவை, அல 
ம்புடை, புருடன்‌, குக, சங்கினி என நாடிகள்‌-௧0; வாயுவின்வழித்‌ 
தான பிராணன்‌, அபானன்‌, உசானன்‌, வியானன்‌, சமானன்‌, நாக 
ன்‌, கூர்மன்‌, இரிசரன்‌, தேவதத்தன்‌, தனஞ்சயன்‌ என வாயுக்‌ 
கள்‌-௧௦: அகாயத்தின்வழித்தான அர்த்தஏடணை, புத்திர ஏடணை, 
உலக ஏடணை என ஏடணை-௩; வாக்காதியின்‌ வழித்தான வசனம்‌, 
சமணம்‌, தானம்‌, விசர்க்கம்‌, ஆரக்தம்‌ என-டு; பிரகிருதியின்‌ வழிச்‌ 
சான சாத்துவீகம்‌, இராசதம்‌, தாமசம்‌ என குணம்‌-௩; விக்‌ துவின்‌ 
வழித்தான சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என வாச்கு-௪, 
ஆகப்‌ புறக்கருவி ௬௦-ஆம்‌. 

ஆக அகக்கருவி புறக்கருவிகளாயெ தத்துவக்‌ தொண்ணூற்று 
றுக்‌ தோன்றியமுறைமையிலே ஒூங்குழமுறைமையுய்‌ கண்டுகொள்க. 

ஆன்மதத்துவங்களின்‌ தோழில்‌. 

தத்துவங்களின்‌ தொழிலாவன,--பிரு இவிச்குவடிவு - காற்கோ 
ணம்‌, நிறம்‌-பொன்மை, குணம்‌-கடினம்‌, சுபாவம்‌-டெத்தல்‌, தொ 
ழில்‌-பொறுத்தல்‌, குறி-வச்சிரம, தேவதை-பிரமன்‌, அட்சரம்‌-லகா 
சம்‌, சூச்கும பஞ்சாட்சரம்‌-அகா.ரம்‌, கலை-நிவர்த்‌ இ. 

அப்புவுக்கு எடிவு-இருகோணம்‌, கிறம்‌-வெள்ளை, குணம்‌-கெகிழ்‌ 
சசி, சுபாவம்‌-பதார்த்தம்‌, தொழில்‌-கட்ணெடல்‌, குறி கோகசசம்‌,தே 
வசை-விஷ்ணு, அட்சரம்‌-வகாமம்‌, குக்குமபஞ்சாட்சரம - உகாரம்‌, 
கலை-பி.ர திஷ்டை. 


தேய்வுக்கு வடிவு-முக்கோணம்‌, நிறம்‌-செம்மை, குணம்‌-சுட்‌ 
டொன்றவித்சல்‌, சுபாவம்‌-வவ்வுதல்‌, தொழில்‌-உலர்த்தல்‌, குறி - 





பதிப்பு ] திருவாலவாயக்கட்டளை. ௨௭ 


சுவச்திகம்‌, சேவதை-உருத்திரன்‌, அட்சர ம்‌-மகார ம்‌, குக்குமபஞ்சா 
ட்சரம்‌-மசாரம்‌, கலை-வித்தை, 


வாயுவுக்குவடிவ-அறுகோணம்‌, மிறம்‌-கறுப்பு, குணம்‌-சலிஃ தத 
திரட்டல்‌, சுபாவம்‌-நிறைத்தல்‌, தொழில்‌-விம்முதல்‌, குறி - அறு 
புள்ளி, தேவதை-மசேச்சுவான்‌, அட்சரம்‌-யகாமம்‌, சூக்குமபஞ்சாட்‌ 
சரம்‌-விந்து, கலை-சார்தி, 


அகாயத்‌ துக்கு வடிவு-வட்டம்‌, நிறம்‌-புசை, குணம்‌-இடங்கொடு 
ததல்‌, சுபாவம்‌-நிற்றல்‌, தொழில்‌-போக்குதல்‌, குறி - அமுதவிச்‌ அ, 
செவதை-ச தாம்‌, அட்சரம்‌-அகாரம்‌, சூக்கும பஞ்சாட்சரம்‌-நாத 
ம்‌, கலை-சாந்தியா £ தம்‌, 

ஞானேந்திரியங்களின்‌ தொழில்‌. 

ஞானேர்திரியம்‌ ஐன்‌ தொழிலாவன -— சுரோத்திரம்‌ ஆகா 
யமிடமாக நின்று செவியைப்‌ பொருந்திச்‌ சத்தத்தை யறியும்‌; துவ 
க்கு வாயுவினிடமாக நின்று சரீரச்தைப்‌ பொருட்‌ திப்‌ பரிச த்தை யறி 
யும்‌; சட்சு ௮ச்ஏினியினிடமாக நின்று கண்ணைப்பொருக்கி உருவக்‌ 
தை யறியும்‌; சகுவை அப்புவினிடமாக நின்று நராவைப்பொருர்‌ தி 
இரசத்தை யறியும்‌; ரொணம்‌ பிருதிவியி னிட.மாகநின்று மூக்கைப்‌ 
பொருந்திக்‌ கந்தத்தையறியும்‌. 


கன்மேந்திரியங்களின்‌ தோழில்‌, 


கன்மேந்திரியம்‌ ஐன்‌ தொழிலாவன வாக்கு ஆகாயமிட 
மாகநின்று வசனிக்கும்‌; பாதம்‌ வாயுவினிடமாக நின்று கமனிக்கும்‌; 
பாணி அக்கினியி னிடமாக நின்று இதெலும்‌ ஏற்றலுஞ்‌ செய்யும்‌; 
பாயு அப்புவினிடமாக நின்று மலவிசர்ச்சனஞ்செய்யும்‌; உபத்தம்‌ 
பிறுதியினிடமாக நின்று சுக்கலெத்தைக்‌ கழிக்கும்‌. 


ச 


௨௮ கட்ட்ளைத்திரட்‌ 6. [ சுத்தப்‌ 


தன்மாத்திரைகளின்‌ தோழில்‌. 
சன்மாச்திரைகள்‌ ஜஐட்தின்‌ தொழிலாவன,--சுரோத்தி ராதி 
களுச்குவிடயமா யிருக்கும்‌, 
 அந்தக்கரணங்களின்‌ தொழில்‌. 
'அந்தக்கரணங்களின்‌ தொழிலாவன:--மனம்‌ ப்ற்றும்‌, புத்தி 
நிச்சயிக்கும்‌, அகங்காரம்‌ கொண்டெழும்பும்‌, சித்தஞ்‌ சிந்திக்கும்‌. 
வித்தியாதத்துவங்களின்‌ தோழில்‌, 
வித்தியா தத்துவங்களின்‌ சொழிலாவன,--காலம்‌ செல்கால 
மான எல்லையும்‌, கிகழ்காலமான பலமும்‌, எதிர்காலமான புதமை 
யும்‌ ஆக மூன்றுவிதமாயிருக்கும்‌. 
நியதி அரசனாணை போலக்‌ சன்மபலத்தை உள்ளளவும்‌ ரிறுத்‌ 
அம, 
கலை அணவத்தைச்‌ இறிது நீக்க ஆன்மாவுக்குக்‌ இரநியையை 
யெழுப்பும்‌. 
வித்தை ஆன்மாவுக்கு ஞான த்தை எழுப்பும்‌. 
அராகம்‌ ஆன்மாவுக்கு இச்சையை யெழுப்பும்‌. 
அகக்கலையாதி பஞ்ச கஞ்சுசத்துடனே கூடிப்‌ புலனுகருமிட 
மே புருடனாம்‌. 
மாயை பிரகிருதி குணரூபமாய்‌ நின்று பொரும்‌ தின இலழு 
சிவதத்துவங்களின்‌ தொழில்‌, 
வெசத்துவங்கள்‌ ஐக்தின்‌ தொழிலாவன,- சுத்தவித்தை ஞா 
ன மேறிக்‌ இரியை குறைந்திருக்கும்‌. 
எச்சர தத்துவம்‌ இரியையேறி ஞானக்‌ குறைக்‌ திருக்கும்‌. 


பதிப்பு.] திருவாலவாம்க்கட்டளை. ௨௫௯ 


சாதாக்யெ சச்‌ அவம்‌ ஞானஞுவ்‌ இரியையு மொத்திருக்கும்‌. 

சக்க சஃ்துவம்‌ இறியையா யிருக்கும்‌, 

எவசத்துவம்‌ ஞானமா யிருக்கும்‌. 

அ. அகக்கருவி முப்பத்தாறின்‌ தொழிலும்‌ சண்டுசொள்ச. 

பூ தகாரியம்‌. 

புறக்கருவியின்‌ தொழிலாவன---ப கம்‌ ஐந்தில்‌ பிருஇவியின்‌ 
கூறாகிய மயிர்‌ வளரும்‌, எலும்பு உரக்கும்‌, தோல்‌ வற்சென்னும, 
கம்பு கதித்தோடும்‌, தசை முற்றும்‌, 

அப்புவியின்‌ கூறாகிய நீர்‌ விழும்‌, உதிரம்பரக்கும்‌, சுக்லெம்‌ வர்‌ 
ச்‌.இிக்கும்‌, மூளை மெத்சென்றிருக்கும்‌, மச்சை நிறைக்கும்‌, 

சேயுவின்‌ கூறாயெ ப௫ தாபிக்கும்‌, நித்திரை மயக்குல்‌, பயம்‌ 
அஞ்சுவிக்கும்‌, மைதுனம்‌, சங்கமஞ்‌ செலுத்தும்‌, சோம்பு முறிப்‌ 
பிக்கும்‌. 

வாயுவின்‌ கூறாயெ ஓடல்‌ விரைவிக்கும்‌, இருத்தல்‌ அழுத்துலி 
க்கும்‌, கடத்தல்‌ போடுவிக்கும்‌, ஈடத்தல்‌ எழுப்புவிக்கும்‌, நிற்றல்‌ 
நிற்பிக்கும்‌. ்‌ 

ஆகாயத்தின்‌ கூறாகிய காமம்‌ மோபிப்பிக்கும்‌, மசம்‌ அகவ்கரி 
ப்பிக்கும்‌, குரோதம்‌ கோபிக்கும்‌, லோபம்‌ பிசினிப்பிக்கும்‌, மாச்சறி 
யம்‌ இகழ்விக்கும்‌, அ, பூதகாறியம்‌-௨ ௫. 

பிருதிவியின்‌ வழித்தான 
நாடிகளின்‌ தொழில்‌. 

பிருதிவியின்‌ வழித்தான நாடிகள்‌ பத்தில்‌ இடைகலை இடது 
மூக்கிலே நிற்கும்‌; பிங்கீலை வல அமூக்கிலே நிற்கும்‌; சுழுமுனை சே 
ரே நிற்கும்‌; காந்தாரி கண்ணிலே நிற்கும்‌; அத்தி உடலெங்கும்‌ நிற்‌ 


௩0 கட்டளை த்திரட்டு, [சுத்தப்‌ 


கும்‌; குவை தாலுவிலே நிற்கும்‌; அலம்புடை செவியிலே நிற்கும்‌: 
பருடன்‌ பாசத்கிலே நிற்கும்‌; சங்கினி களத்திலே நிற்கும்‌; குகு மார்‌ 
லே நிற்கும்‌, 
வாயவின்‌ வழித்தான 
நாடிகளின்‌ தோழில்‌, 


வாயு பத்தில்‌ பிராணன்‌ மூலாதாரத்தில்‌ தோன்றி இடை பில்‌ 
கலையா லேறிச்‌ கபாலத்தளவுஞ்‌ சென்று, நாசியிலே. பன்னிரண்டங்‌ 
குலம்‌ புறப்பட்டு, சாலங்குலம்‌ வெளியே சென்று எட்டங்குலம்‌ 
உள்ளே அடங்கும்‌. இங்கனம்‌ ஒருநாளைக்கு இருபதசோராயிர க 
சறுநூறு சுவாசம்‌ நடக்கும்‌. இதிலே எழாயிரத்‌ இருநூறு வெளியே 
செல்லும்‌. பதினாலாயிரத்து நானூறு உள்ளே அடங்கும்‌. அபானன்‌ 
பலவிசர்க்கம்‌ பண்ணும்‌, உதானன்‌ விக்கல்‌ இருமல்‌ இவற்றைப்‌ 
பண்ணும்‌, வியானன்‌ உண்ட அன்னசாரத்தை எழுபத்திராயிர நாடி 
களிலுய்‌ கலப்பிச்கும்‌. சமானன்‌ எல்லாவற்றையுஞ்‌ சமானம்‌ பண்‌ 
ணும்‌. காகன்தும்ம லிருமலை யுண்டாச்கும்‌. கூர்மன்‌ கண்ணேற்றல்‌ 
செய்யும்‌. இரிகரன்‌ சோம்பு கொட்டாவிகளை யுண்டாக்கும்‌. தேவ 
சச்சன்‌ இமைத்தல்‌ சசைக்தல்களைச்‌ செய்யும்‌, தனஞ்சயன்‌ உடம்‌ 
பை வீம்சவும்‌ விரியவுஞ்செய்து, உயிர்நீங்யெ காலத்தில்‌ கபாலத்‌ 
சைப்‌ பிளந்து செல்லும்‌. 


வசனாதிகளின்‌ காரியம்‌. 


வசனம்‌ கமனம்‌ தானம்‌ விசர்க்கம்‌ ஆசச்சம்‌ ஐந்தும்‌ வாக்சாதி 


சரக்கு விடயமா யிருக்கும்‌. 
குணங்களின்‌ தோழில்‌, 


குணம்‌ மூன்றில்‌ சாச்துவிசமால, ௫ அருள்‌, ஐம்பொறியடக்‌ 
கல்‌, ஞானம்‌, சவம்‌, பொறை, மேன்மை, மோனம்‌, வாய்ம ஆயெ 





பதிப்பு | திருவாலவாய்க்கட்டளை. த 


எண்‌ குணமுடைய. இராசசமாவத ஊக்கம்‌, ஞானம்‌, வீரம்‌, சர 
மம்‌, சவம்‌, தானம்‌, ஈல்வி, கேள்வி அகிய எண்குணமுூடையது. 
சாமத மாவது ஒழுக்கயினமை, காமம்‌, கோபம்‌, கொலை, சோம்பு, 
நீ திவழு, கெடுக்குயில்‌, பேராண்டி, பொய்‌, மறதி, வஞ்சகம முதலிய 
தீக்குண முடைய அ. 
எடணைகளின்‌ தோழில்‌, 

ஏடணை மன்றில்‌ அர்த்த ஏடணை திரவிய முதலியவற்றால்வரு 
ம்‌ பிணக்கு; புத்திர ஏடணை புச்இரர்‌ முசலாதிய சுற்றத்தாரால்‌ வரு 
ம பிணக்கு; உலக ஏடணை உலகமுசலாகிய சங்கற்பத்தால்‌ வரும்‌ 
பிணக்கு. 


வாக்குகளின்‌ தொழில்‌. 


வாக்கு நான்கில்‌ சூச்கசுமையாவது சோதியாய்‌ நேர்மையாய்‌ 
ஒன்று சொல்வைநக்த விடத்தில்‌ துரியத்தில்‌ சாசமாய்ச்சோன்று 
வது; பைசம்‌ தியாவ து சுழுச்தித்தானத்சைப்‌ பெருக்கிய சூக்குமை 
யில்‌ சோன்றியகாதம்‌, உதான வாயுவினாலே சிதறப்பட்டு மயில்முட்‌ 
டையில்‌ பஞ்ச ன்னழு மடங்கியிருப்பது போல, இனிச்‌ சொல்லும்‌ 
வசனத்துக்கு அக்சாசொருபம்‌ பிறக்கக்‌ தகதக அப்ப மல்‌ 
இமையாவது அச்தச்சிசறப்பட்ட வாயுவானது, சொப்பனத்‌ தானம்‌ 
லே பிராணவாயு வுடனே சேர்ந்து அக்கரச்தினது சொ௱பங்க 
ளைப்‌ புத்தியிலே ஒழுங்குபடநஙிறச்இச்‌ செவியிற்‌ கேளாமல்‌ உள்ளே 
கேட்க க்தக்க ஒலியாய்க்‌ கண்டத் திலே முழங்கா நிற்பது; வைகரியா 
வது நாக்கு, அண்ணம்‌, உதடு, பல்‌, மூக்கு என்னும்‌ ஐர்திட ததிலே 
யும்‌ புறப்பட்டுச்‌ செவிக்குக்‌ கேட்க வசனிக்கப்‌ பவெ௮. இந்தவாக்கு 
நான்காம்‌ பஞ்சகலைகளாற்‌ காரியப்படும்‌, 
இய்யனம்‌ புறக்கருவிகள்‌1௬௦- ன்‌ தொழிலையும்‌ பஞ்சயாசல்‌௪ 


ளையும்‌ அவற்றினுண்டாயெ தோற்ற வொடுச்ச முசலியவற்ரையுவ்‌ 
கண்டுகொள்க, 


௩2 . கட்டனளைத்திரட்‌ [சுத்தப்‌ 


அலச்தைகளாவன, கேவலம்‌, சகலம்‌, சுத்தம்‌, என மூன்று 
வகைப்படும்‌, 

இவற்றுள்‌ சேவலமாவது,--ஆன்மா தத்‌ துவங்க ளொன்றையுக 
கூடா இருப்பது; சகலமாவத --சத்துவல்களுடனேகூடிக காரியப்‌ 
படுவது; சத்தமாவது-கேவல சகல மிரண்டுர்‌ தாக்காமல்‌ பரமசுக 
மாகிய அரர்தத்தைப்‌ பெற்றிருப்பது. ஆக கரணால த்தை மூன்றில்‌ 
சேவலாவச்தையின்‌ காறியம்‌-ட௫ , சகலர்வத்தையின்‌ சாரியம்‌-ட௫, சுத 
சாவத்தையின்‌ காரிய-டு, ஆக காரிய!வத்தை-கடு, 

கீழாலவத்தை. 

கேவலத்தின்‌ காரிபமாகய ஹழோலவத்தை சாக்கிரம்‌, சொப்ப 

னம்‌, சுத்தி, அரியம்‌, துரியாதீசம்‌ ஆ5-டு. 
சாக்கிரம்‌. 

இவற்றுள்‌ சாச்சரமாவது,--- சத்துவம்‌ முப்பத்தாறில்‌ வெ சத்‌ 
அவம்‌ ௫-ம்‌, புருடன்‌ நீங்கலாக கலாதிகள்‌ ௬-ம்‌, பூதம்‌ ௫ -ம, 
அக பதினாறு கருவியும்‌ நீங்‌, நின்ற கருவிகள்‌ இருபதும்‌, பற 
க்கருவி யறுபதில்‌ வாயுக்கள்‌ பத்தும்‌, வசனாதிகளை ந்தும்‌, ஆகிய முப்‌ 
பச்சைச்‌ கடனே லலாட ஸ்தான இல்‌ நின்று கண்டு கேட்டுண்‌ டுபி 
ர்ப்பது நீங்கி மயச்சத்சைப்‌ பொருந்தி அறிகருவிகளையுஷ்‌ செலு2 
தல்‌ சருவிகளையுங்‌ கைவிட்டு நிற்கின்ற ௮வதரம்‌, 

சோப்பனம்‌. 


சொப்பனமாவ௫.--ஞானேக்‌ திறியங்க ளைக்‌, கன்மேச்‌ இரி 
யல்க ளைந்தும்‌ ஆதிய பத்தும்‌ லலாட ஸ்தானத்திலே நிற்க, மற்ற 


இருபத்தைர்‌ த கருவிகளுடனே கண்டத்‌ தானத்‌ இலலை நின்று க 
குமதேசத்தாற்‌ பயன்சொண்டு ௮சவனமாக நின்ற அவதமம்‌, 











பதிப்பு, ] திருவாலவாய்க்கம்டளை. ஸரி 


சுழுத்தி. 

- சுழுத்தியாவ௪,--பிராண வாயு நீங்கலாக வாயுக்கள்‌ ஒன்ப 
தும்‌, இத்தம்‌ நீங்கலாக அந்தக்கரணம்‌ ௩-ம்‌, சத்தாதி டு-ம, வச 
னாதி ட-ம்‌, ஆக இருபத்திரண்டும்‌, கண்ட ஸ்தானத்திலேரிற்க, இத்‌ 
தமும்‌ பிராணவாயுவும்‌ புறுடனும்‌ ஆயெ ௩ - கருவிகளுடனே ஒன்‌ 
அம்‌ தெரியாத இருதயத்தில்‌ நின்ற அவதமீம: 

துரியம்‌. 


துரியமாவது,--சத்தமொன்றும்‌ இருதயத்தில்‌ நிற்கப்‌ பிராண 
வாயுவும்‌ புருடனும்‌ நாபித்தானத்திலே ஒன்று மறஙின்ற அவசரம்‌. 
துரியாதீதம்‌. 
அரியாதிதமாவத,-—பிராணவாயு ஒன்றும்‌ நாபியில்‌ நிற்கப்‌ புரு 
டீனொன்றும்‌ மூலாதாரத்திலே அதிதமாய்க்‌ கருவிகளொன்று மின்‌ 
றிக்‌ கேவலஸ்தனாய்‌ நிற்பது, அகச்‌ ழாலவஸ்சை— ட. 
மத்தியாலவத்தை. 


சசலாவத்சையின்‌ காரிய மாகிய மத்தியாலவத்தையாவ து _ 
சாக்கிரத்இிற்‌ சாக்கிரம்‌, சாக்கிரத்திற்‌ சொப்பனம்‌, சாக்கிரத்திற்சுழு 
தீதி, சாக்இரத்திற்‌ அறியம்‌, சாச்கிரத் இற்‌ ஐரியாதிசம்‌ அ, -ட௫. இவற்‌ 
அள்‌ சாக்கிரத்தில்‌ அதிதமாவ ௮, ஒருவன்‌ ஒருபதார்த்தத்தை ஒரிட 
த்திலேவைத்து அறியாமல்‌ திகைத்து நின்ற அவசரம்‌; இிறித பிரா 
ணவாயு இயஙஇயது சாக்கிரத்திற்‌. றுறியம்‌; அர்தப்பதார்ச்சம்‌ எங்‌ 
கே வைத்தோமென்று விசாரிக்க வந்தவிடம்‌ சாக்ெத்திற்‌ சுழுத்தி; 
அர்தப்பதார்த்தம்வைத்தவிடம்‌ நினைவெழத்தோன்றுவ து சாக்கிரத்‌ 


திற்‌ சொப்பனம்‌; அந்தப்‌ பதார்த்தம்‌ புலப்பட அறியவர்தவிடம்‌ 


சாக்கிரத்திற்‌ சாக்கிரம்‌, அட மத்தியாவத்தை ட, 


A 1 


௩௪ கட்டனளைத்திரட்‌ டு. [சுத்தப்‌ 


நின்மலா வத்தை, 

சுத்சாவத்சையின்‌ காரியமாகிய நின்மலாவகத்சையாவது,-- ௮ 
மல சாக்கிரம்‌, அமல சொப்பனம்‌, அமல சுழுத்தி, அமல அரியம்‌, 
அமல அரியாதீதம்‌, ௮௧ ட. இவற்றள்‌ , அமலசாக்கரமாவ த-ஆஇசா 
ரியராலே ஞான தீட்சை பெற்றுத்‌ திரிபதார்த்த வண்மையை வீசா 
ரிச்‌ சறிந்த கேட்டுச்‌ சிர்தித்துத்‌ தெளிர்து பொருளுடனேறிட்டை. 
கூடும்‌ பகுதிக்குக்‌ கருவியினின்‌ நீக்‌ விசாரித்து நிற்பது; அமல 
சொப்பனமாவ அ - கருவிகளிணின்று நீங்கியும்‌ நீங்கா தும்‌ நிற்காது 
ஈடுவே சற்றுப்‌ பசைப்புண்டாய்‌ நிற்பது; அமல சுழுத்தியாவத-தத 
அலங்களினின்‌ ஐஇநீக்பி மேலான கேவலத்தனாய்‌ நிற்பது; அமல அரி 
யமாவ அ-கேவலம்‌ நீங்கி அருளினாலே தன்னையும்‌ அருளை யுங்கண்டு 
சன்லசத்‌ சழிர்து அருள்வழித்தாய்‌ நிற்பது; அமல தரியா £ீதமாவ 
அ-பணியற நின்று வெத்தைத்தரிசித்து அசக்தச்‌ திலழுச்தி மிறப அ. 
ஆகக்‌ காரியாவத்தை-கடு, காமணாவஸ்தை -ஆக அவத்தை ௪௮ல்‌, 
பெத்தர்க்கு ௧௨-ம்‌, சத்கிமிபாத முத்தர்க்கு எ-ம்‌, எனக்கொள்க. 

இணி யுணர்ச்‌ த முறைமை ஆன்ம தரிசனம்‌, ஆன்மசுத்தி; ௮ 
ன்ம லாபம்‌ என மூன்று விதமாயிருககும்‌, 

ஆன்மதரிசனம்‌. 

இவற்றுள்‌ அன்‌ ம தரிசன மாவ ௮,-ஆன்மா படிகம்போல்வதெ 
ன்றும்‌, தானா யிருப்பசென்றும்‌, எப்பொழுதும்‌ வியாபி யென்றும்‌, 
இசனறிவு சிவன றிவிலே ல்‌ கண்ணும்‌ அதித்தனும்‌ போ 
லக்‌ சாணுமென்றும்‌, ஒரு பதார்ம்‌ தத்தை அறியவேண்டின்‌ பொறியி 
லொன்றும்‌ பூசத்தி லொன்றம்‌ அர்தக்கரணம்‌ நான்காம்‌ கலா திகள்‌ 
ஏழும்‌ சிவதத்துவம்‌ ஐந்‌ தும்‌ ஆகக்‌ கருவிகள்‌ ௪௮-ம்‌, கூடாமல்‌ அறி 
யமாட்டாசென்றும்‌, வித்தியாதத்துவங்களில்‌ மாயையைச்‌ வததி 
தவஞ்‌ செலுத்தக்‌ கலை காலம்‌ நியதியைச்‌ சத்திதத்துவஞ்‌ செலுத்த 








திப்பு. ] திருவாலவாம்க்கட்டளை. ௩௫ 


அராகசத்துவததை ஈசுர சதீ்துவஞு செலுத்தப்‌ புருடனைச்‌ சாதாக 
யெ தச்‌ தவஞ்‌ செலுத்த வித்தையை சுத்தவித்தை செலுத்த ஈசுர 
தத்அவத்தை இச்சாசத்தி செலுத்தச்‌ சாதாக்கிய தத்‌ அவத்தையுஞ்‌ 
சத்தி சத்துவத்தையுவ்‌ இரியாசத்தி செலுத்தச்‌ சுத்சவித்தையையு 
ஞ்‌ சிவதத்துவத்தையும்‌ ஞானசத்திசெலுத்த இவ்வாறு காநியப்படு 
வதன்றித சத்‌ தவங்கள்‌ தாமேவரந்து ஆன்மாவைப்‌ பொருந்தமாட்‌ 
டாவென்றும்‌, அவ்வான்மா தானே தத்துவங்களைப்‌ பொருந்சமா 
ட்டா சென்றும்‌, திருவருள்‌ கூட்டிமுடிக்கக்‌ காரியப்படு மென்றும்‌, 
பெத்சத்திலும்‌ மத்தியிலும்‌ ஒருகாலும்‌ விட்டு நீங்காமல்‌ நிற்கும்‌ 
அருளுக்கே சுத்த ரமன்றித்‌ தனக்கொரு சுதர்தாமு மில்லையென்‌ 
அம்‌ அறிந்த நிற்பதாம்‌. 
ஆன்மசுத்தி, 

அன்மசுச் தயொவஅ, தனக்‌ கரா௫இயே துணையாய்‌ இற்றைவரை 
யு தோன்றா இருது இப்பொழுது அன்மாவையும்‌ சன்னையுங்‌ காட்‌ 
டிகிற்றெ திருவருளே தாரகமாகத்‌ தனக்குப்‌ பர்தமாயிருந்த மலம்‌ 
திருவடியின்‌ நீங்கத்‌ தன்னுடைய சுதந்தர ஆனியை அறிவதினாலும்‌, 
கன்மசஞ்சிதம்‌ திஷையினாலும்‌, பிராரத்தம்‌ சரீரார்சமளவம்‌, அகா 
மியம்‌ சட்ட ற நிற்கையினாலும்‌, மாயை யிரண்டும்‌ தத துவங்களெல்‌ 
லாம்‌ நீங்கி கிற்பதினாலும்‌, வினையேறாம விருப்பதினாலும்‌, திரோதா 
யி பிரபஞ்சத்தை ருசிப்பியாம லிரும்சதினாலும்‌, பஞ்சபாசம்‌ நீங்கல்‌ 
தண்டு பணியற்றுத்‌ இருவருள்‌ வசத்தாய்‌ நிற்பதாம்‌. 


ஆன்மலாபம்‌, 


ஆன்மலாபமாவது,--அங்கனம்‌ இடைலிடரம லிருப்பசனற்‌ 
பரமாநந்தசுக முண்டாக,அதைப்பெற்று அரந்தமேலீட்டில்‌ அழுந்தி 
சிற்பதாகயெ சேயச்சமுர் சலாம்‌. அர்றிட்டை கூடுசற்கரிசாயின்‌ அவ்‌ 










3 கட்டளை த்திற்ம்‌ ட, [சுத்தப்‌ 


வருளிலேயழுக்திஙிற்க, அஃதும்‌ கூடுதற்கரிதாயின்‌, பூதமுதல்காத 
மளவாகப்‌ பொய்யென்று கண்டு நீங்கத்‌ தன்னைக்கண்டு, தானும்‌ 
அருளும்‌ நிற்குமுறைனமயையுமறிந்து, அருளே சாவாக முத்திபனு 
சாட்சரத்தைச்‌ செபியாமற்‌ செபிக்க, ௮ஃ்துவ்‌ கூதெற்கரிதாயின்‌ 
ஞான நூலோதியும்‌ சிச்தித்தும அ௮ர்தரியாகம்‌ பண்ணுக. இவ்வாறு 
செய்யவே உண்மை வக்து கைகூடும்‌. இங்கனம்‌ சேயத்தமுச்சல்‌ முத 
லாகிய எக்கிலையில்‌ நிற்னும்‌ ஆசாரியரையும்‌ இருக்கோயிலையும்‌ திரு 
வேடத்தையும்‌ நகாளும்வழிபூக. 


திருவாலவாய்க்கட்டளை 


முற்றிற்று, 


மெய்க்கண்ட தேசிகன்‌ திருவடிவாழீக. 


உ 
சிவமயம்‌. 
இவபொருமான்‌ சந்நிதானத்கில்‌ 
திருநந்திதேவர்‌ 
விண்ணப்பஞ்சேய்தருளிய 


ப தினாறுபேபறு, 

















கலி நிலைத்துறை, 
மறைக ணிர்தனை சைவநிர்‌ தனைபொரு மனமும்‌ 
சறுக ணைம்புலன்‌ களுக்சேவல்‌ செய்யுறாச்‌ சதுரும்‌ 
பிறவி தீதெனாப்‌ பேதையர்‌ தம்மொடு பிணக்கும்‌ 
உறுதி நல்லறஞ செய்பவர்‌ தங்களோ டுறவும்‌. 


யா ௮ ஈல்லன்பர்‌ கேட்னு முசவுறு யியல்பும்‌ 

மாத வத்தினோ ரொறுப்பினும்‌ வணங்கிடு மசழ்வும்‌ 
ஓது நல்லுப தேசமெய்‌ யுறு தியு மன்பா 

இத செய்யினுஞ்‌ வெச்செய லெனக்கொளும்‌ தெளிவும்‌. 
மனமும்‌ வாக்குநின்‌ னன்பர்பா லொருப்படு செயலும்‌ 
கனவி லுமமுன தன்பருக்‌ கடிமையாய்‌ கருத்தும்‌ 
நினைவில்‌ வேறொரு கடவுளை வழிபடா நிலையும்‌ 

புனித நின்புகழ்‌ ராடொறு முரைத்திடம்‌ பொலிவும்‌, 


தீமை யாம்புறச்‌ சமயங்க ளொழித் திடர்‌ திறனும்‌ 

வாய்மை யாகவே பிறர்பொருள்‌ விழைவுறா வளனும்‌ 

ஏழு அம்பர சா.ரசச்‌ சடா சகன்‌ னோன்பும்‌ 

அய்மை நெஞ்சின்யா னெனசெனாஞ்‌ செருக்குறாத்‌ துறவும்‌, 


3 


௩௮ கட்டளைததிரட்‌ 6, [சுத்தப்‌ 
கலிவிருத்தம்‌. 
அறக்கமீ துறையினு ஈர்‌ ஜோய்கினும்‌ 
இறக்கினும்‌ பிறக்கு யின்பம்‌ அய்ச்கினும்‌ 
பிறைக்கொழும்‌ தணிசடைப்‌ பெரும விவ்வரம்‌ 
மறுத்திடா செனக்குடீ வழங்கல்‌ வேண்மொல்‌, 
வேறு, 
கலித்துறை, 


அதிவாணி வீரம்விசயம்‌ சர்தானம்‌ துணிவு. சனம்‌ 
மதிதானியம்‌ சவுபாக்கியம்‌ போக மறிவழகு 
புதிதாம்‌ பெருமை யறங்குல சோயகல்‌ பூண்வய்‌ அ 
பதினாறு பேறும்‌ தருவாய்‌ மதுபைப்‌ பராபரனே. 


முற்றிற்று. 





திநச்சிற்றம்பலம்‌. 
மெய்கண்ட தேசிகன்‌ திருவடிவாழ்க, 


RRC} 


பதிப்பு. ] 


டே 
சிவமயம்‌, 
திருச்சிற்றம்பலம்‌. 
சித்தாந்தக்‌ கட்ட்ளை 


நான்றமுகம்‌, 


எகாம்‌ பரசிவ யோடச விணையடி. 
வாகாம்‌ படியடி யேன்முடி யனை முடி. 

“£ஒரும்வே தாச்சமென்‌ ஹச்சியிற்‌ பழுத்த - ஆரா வின்பவருய்‌ 
சுனி பிழிச்த - சாரல்கொண்ட சைவசித்தாந்த?! சாத்திரங்களாகய 
சிவஞானபோதம்‌, சிவஞான இத்தியார்‌, சிவப்பிரகாசமுதலிய ஞான 
தூல்கட்கு, அகத்தியர்‌ வரத்தா லவனியில்‌ வச்‌தே-௮வரொரு கடலை 
யாசமனஞ்செயின்‌-நாமிரு கடலை மாந்துவ மென்ஞ-வடமொழி தெ 
ன்மொழி மகோததி பெருஇத்‌ - திராவிடபாடியர்‌ திருவாய்மலர்ச்ச 
அசிரியர்‌ சவஞானயோூகள்‌ முதலியோ ரருளிய வியாக்கியானங்‌ 
களையாச.. வாக்கொண்டவற்றுள்‌ வேண்டிய வாங்காய்கெடுத்துத்‌ 
தொகுத்துச்‌ சித்தாந்தக்கட்டனை எனப்‌ பெயர்‌ தீட்டிக்‌ சற்பவற்கெ 
ளிதி னிற்புலப்படவே-சொற்றன னெளியேன்‌ சோபான மாகப்‌-பே 
த தெரித்தும்‌ அபேதம்‌ தெரிச்‌ தம்‌-பேதாபேசம்‌ பெரிஅ தெரித்‌ 
தும்‌-இவையே யாகியு மிவையல வாகியும்‌-இருக்கு முளவையின ௮ 
செரித்தும்‌ - அகமார்தத்தை யடியேற்‌ குணர்த்திய சணிகா சலபதி 
தண்ணடி பணிந்தே. 





இக்கட்டளைக்குச்‌ இர்தாக்தமென அடைமொழி யிருத்தலின்‌, 
எச்சமயச்சிந்தாந்தமெனக்‌ கடாவச்‌ ஒற்லெப்‌ பசு பாசஞானிக ளெழு 


'வமரேயெனின்‌; 


ஐம்‌ கட்ட்ளைத்திரட்டு. [சுத்தப்‌ 
“(வேதநூல்‌ சைவதூ லென்றிரண்டே நூல்கள்‌ 
வேறுரைக்கு நூலிவற்றின்‌ விரிந்த நால்கள்‌ 
ஆஇிநூ லனாதியம லன்றருகா விரண்டு 
மாரணநூல்‌ பொதுசைவ மருஞ்டிறப்பு நூலா 
நீதியினா லுலகர்க்குஞ்‌ சச்திறிபா தர்க்கு 
நிகழ்த்தியது நீண்மறையி கஜெழிபொருள்வே தாந்தத்‌ 
இீதில்பொருள்‌ கொண்டுமைக்கு நூல்சைவம்‌ பிறழா 
றிகழ்பூர்வஞ்‌ சிவாகமங்கள்‌ சிந்தாக்த மாகும்‌.”? 
என்னச்‌ சகலாகமபண்டி தரருளிய திருப்பாசுரத்தைத்‌ சரிசிப்‌ 
பா.ராக. 
இச்சட்டளையானது சித்தார்த வசனபூஷணமென்னுஞ்‌ சாத்தி 
சத்‌ தனைப்‌ படிச்சற்கேதுவான ஒருசோபான நூலாகும்‌, 


மெய்கண்டதேூகன்‌ மெல்லடிவாழ்க. 











பதிப்பு ] 


டை 
உிவமயம்‌, 
திருச்சிற்றம்பலம்‌. 
தந்தா நகக்கட்டவாா, 


19) சடுகைகவ்கவையயயவவய்‌. 





காப்பு. 
சஞ்செஞ்‌ சஞ்சலப்‌ பஞ்சின சைஞடைக்‌ 
குஞ்சரன்‌ செஞ்சரண்‌ கூறு. 
உபாசனாமூர்ததிவணக்கம்‌. 
அரசமயத்தவரோன்ச மண்பூடோழித்சன்று-ண்ண. 
தரசமயத்தெனத்தன்னுருசம்‌து தமிழையொன்றி 
முரசமயத்‌ சரளச்சிவிகைச்கண்‌ முயன்றுவரும்‌ 


பரசமயக்கோளரிப்‌ பிள்ளையார்ப தம்பற்று அமே. 


சிவஞானசுவாமிகள்‌ வணக்கம்‌. 

அவஞான மரற்றிவரு மரிவையரின்‌ புறுமுத்தி யாதிவாட்டி,ஈவ 
ஞானச்‌ ததம்பியெழு முப்பொருளி னுண்மையினை ஈன்கு காட்டித்‌, 
சீவஞான மிமைக்சிட்ட தசென்றிருவா வட௫துறையிற்‌ றபனனான,௫வ 
ஞான மூனிவரன்றாட்‌ செழுங்சமலஞ்சிறியனேன்‌ சிரக்குவைப்பாம்‌, 

அவையடக்கம்‌. 

சித்தார்த சாத்திரச்திற்‌ செப்புபொருட்‌ கெலாகப்‌ 

பிச்தாக்த னோருரையும்‌ பிசற்றகிலே னாகலினான்‌ 

முதீதார்சத்‌ சரமிசென முமுதணர்வை தீகசைவீர்‌ 

கைச்சாள வெண்ணுவிரோ கடைச்சணிச்க வெண்ணுவிமே, 


3 


௪௨ கட்ட்ளைத்‌ திரட்டு. [சுத்தப்‌ 


நால்‌. 
பத பசு பாச மூன்று மனாதிறித்தம்‌. இவை சமமாமோ 4 வியா 
பக வியாத்தி வியாப்பிய விலக்கணம்‌ பெற்றிருச்சலின்‌ ஆசா. 


6 பதியியல்பு. 
பதி: ஏகன்‌, நித்தன்‌, நின்மலன்‌, அசலன்‌, அகண்டி சன்‌, ஆர்‌ 
சவுருவன்‌, ஆதியர்தயில்லான்‌, அளவிடற்கரீயன்‌, அருவமுருவ மரு 
வருவமென்னு முக்கூற்று வின்னனாவ னென்றும்‌; அம்முக்கூறும்‌ 
படும்‌ விருத்தி, பரிணாமம்‌, விவர்த்தனமென்பவற்றுள்‌ ஒன்றிற்பு 
வன்‌ படானென்றும்‌ கூறுதந்கோ ராசல்கையுமில்லான்‌. 


ஞாயிறொன்றதானே விடயங்களைவிளக்குழிக்‌ கதிரெனவும்‌, 
தீன்னை விளக்குழிக்‌ கதிரோனெனவும்‌, தாசான்மியச்தால்‌ இருதிற 
ப்பட்‌ டியைர்து நிற்றல்போல, பேரறிவாய சைதன்ணிய மாயெ 
சிவ மொன்றே, அ௮ங்கனம்‌ புறப்பொருளைநோக்க பிற்கு நிலையிற்‌ 
சதி யெனவும்‌, புறப்பொருளை ரோக்கா தறிவுமாச்திரையாய்‌ நிற்கு 
நிலையிற்‌ சத்த னெனவும்‌ சமவாயத்தா விருதிறப்பட்‌ டியைச்து 
நிற்கும்‌. 

தீயின்ச,த்‌ தி யொன்றாயிருர்‌ அம்‌ உலோசம்‌, விறகு, உப்பு,சாதம்‌ 
புத்தம்‌ ன விஷயபேதங்களினால்‌ உருக்குஞ்சத்தி, கொளுக்‌ அஞ்‌ தி 


ய்‌ 








TTT 





* வியாபகம்‌ நிறைவு, வியாத்திசமமிறைவு, வியாப்மியம்‌-- 
ஒன்றிலே யொன்‌ றடஙக்கி நின்ற நிறைவு. ஈடல்‌--வியாப்கம்‌. நீரு 
முப்புங்‌ சலச்திருகத்தல்‌-வியாச்தி. கடலில்‌ நீரு முப்பு மடவ்கியிரு 
தீதல்‌--வியாப்பியம்‌, 

$ பா- காத்சல்‌, இஃ வினைமுதற்‌ பொருள்‌ விகுதி, பதிகாக்‌ 
இறவன்‌. 


பதிப்பு.] 'சித்தாந்தக்கட்டளை. ௪௩ 


தி, வெடிக்குஞ்சத்தி, சமைக்குஞ்ச த்தி யென்றற்றொடக்கத்துப்‌ பல்‌ 
வேறுவகைப்படுமாறுபோல, சிவச்த்தி யொன்றே காரிய வேறுபாட்‌ 
டால்‌ பல்வகைப்‌ பெயர்பெற்று நிற்கும்‌. அவ்வச்‌ சத்திசளோடு புண 
ர்ச்த சிவழ மவ்வாறு பல்வகைப்‌ பெயர்பெற்றுவிளங்கும்‌. 


சத்தியின்‌ சொருபம்‌ ஞானம்‌; இது பராசத்தி யெனப்படும்‌ 
இச்சத்தி பசுக்கட்கு ஐக்சொழில்‌ செய்வித்தற்‌ பொருட்டுச்‌ சிறப்பு 
வசையானே வியாபறிக்குங்கா லொருகூற்றானே திரோதானசத்தி 
யெனமின்றும்‌; இச்சாசக்தி, ஜானசத்தி, கீரியாசத்தி யென முத்தி 
றப்படும்‌, 


யாண்டு மொருபெற்றித்தாய்‌ வியாபரிக்கு மிச்சையை மொழித்‌ 
து ஒழிச்‌ த ஞானவ்‌ கரியைக ஸிரண்டுஈ்‌ தனித்தணி வியா பரித்தலா 
னும்‌; ஒத்து வியாபரித்தலானும்‌, தம்முட்குறைர்‌ அம்‌ ஏறியும்‌ வியா 
பரித்தலானும்‌; சிவம்‌, சத்தி, சதாசிவம்‌, மகேச்சுரம்‌, சுத்த 
வித்தை யென்‌ றைவகைப்பட்டு நிற்ப, இலயன்‌, போகன்‌, அதிகார 
னென மூவகைப்படப்‌ பதிப்பொருள்‌ ஒருவனே அவற்றை யதிட்டித்‌ 
அ, அவ்வப்‌ பெயர்பெற்று நிற்பன்‌. 


படிகமானது பொன்மை நீலமுதலான பஞ்ச வர்னங்களாக்‌ தண்‌ 
னிடத்துப்‌ பொருந்தினபோ து தன்னிறத்தைக்‌ காட்டாது அவற்றி 
னிறமாய்‌ நிற்பதுபோல, பதி குணரூபமா யுடனிக்கும்‌ தனது சத்தி 
யிற்‌ காணப்பட மப்பேதமெல்லார்‌ தானாகக்தோன்றி வேற்றுமை 
யின்றி நிற்பன்‌. இது பற்றித்‌ தன்றன்மை வேறுபடான்‌. 

நியமித்த காரணனாயெ பதி முதற்காரண மாகிய மாயையினின்‌ 
அம்‌, துணைச்காரணமாூய தனது சச்தியாற்‌ பிரபஞ்சத்தைச்‌ இருட்‌ 
ஓத்தும்‌, இஇத்தும்‌, சங்கறித்தும்‌ தான்‌ தாக்கற்று நிர்விசாரியா யிரு 


௫௫ கட்ட்ளைத்திரட்டூ, [சுத்தப்‌ 


ப்பன்‌, அது அதஇத்சன்‌ சம்ரிதானத்துத்‌ தாமறை மலர்ந்தும்‌, காந்தம்‌ 
அனலைக்‌ கக்டியும்‌, சலம்வற்றியும்‌ எருவனபோலும்‌, 
9% பசுவியல்பு, ச 

அன்மாக்க ளிலக்கதீதினா லளவுபடுச்சற்‌ கரியராய்‌, ஒருகாலத்தி 
னும்‌ அழியா தவராய்‌, அஞ்ஞானமாகிய வாணவ மலத்தின்மறைப்‌ 
புண்டு கிடந்து, ததீதமக்‌ குண்டான புண்ணிய பாவங்களுக்‌ டான 
தோ ருடலினைக்‌ கடவுளின்‌ காருண்யத்திஞலேபொருக்தி, அவ 
னவ எளதுவாகிய வடமபெனக்‌ தானென்னத்‌ தோன்றாமற்‌ பிறிவற்‌ 
அ நின்று, அவ்வுடமபோடு கூகையி லெண்ணிறந்த போகங்களை 
மூயற்சியாற்‌ புசித்து, அந்தந்தப்‌ புிப்பாலுண்டாகிய இதாஇதங்களி 
னாலே மீளவும்‌ புண்ணிய பாவங்களை யார்ச்சிசஅச்சொண்டு அவற்றா 
லிறர்‌ அ பிறர்‌ அவருவர்‌. இத்தகையோர்‌ வஜ்ஜானகலர்‌, பிரளயா 
கலம்‌, சகலர்‌ என மூவகைப்பட்டிருப்பர்‌. 


4 விஞ்ஞானகலர்‌. 


அட்டவித்தியேசுரர்‌, அணுசதாசிவர்‌, சத்தகோடி மகாமநீ 
திர பென மூவகையர்‌, இவர்கள்‌ முறையே மயேசுர சத்தவத்தி 
லும்‌, சாதாக்கிய தத்‌ தவச்திலும்‌, சுத்தவித்தியா சத்துவச்திலு 
பிருப்பர்‌. இவர்கள்‌ ஆணவமல மொன்றினை யுடையவர்கள்‌. இவர்க 
ட்குத்‌ சனு கரண புவன போகஞ்‌ சுத்தமாயையாம்‌. இவர்களில்‌ 
பக்குவர்க்குப்‌ பதி அறிவிலே தன்மை மாத்‌ திரையாய்கின்று திருவரு 
ளை யுதிப்பிச்து மலத்தைப்‌ போக்கி யிரட்டுப்பன்‌. 





Xe பசு--அன்மா. பாச சம்பந்தம்‌ பெற்றிருத்தலால்‌ பச. 
பச்‌-பந்தித்தல்‌, உ-செயப்படுபொருள்விகு இ, 
4 விஞ்ஞானமென்னும்‌ பிரபோதச்தாற்‌ கட்பெபட்டிரறாக்றெ 
படியால்‌ விஞ்ஞானகலரென்னப்படுவர்‌, 








பதிப்பு. ] சித்தாந்தக்கட்டளை. ௪௫ 


1 பிரளயாகலர்‌. 

நூற்றுப்‌ பதிகெட்டு உருச்‌இரர்களாம்‌. இவர்கள்‌ ஆணவம்‌ கன்‌ 
மமென்னும்‌ மிரண்டு மலத்தையுடையவர்கள்‌ . இவாகட்குத்‌ சனுகர 
ணபுவனபோகம்‌ அசுத்தமாயையாம்‌. இவர்களில்‌ பக்குவர்க்குப்‌ 
பதி மான்‌ மழு சதுர்ப்புய காளகண்ட இரிசேத்இரசகாரியாகச்‌ சுபாவ 
வருட்டிருமேனிகொண்‌ டெழுர்சருளி முன்னிலை மாச்திரையாய்‌ 
நின்று மலத்தைப்போக்கி யிரட்சிப்பன்‌, 

* சகலர்‌. 

பிரம விஷ்ணு முதல்‌ பிபீலிகை மீராக விருப்பவர்கள்‌. இவர்கள்‌ 
ஆணவம்‌, கன்மம்‌, மாயை யென்னு மும்மலமு முடையவர்கள்‌. இ 
வர்கட்குப்‌ பா சரீர மூன்று, சூக்கும சரீரமொன்று, தாலசரீரமோ 
ன்று, அவைவருமாறு:-- 

அசுத்தமாயையில்‌ அர்த தேவராற்‌ கலக்குண்‌ டபாகமாதியாகா 
ரணசரீரமென்னும்‌ பரச ர மொன்று; இன அநர்த மயகோசமென் 
னப்படும்‌. வித்தியா தத்துவங்களாயெ பஞ்சகஞ்சுக மென்னுஞ்‌ 
சரீர மொன்று; இத விஞ்ஞானமய கோசமெனப்படும்‌. பஞ்சகஞ்‌ 
சக த்தி லொன்றாடிய கலையிற்றோன்றிய அவியத்தவியத்த ரூபமா 
யெ.குண சரீரமென்னும்‌ பரசார மொன்று; இது மனேமயகோச 
மென்னப்படும்‌. மனம்‌ புத்தி யகங்காரச்‌ தன்மாத்திரை யைக்துமர 
யெ சமூகஞ்‌ சூக்குமசரீரம்‌; இது புரிய்ட்டக மெனவும்‌ பிரரணமய 
கோச மெனவும்‌ படும்‌. ஏனைய அ தாலசரீரம்‌: இது அன்னமய கேர 








T பிரளயத்தில்‌ மாயா சதீதுவத்திற்‌ கட்பெபட்டிருக்கிறபடி 
யால்‌ பிரளயாகலமெனப்பவொர்‌. 

4 கலாஇகளினால்‌ முற்றுங்‌ சட்டுப்ப்ிறபடியால்சசலெெனப்‌ 
யவெர்‌, ர்‌ a 


௪௫ கட்டளைத்திரட்டூ. [சுத்தப்‌ 


சமென்னப்படும்‌. இவ்வாறு புருடனொருவனே ஐக்.து சரீரங்களோடு 


ங்கூடி வினைக்டோகப்‌ பிறப்பு இறப்படைவன்‌. 


இவர்கட்குத்‌ தாலசனு ௮ண்டசம்‌, சுவேசசம்‌, உப்பிசம்‌, சரா 
பும்‌ என்றெ நால்வகைத்‌ தோற்றத்தில்‌, சுரர்‌-கக-லட்சம்‌, கரர்‌-௯- 
லட்சம்‌, மிருசம்‌-௧௦-லட்சம்‌, தாவரம்‌-௧௯-லட்சம்‌, பறவை-க௧0-லட்‌ 
சம்‌; நீர்வாழ்வன-௪0-லட்சம்‌, ஊர்வன-கடு-லட்சம்‌ ஆதிய வெழுவ 
கைப்‌ பிறப்பும்‌, ௮௪-லட்சயோனிபேசதமாம்‌. இவையாவும்‌ பிரகிருதி 
யில்‌. இவருள்‌ பக்குவருக்கு $ இருவினை யொப்பு மலபரிபாகமுண்‌ 
டாகச்‌ சத்திறிபாதம்‌ விளைந்தவழி மானைக்காட்டி மாளைப்பிடிப்பது 
போலச்‌ கடவுள்‌ மானிடச்சட்டை சாத்திக்கொண்டு குரு மூர்தீதமா 
மெழுர்சருளி மர்சதரம்‌, மந்தம்‌, திவரம்‌, தீவரதர மறிக்து சமய 
இட்சைபண்ணி, சரியை யனுட்டீப்பிச்‌ து, விசேடதீட்சை செய்து 
இரியாயோகங்சளை யனுட்டிப்பித்து, நிருவாண இட்சைபுரிந்து ஞா 
னமனுக்காடச்‌ த, மும்மலங்களை நீக்க, ஆன்மாக்கள்‌ அழிட்தார்களு 
மில்லையாய்‌, அர்சச்‌ வெருதலானார்களு மில்லையாய்‌, சவமுதலின்றிக 
காரியப்பட்டார்சளு மில்லையாய, அம்‌ முதலுக்கு வேருயிருக்சார்களு 
மில்லையாய்‌, சேவல விட்ட மறுதலை யத்துவிதங்களைச்‌ கடக்‌, 
௮.ப்பஇயேர்டு சுத்தாத்வித மிலையினையடைவர்‌. 





$ இருவினையொப்பு - ரல்வினையிலும்‌ திவினையிலும்‌ விருப்பு 
வெறுப்பின்‌ றிக்‌ காண்டல்‌, மலபரிபாசம்‌-மலம்‌--அணவமலம்‌; -- 
உபசர்க்சம்‌; பாகம்‌ தீறிவுகெடுசல்‌. அன்மாவிற்குப்‌ பக்குவம்‌ வந்த 
விடத்து மலசத்தி அன்மஞானசதை மறைத்‌ திருத்தல்‌. சத்‌ இரிபா 
தம-சத்தி ன சிவசக்தி; நி--உபசர்க்கம்‌; பாசம்‌-பதிதல்‌, மலம்‌ 
நீற்யெலழி சிவசத்தி பதிசல்‌. 





பதிப்பு. ] சித்‌ தாந்தக்கட்டளை ௫௮ 


* பாசவியல்ப. 
பாச மைந்து வகைப்படும்‌. அவையாவன :-- 


அறியாமை (நிக வுண்டாம்படி யான்மாக்கடோறுஞ்‌ சக௪மா 
யனாதியா யிருக்கும்‌. ஜணவமல மொன்று. இந்த லாணவமலத்சோ 
டுவ்‌ கூடி நின்று அது பக்குவமாமளவு மான்மாவை மறைத்து அந்த 
மலச்தைப்‌ பாகம்வருவிக்கின்ற திரோதமல மொன்று. அனமாக்க 
ருக்கும்‌ சனவா திகளைக்‌ கொடுத்து மயக்கத்தைச்செய்யும்‌ மாயா 
காரண மல மொன்று. ஆன்மாக்கடோறும்‌ விரிச்‌ சனுபலமாய்‌ நிற்‌ 
குய்‌ கன்மமல மொன்று. அன்மாக்களின்‌ சுக தக்க விளைவுக்ட்கெல்‌ 
லாம்‌ இடமாய்‌ நின்று அவற்றின்‌ அறிவு, இச்சை, செயல்களை ஏகதே 
சப்படுத்து மாயாகாநியமாகிய மாயேய மல மொன்று. 


- ஆணவமலம்‌. 
எண்ணிறந்த வான்மாக்களே ராடுங்கூடி நின்று மறைத்துந்‌ சா 


னென்றா யிருப்பசாய்‌, ஆன்மாக்களுடைய பக்குவா பக்குவங்கட்ஞுத்‌ 
சக்கதாக வவரவரிடங்களிலே மறைந்‌ அ நின்று, அச்ச வான்மபோ ச 
ங்களின்‌ மீட்சியிலே நீங்குவசா யிருக்கிற தன்சாரியமான வெண்ணி 
றக்த சத்திகளையுடைதாய்‌, செறிந்த இருளென்னும்படிகின்‌ று அன்‌ 
மாக்களுக்கு மிச்ச மறைப்புகள்‌ செய்வதாய்‌. செம்பினுடன்‌ கூடியிரு 
க்கப்பட்ட காளிதமானது அந்தச்செம்புள்ளவன்றே யசனைமறை 


த்த வட புறம்புங்க லச்‌.த வெட்வொய்சோறும்‌ 8 என்று ற்போல 





X பச்‌- பந்தித்தல்‌ ௮-கருவிப்பொருள்‌ விகுதி 

_- அன்மாச்களை யணுத்தன்மைசெய்சலி ஒணவமெனப் பெ 
யர்‌ பெறும்‌. ஆணவம்‌ சடமாசலி னசற்குச்‌ செய்தியுண்டோ!விடம, 
சள்‌, பாடாணம்‌, த, காற்ற? நீர்‌ முதலிய சடங்கட்குச்‌ செய்தியுண்‌ 
டானாற்போலும்‌. 


௪௮] கட்பலோக்திமகம்‌, - தேசத்து 


அன்மபேதத்தோடுங்‌ கலந்து மறைந்து கேவலத்தில்‌ ஆவாரக சத்‌ 

தியானும்‌, சகலத்தில்‌ அதோநியாமீக சத்தியானும்‌, அஞ்ஞான நிக 

ழ்ச்சிக்குக்‌ சாரணமாய்கின்‌ ற வகா திமலமாய்‌, அன்மாவி னிச்சாஞான 

கியைகள்‌ சற்றுஞ்‌ €வியாதபடி மறைத்து நிற்கும்‌. 
திரோதானமலம்‌. 


அணவமலம்‌ நஈரிக்கும்படி ப தியினுடைய அருட்சத்தியான ௮ 
அந்த வாணவமலத்தோடும்‌ கூடித்‌ திரோபவிதீது மன்று காரியப்பி 
த்துகையான்‌ ழலமல மென வுபசரிக்கப்பட்டுத்‌ திரோதமாய்‌ கின்று 
சாறிபப்படுத்தி மலபாகம்‌ வருத்தின வருளானது அவர்சவிடத்‌ துக்‌ 
கிருபை சனித்துப்‌ பதியோடிரண்டறப்‌ பொருக்து முறைமையை 
புண்டாக்கும்‌. 

மாயாமலம்‌. 


மலசன்்‌ மக்களோடு விரவாது சுத்தகாரியப்‌ பிரபஞ்சத்திற்கு 
முதற்‌ காரணமா யிருப்பது சுத்தமாயை. இம்மாயின்‌ கழாயடம்‌&ி, 
மல சன்மங்களோடு விரவி, சுத்தாசுத்த காரியப்பிரபஞ்ச த்திற்கு 
முசற்்‌ காரணமா யிருப்பது அசுத்த மாயை இவ்வசுத்தமாமையின்‌ 
தால பரிணாமமா யசுத்தகாரியப்‌ பிரபஞ்சத்திற்கு முசற்காரணமா 
யிருப்பஅ பிரக்நத்மாயை. ஆக மூன்றாம்‌. இவற்றிற்கு முறையே 
விந்து மோனி, மான்‌ என்றுஞ்‌ சொல்லப்படும்‌, 

சுத்தமாயையின்தோற்றம்‌. 

பதியினுடைய சத்தியாற்‌ குடிலேயாகய சுத்தமாயையிலே (சீர்‌ 
வான்மாக்களுக்கு மறிவை யெழுப்புவித்து நின்ற ஞானமாகிய) நாத 
சச்‌ ஐவர்‌ தோன்றும்‌. காதத்திலே (சர்வான்மாக்களுக்குழமுண்டாகிய 
தொழிலை யெழுப்புவித்து ரிற்ெற) விந்து சத்‌ அவர்‌ தோன்றும்‌.) விக்‌ 
அவிலே (சாத விந்துச்களிரண்டுவ்‌ கூடின வவசரமாகிய) சாசாக்சிய 














பதிப்பு. ] சித்தாநதக்கட்டளை. ௫ 


சதக்‌. தவந்தோன்றும்‌. சாதாக்கெக்திலே (இிரியையேறி ஞானங்குறை 
ந்து நின்ற வவசரமாகிய) ஈச்சுரதத்துவம்‌ தோன்றும்‌, ஈச்சுர தச்‌ 
வச்‌ திலே (ஞானமேறிக்‌ இரியை குறைந்து நின்ற வவசரமாவிய)சு சத 
விச்தைதோன்றும்‌. இர்சத்த ல துவங்க ளைச்‌ தர்தோன்றின வொழுங்‌ 

லே தத்துவ கர்த்தர்கள்‌ முறையே சிவம்‌, சத்தி, சதாசிவம்‌, மகேச்‌ 
சுரம்‌, உருத்திரன்‌ ஆயெ ஜீவரும்‌ தோன்றி யவற்றோடு பொருக்க 
நிற்பார்கள்‌. மேற்சொன்ன விச்‌ ஐவிலே சூக்குமை, பைசட்தி, மஃதி 
, லைகரியென்னும வாக்குகள்‌ நான்கும்‌, ஐம்பத்சேச ரக்கரவ்‌ 
கம்‌, எண்பத்தொரு பதங்களும்‌, சத்சகோடி மகா மந்திரங்களும்‌: 
வேசாகம புராண சாத்திரங்களும்‌; Md பிரளயாகல!! 
தங்கட்குத்‌ தனு கரண புவனபோககங்கனாம்‌, பத்‌ நதிகளும்‌, ஞி 


கலைகளும்‌ தோன்றும்‌. 


ம்ம்‌ 


அசுத்தமாயை. 


அசுத்த மாயையான து சாசமில்லாசதாய்‌, உருவமில்லா சசாய்‌, 
ஒன்றாய்‌, சகல சசத்திற்கு மொருகாரணமாய்‌, சடமாய்‌, சர்வ வியா 
பியாய்‌, பதிக்குப்‌ பரிக்நிரக சக்தியாய்‌, ஆன்மாக்களுக்கு சனு கர 
ண முண்டாக்குவதாய்‌, தி லொன்றாய்‌, வீபரீதவுணர்வைச்‌ 
செய்வதாயுள்ள ௫. 


அசுத்தமாயையின்‌ நேோற்றம்‌. 


அசுகச்மாயையில்‌ ன 0, நியதியும்‌, கலையர்‌ தோன்றும்‌, 
கலையில்‌ வித்தை சோன்ற ப்‌ “சையில்‌, ராகம்‌ சோன்றும்‌, ஆக 
விவ்வைர்‌ அம்‌ கூடிப்‌ ன்பம்‌ இவற்‌ (க டட வான 
மா பஜ்சகஜ்சுகளும்‌. கலையிலே மூலப்பரு தி அவியக்த கணவடி, 
வாய்‌: சோன்றித்‌ தன்சணின்றும்‌ வியதச்சமாய்‌. த சரப்படுவ்‌ குண ச 
அவம்‌, சாத்துவிகம்‌, இராசதம்‌, தர்மதமென முக்குணங்கள்‌ சோ 
ன்றும்‌, அவற்று வெல்‌ ரி மூத்திரப்பட்டு ஒன்பது வசை 
யாம்‌. அவ்வியச்சமர்செ பிரஇிரு யில்‌ பஞ்ச கலேசமு ர்‌ 


4 


௫௨ கட்டளைத்திரட்ட. [சுத்தப்‌ 


இம மூக்குணக்தில்‌ ஒரு குணமேதினவிடம்‌ புத்தி. புத்தியில்‌ ஆங்‌ 
காரக்தொன்றும்‌. இவ்வாங்காரம்‌ தைசதம்‌, வைகரி, பூதாதி யென 
மூன்றாம்‌. தைசத வாங்காரஞ்‌ சாத்அவித குணத்தைப்பொருந்தில்‌ 
மனமும்‌, ஞானேர்திரிய மைந்துந்தோன்றும்‌. வைகரியாங்காரம்‌ 
ராசத குணத்தைப்‌ பொருந்தில்‌ கன்மேட்திரியமைந் கும்‌ தோன்றும்‌. 
பூதாதி யாங்காரக்‌ தாமசகுணச்தைப்‌ பொருந்தில்‌ தனமாச்திமைக 
ளைக்‌ சந்தோன்றும்‌. இவ்வைக்தினும்‌ பூதல்களைர்‌ கந்‌ தோன்றும்‌. 
இவ்வைக்கினும்‌ பஞசதேவர்கள்‌ பொரும்‌ துவர்‌. 
பிரகிருதி தத்துவத்தில்‌ ஆன்ம தத்துவ யிருபச்‌அநாலும்‌ தோ 
ன்றும்‌, 
கன்மமலம்‌. 
ஆன்மாச்களா லெடுக்கப்பட்ட உடம்புசறாரக்கு முன்னிலை காரண 
மாய்‌, பலவிதமான பு௫ட்புகளையுண்டாக்குவசாய்‌, சரஈமரணத்தை 
புண்டாக்குவதாய்‌, பலபேதங்களாயிருப்பதாய்‌, ஆன்மாக்கடோறஞ்‌் 
சென்று பொருர்‌அவதாய்‌, மனத்தினாலும்‌ வாக்இனாலுல்‌ காயத்‌ இனா 
ஞ்‌ செய்யப்படு மியல்பினையுடையசாய்‌, புச்தியிலே நிற்பதாய்‌, 
இருவினையான புண்ணியபாவங்களாய்‌, சங்கார காலத்து மாயா கார 
ணச்திலேசென்று பொருச்தும்‌. இது ஈல்லசாதி, தியசாதி, ஒர்க்கா 
யுள்‌, அற்பவாயுள்‌, ஈல்லபோசம்‌,பொல்லாப்போகம்‌ என மூன்‌ இவித 
மாம்‌. இக்கன்மல்கள்‌ மூன்று மோரான்மாவிலே யநாதியே கூடியுள்‌ 
எனவாம்‌. இப்புசிப்பு ஊழ்வினையாலல்லதஅண்டாசா அ; அஅமுன்பு 
ஆரச்சிக்த வொழுங்கிலேயும்‌ 3 வன்மை மென்மைகளுச்‌ டோயும்‌ 








ட ஒருவன்‌ பனமவிதையை மண்ணிலேநட்டான்‌, பின்பு செய்கு 
வைத்தான்‌, பின்பு கத்திரிஈட்டா ன்‌, பின்பு திரைவிதைத்தான்‌. ரை 
பதனைக்து நாளிலும்‌, கத்திரி யொருமாசச்திலும்‌, செய்கு ஐக்து 
வருடத்திலும்‌, பனை முப்ப தவருடச்சிலும்‌ பலன்கொடுப்பதபோல, 





பதிப்பு. | சித்தாந்தக்கட்டளை. ௫த 


வரும்‌. இக்கன்மம்‌ சூக்தமகன்மம்‌, அதிசூகீகுமகன்மம்‌, தூலகன்ம 
மென மூன்றாம்‌. அவை முறையே சஞ்சிதம்‌, பிராரத்துவம்‌, ஜகா 
மியமாம்‌. 
சஞ்சிதம்‌. 
அநா இதொடுக்‌ துச்‌. சககக்தோறு மார்ச்சிதத வினைபுக்து, மிஞ்‌ 
யது. 4 அறத்‌ அவாவிலேயும்‌ கட்டுப்பட்டிருப்பது; பயிர்‌ வினைஞ 
னொறருவன்‌ தன்‌ முயற்சியால்‌ விளைந்த தொன்‌ சேர்ப்பித்திரு 


க்கும்‌ நெற்களஞ்சயெம்போலும்‌. 


பிராரத்துவம்‌. 


சஞ்செத்திலே சிறித புரிக்கப்பட்டவனை யொரு சரீரத்தை 
யெடுப்பித்‌ அச்‌ சாதி, ஆயுள்‌, போகம்‌, இவற்றைச்‌ கொடுக்கும்‌, கள 
ஞ்யெத்திலிருக்து சாணியச்தையெடுக்‌ தனுபவித்து வருதல்போ 
லும்‌, 
ஆகாமியம்‌, 


பிரா.ரத் துவம்‌ புசிக்கையில்‌ வந்தெறுறெ புண்ணிய பாவங்கள்‌. 
. அவையாவன: மனேவாக்குக்‌ காயல்களினாற்‌ செய்யப்படும்‌ நற்‌ 
ரொழிலும்‌ தித்தொழிலுமாம்‌. களஞ்சியச்‌ இனின்றும்‌ எட்‌ சனுப 
வித்‌ துவருங்கால்‌ மறுபடிபுவ்‌ சளஞ்சியவ்‌ குறையாவண்ணம்‌ விளை 
லிஃ துப்‌ பூர்த்திபண்ணிக்கொள்வ துபோலும்‌. 

மேற்சொன்ன பிராரத்துவம்‌ ஆதிதெய்வீகம்‌, ஐதிபெளதீகம்‌ 
அதிமான்மீகமேன மூன்றாம்‌. 





* கலாத்‌ தவா, மந்திராத்‌ தவா, புவனா 4 துவா, வன்னாம்‌ தவர, 
பதாதிதுவா, சத்அலாச்‌ தவா. 


இ 


ஆதிதெய்வீகம்‌. 
மாசாவின்சருப்பத்தி லிருக்குயிடக்தண்டான விசனம்‌ பின்‌ 
சரம, கரை, திரை, யமசண்டம்‌,, நரகவேதனை முதலிய. 
ஆதிபேளதீகம்‌. 
குளிர்‌, வெப்பம்‌, மழை, காற்று, மின்னல்‌, இடி, சுவர்விமுசல்‌,. 
சல்விழுதல்‌ முதலிய. 
ஆதியான்மீகம்‌. 
ச௫்சஞ்‌ சரீரச்திலுண்டான வியா திகளினாலும்‌, யிருகங்களீை 
லும்‌, வங்க லன்‌ டி ம்‌, பசாசுகளாலும்‌, கள்வரானும்‌, கடர 
லும்‌ உண்டாகும்‌ தக்கம்‌. பிறருடைய கல்வியும்‌ செளகச்சரியமும்‌ 
செல்வமுவ்கண்டு பொறாமை கொள்ளல்‌, அபிமானங்‌ கெடுதல்‌, எழு 
நீசது புர் தியாகச்‌ செய்தல்‌, கோபித்தல்‌ முதலிய. 
மாயேயமலம்‌. 
ஆன்மாக்களாக்குப்‌ பலத்தால்‌ விமுங்சப்_ட்ட ஞானக்கிறியை 
சணை வெளிப்படுச்தும்‌ பொருட்மம்‌, சாஞ்செய்சவிணைகளை யனுட 
விச்சதொழிக்கும்‌ பொருட்டும்‌. இன்றியமையா ச சணுசரணபுவன 
போகங்கள்‌ காரியப்படுமவசரத முற்கூறிய அசம்தமாயாகாணத்‌ 
இலேகின்று இவ சத்திகள்‌ அவற்றைல்தொோற்றுவிக்க அவற்றோடும்‌ 
க உடத்தப்பட்ட சுக்தமாயையின்‌ இரட்சியாகிய குத்ததத்து, 
வங்களாம்‌. 


சும்சத$ துவங்களேை மலமென்னலாமோ வெனில்‌ எனலாம்‌. 
சிவனுடைய அருட்சக்கியானது திரோதமாய்‌ நின்று மலத்தைக்‌ 
காரியப்படுத்த, அதை மலமென உபசரிக்தாற்போலும, 


இ.அகாறங்கூறிய துணவம்‌, திரோதானகாரி, மாயை, கன்‌ 
மம்‌, மாயேய மென்னும்‌ இப்பஞ்சமலங்களை அன்மா பொருக்கி 


பதிப்பு. ] சித்தாந்தக்கட்டளை. ௫௩ 


நின்று பிறப்பிலும்‌ இருப்பிலும்‌ இறப்பினும்‌ தங்ப்‌ பூமி, பாதாளம்‌, 
சவர்ச்சமென்னு மூன்றுலகத்‌ தங்‌ கொள்ளிவட்டம்போலும்‌, காற்‌ 


ரடிபோலும்‌ நிமிடத்தி லலைர்து சிவாஞ்ஞைப்படி. .ஈடப்பன்‌. 





தத்துவம்‌, 
ட 
ஆன்மதத்துவம்‌ - ௨௪, 
பூசம்‌ :-- பிருதிவி, அப்பு, சேயு, வாயு, ஆகாயம்‌, 
ஞானேந்திரியம்‌ ட:--சோத்திரம்‌ 


ஆக்இரா ணம்‌. 


, தொக்கு, சட்சு, சிக்ஙுலை, 


தன்மாத்திரை இ: சத்தம்‌, பரிசம்‌, ரூபம்‌, ரசம்‌, கந்தம்‌. 
சன்மேர்‌ திறியம்‌ இ:--வாக்கு, பாதம்‌, பாணி, பாயுரு, உபத்சம்‌. 
அந்தக்கரணம்‌ ௫ மனம, புத்தி, சிச்தம்‌, அகங்காரம்‌. 


விஃ்தியாசத்துவம்‌ எ:--சாலம்‌, நியதி, வித்தை, கலை, ராகம, 
புருடன்‌, மாயை. 


சுக்ததத்துவம்‌ டு:--சுத்தவிக்தை, ஈச்சுமம்‌, சாதாக்யெம, ௪ 
இ, சிவம்‌. அக உட்‌ கருவிகள்‌ - ௩௬. 


பிகு திவியின்கூறு ட௫:_— மயிர்‌, எலும்பு, தோல்‌, ஈமமபு, தசை. 
அப்புவின்கூ று ௫:-— $ர்‌, உதிரம்‌, சக்இலம்‌, மூளை, மச்சை. 


சேயுவின்கூறு ௫:-ஆகாரமம்‌, நித்திரை, பயம்‌, மைதுனம, 
சோம்பல்‌. . 


வாயுவின்கூறு ௫:-ஓடல்‌, கடத்தல்‌, இருத்தல்‌, ெத்தல்‌, நிற்‌ 
தல. 


ன 


௫௪ கட்டனளைத்திரட்‌ 8. [சுத்தப்‌ 


அகாயத்தின்க.ூறு இ: குரோதம்‌, உலோபம்‌, மோகம்‌, மதம, 
மாச்சரியம்‌. 

பிருதிவியின்வழிகாடி ௧௦:--இடைசலை, பிங்கலை, சுழுமுனை , 
கார்தாரி, அத்தி, குலை, அலம்புருடன்‌, சங்குனி, வைரவன்‌, 
குகுதை, 

வாயுவின்வழிசாடி. ௧0:--பிராணன்‌, அபானன்‌, உதானன்‌, வி 
யானன்‌, சமானன்‌, நாகன்‌, கூர்மன்‌, இரிகரன்‌, தேவதத்தன்‌, தன 
ஞ்செயன்‌. 

ஆகாயத்தின்‌ வழியேடணை ௩:--அரு5தவேடணை, புக்திரவே 
பணை, உலகவேடணை. 

வாக்கா தியின்‌ வழிதொழில்‌ டு: ee ye shit கமனம்‌, தானம்‌, வி 
சர்க்கம்‌, அனந்தம்‌. 

பிரகிரு தியின்வழிகுணம்‌ ௩:--சாச்துவிகம்‌, இராசதம்‌, தாம 
தம. 

விக்‌ துவின்வழிவாக்கு ௪:-- சுக்குமை, பைசர்தி, மத்திமை, 
வைகரி ௮௪ புறக்கருவிகள்‌ - ௬௦. 

ஆக தத்துவங்கள்‌ - ௯௬. 
தத்துவத்தின்‌ தொழில்‌. 
க போக்‌ 
வடிவு. 


பிருதிவி நாற்கோணம்‌, அப்பு அர்த்தசட்‌ திரன்‌, தேயு முக்கோ 
ணம்‌, வாயு அறுகோணம்‌, ஆகாயம்‌ வட்டம்‌, 





பதிப்பு, ] சித்தாந்தக்கட்டளை. ௫௫ 


நிறம்‌. 
பிருதிவி பொன்‌, அப்பு வெண்மை, தேயு சிவப்பு, வாயு ௧௬ 
மை, ஆகாயம்‌ புகை, 
குறி. 


பிருதிவிக்கு வச்சிரம்‌, அப்புவுக்குத்‌ சாமரை, தேயுவுக்கு ௮சவ 
தீதிகம்‌, வாயுவுக்கு, அறுபுள்ளி, ஆகாயத்திற்கு அமுதலவிர்‌ அ. 
தேய்வம்‌. 
பிருதிவிக்குப்‌ பிரமன்‌, அப்புவுக்கு விண்டு, தேயுவுக்கு உருத்தி 
ரன்‌, வாயுவுக்கு மகேசன்‌, காயக்‌ இற்குச்‌ சதாசிவன்‌. 
குணம்‌. 
பிருதிவி கடீனம்‌; அப்பு செகிழ்வு, தேயு சுடுகை, வாயு சிட்‌ 
டல்‌, ஆகாயம்‌ நிரந்தாம. 
ஞானேந்திரியங்களின்‌ றொழில்‌, 
சோததிரம்‌-—ஆகாயத்தினிடமாக நின்று செவியைப்பொரும்‌ 
இச்‌ சத்தத்தை யறியும்‌. 
தொக்கு: வாயுவினிடமாக நின்று சரீரத்தைப்‌ பொருர்திப்‌ 
பரிசத்தை யறியும்‌. 
சட்சு:-—தேயுவினிடமாக நின்று கண்ணைப்‌ பொருந்தி ரூப 
தைக்காணும்‌, 
சிங்நுவை:--அப்புவிணிடமாக நின்று காவைப்பொருந்தி ரசத்‌ 
தையறியும்‌. 


ஐக்கீராணம்‌:--பிரு வியினிடமாக நின்று மூக்கைப்பொரும்‌ 
திக்‌ கந்தத்தையறியும்‌. 


௫௯ கட்ட்ளைத்‌் திரப்‌ 6. [சுத்தப்‌ 


கன்மேந்திரியங்களின்‌ றொழீல்‌, 
வாக்த:--அகாயக்திணிடமாக நின்று வசிக்கும்‌. 
பாதம்‌:--வாயுவினிடமாக நின்று கமணிக்கும்‌. 
பாணி:--சேயுவினிடமாக நின்று இடுத லேற்றலைச்செய்யும்‌, 
பாயுந:--அப்புவினணிடமாக கின்று மலசலத்தைக்‌ கழிக்கும்‌, 
உபத்தம்‌: பிருதிவியினிடமாக மின்றுசுச்சிலச்சைச்சழிக்கும்‌, 
தன்மாத்திரைகளின்‌ றொழில்‌. ப 
ச3$தாஇகளைந்தும்‌ சுரோத்திரா திகளுக்கு விடையமாயிருக்கும்‌, 
அந்தக்கரணங்களின்‌ ரோழில்‌. 
மனம்‌ பற்றும்‌, புக்தி நிச்சயிக்கும்‌, சித்தம்‌ சிர்திக்கும்‌, அகங்கா 
சங்‌ கொண்டெமுப்பும்‌. 
வித்தியாதத்தவங்களின்‌ றோழில்‌, 
காலம்‌:--சழிகாலக்‌ செல்லையையும்‌, நிகழ்காலத்‌ தப்‌ பலத்தை 
பும, எதிர்காலத்துப்‌ புதுமையையும்‌ பொருச்‌ தவிக்கும்‌. 
நீயதி:--எச்சச்சாலமும்‌ சன்மம்தை யிவ்வளவென்று நிச்சயம்‌ 
பண்ணி நிறுத்தும்‌. 
கலை. -அணவத்சைச்‌ சிறிது நீக யான்மாவக்குக்‌ கிரியையை 
வித்தை:--அன்மாவுக்குச்‌ சேகிரத்திலே யறிவையெழுப்பும்‌. 
அராகம்‌:-— பெற்ற பசார்த்தங்களைச்‌ சிறிதாகப்‌ பெறாததிலே 


கச்சையை யுண்டா க்கும்‌. 





. வியானன்‌ உண்ட அன்னசாரத்தை ௭௨000-நாடிகளிலும்‌ சவப்பிம்‌ 


பதிப்பு] சித்தாந்தக்கட்டனை. 





ஐ 


of 


புநடன்‌:--கலையாதி பஞ்ச சஞ்சுசச்துடனேகூடிச்‌ எத்தாதி 
விடயங்களை நுகரு மவசரம்‌. 


மாயை: ஒன்றையும்‌ நினைக்கவொட்டாமல்‌ மயச்சக்சைச்‌ செ 


| ய்யும்‌. 


சுத்ததத்துவங்களின்‌ றொழீல்‌, 


இப்புத்தகச்தின்‌ ௪௮-வது பக்கத்திலுள்ள சுத்தமாயையின்‌ 
றோற்றத்திற்‌ காண்க, ' 
பிருதிவியின்வழிநாடிகளின்‌ றொழில்‌, 
இடைகலை இட அ மூக்கில்‌ நிற்கும்‌. பில்கலை வலது சூ£க்இில்நிற 
கும்‌ சுழுமுனை மத்தியில்‌ நிற்கும்‌. காந்தாரி கண்ணில்‌ நிற்கும்‌. அல 
ம்புருடன்‌ செவியிணிற்கும்‌. வைரவன்‌ டாதத்தினிறகும்‌. சங்குணி 
சழுச்தினிற்கும்‌. குகுதை மார்பினிற்கும்‌. 


வாயுவின்வழிநாடிகளின்‌ றோழில்‌, 


பிராணன்‌ மூலாதாமத்திற்‌ ரோன்றி இடை பிக்கலையாகவேறிக்‌ 
கபாலத்தளவுஞ்‌ சென்று நாசியில்‌ ௧௨-அங்குலம்‌ புறப்பட்டு ௪-அ௮ங்‌ 
குலம்‌ வெளியிற்போய்‌ ௮-அங்குலமுள்ளடங்கும்‌. இவ்வாறு ஒரு கா 
ளைக்கு ௨௧௬௦௦ .சுவாசம்ஈடக்கும்‌;இதில்‌ ௭௨00-பாழ்போய்‌,க௧௫௪00 
சுவாச. மூள்ளடங்கும்‌; அபானன்‌ குசத்தினின்று மலசலங்களை க்‌ 
கழிப்பிக்கும்‌; உதானன்‌ விகச்சவிருமல்‌ அவத்தைப்‌ பண்ணுவிக்கும்‌, 


கும்‌; சமானன்‌ யாவையும்‌ சமன்பண்ணும்‌; நாகன்‌ இருமல்‌ தும்ம 
லுண்டாக்கும்‌; கூர்மன்‌ கண்ணேற்றல்‌ செய்யும்‌; இரிசரன்சோம்‌ 
பல்‌, கொட்டாவி வுண்டாக்கும்‌; சேவதத்தன்‌ இமைக்கும்‌, நகைப்‌ 
பிக்கும்‌; தனஞ்செயன்‌ உடம்பை வீல்சவும்‌ விரியவும்செய்து கபால 
ததை வெடிப்பித்‌ தப்போகும்‌, 


பதி 


ச ச 


௩௮ கட்டளைத்திரட்‌ டு, [சுத்தப்‌ 
ஏடணனகளின்றேழில்‌. 


அநத்தவேடணை திரலியமுதலியவற்றால்‌ வரும்‌ பிணக்கு; புத்‌ 
கிரவேடணை புத்திரன்முதலிய சுற்றத்தாரால்‌ வரும்‌ பிணக்கு; உல 
கவேடணை உலகமுதலிய சங்கத்தால்‌ வரும்பிணக்கு- 


குணங்களின்‌ றோழில்‌. 


சாத்‌ அவிகம்‌' தவம்‌, சமம்‌, கல்வி, செளரியம்‌, பொறமை, 
கிருபை, சச்தோஷம்‌, அறிவு, அடச்சம்‌ முதலிய, 

சாமதம்‌:_மச்தம்‌, கோள்‌, அகெளரவம்‌, நித்திரை, மசம்‌, மச்‌ 
சமம்‌, அதன்மம்‌, அறியாமை, சோம்பல்‌ முதலிய, 


இராச தம்‌:_செளரியம்‌, உச்சாகம்‌, அபிமானம்‌, பையின்‌ 
மை, இடும்பை முதலிய, 


வாக்குகளின்‌ றொமழில்‌, 


வைகரி:--வைகரியென்னும்‌ வாக்குச்‌ செவியாற்‌ கேட்கப்படுவ 
சாய்‌, அதத்தத்தோடு கூடியதாய்‌, உதானவாயு உக்தியடியாய்ச்‌ தோ 
ன்றித்‌ தலையையுமிடற்றையம்‌ நெஞ்சையும்‌ பொரும்‌ தலாலுண்டா 
கிய வட்சரங்களை விபரீதமறக்‌ இரமமாக வுடையதாய்‌, புத்தியை 
யறிகாரணமாயுள்ள தாய்ப்‌ பிராணவாயுவைப்‌ பொருக்கி வெளியே 
புறப்பட்டுக்‌ காறியப்படும்‌, 


மத்திமை: மத்திமை யென்னும்‌ வாக்குக்‌ 'கண்டத்திலுள்ளே 
சவிகற்பமாயுணரத்தக்க வோசையாடஇ, செவிக்கு விடயமாகாமல்‌, 
பிராணவாயுவின்‌ விருச்தியைப்‌ பொருந்தாமல்‌, தெளிவாகய அக்க 
ரவ்களைச்‌ சொல்லுஞ்‌ செயலில்லாது வைகறிக்கு வேருய்‌ மெள்ள 
வெழும்‌ திடும்‌. | 


' பதிப்பு. ] சித்தாக்தக்கட்ட்ளை. ௫௯ 


பைசர்‌ தி:--பைசர்தி வாச்சானது வைகரியில்‌ ஒன்றேடொன்‌ 


 ரொவ்வாத வடிவினையுடையதாய்‌, வேறுபட்ட வன்னங்கள்‌ தோற்‌ 


ற தலை முறையே யொடுக்டித்‌ தானே விளங்குவசாய்‌, மயிலின்‌ மூட்‌ 
டை தரிக்குஞ்‌ சலக்சை யொத்து நினைவு மாத்திரையாய்‌ நிற்பது. 


குக்குமை:--சூக்குமை வாக்கான ௮ பர சரீரத்திலுள்ளாக நாத. 
மாத்திரையாய்‌ வீளங்குதலும்‌, ஞானமாத் திரைக்‌ கேதுவாடிய வில 
கீகணச்தையுடையது. சில சுத்த மாயா ரூபமாய்க்‌ கேடின்றி நிலை 


பெறுவது. இதனை யுள்ளபடி காணப்பெறுவார்க்குச்‌ சத மாயா 


புவனச்தின்கண்ணதாகிய அபரமுத்திப்‌ பெரும்போசமுண்டாகும்‌. 


இச்சு வாக்கு சான்கார்‌ தோன்றுகைக்குக்‌ காரணமாயிருக்கன்‌ ற 
பஞ்சமையென்‌ றொரு வாக்காண்டு. இதற்குத்‌ தானம்‌ மூலாதாமம்‌. 
அது பிரணவசொருபம்‌, இந்த வைந்துவாச்குகருரம்‌ நிவர்த்தி மூசு 
விய பஞ்சகலைகளைப்‌ பற்றுக்கோடாகச்சார்ந்து சிலசத்திகளாற்‌ காரி 
யப்படுத்சப்பட்டுச்‌ சிவதத்துவமுதலிய பஞ்சததக்துவங்களி லிருக்‌ 
கும்‌. இன்றியமையா தறியவேண்டிய தத்‌அவங்களின்‌ ரொழில்களை 
மா ப்‌ மீண்டுிச்‌ கூறினாம்‌. 


பஞ்ச கலைகள்‌: 
நீவர்த்திகலை:- தன்னிடத்தில்‌ பொருந்தின அன்மாக்க ஞு 


டைய சங்கற்ப நிவர்த்தி செய்கையாம்‌. 
பிரதீட்டாகலை:--தன்னிடத்தில்‌ பொருரச்தின அன்மாக்களு 
க்கு முன்சொன்ன சங்கற்பம்‌ விடுதி நிலைபெற்றுத்‌ இடமாகப்‌ பிர 
இட்டிச்சையாம்‌. 
வித்தியாகலை: --தன்னிட க்‌, இல்‌ பொருந்தின ஆன்மாக்களுக்‌ 


குச்‌ சங்கற்ப விடுதி நிலைபெற்றுத்‌ இடமானச்திற்‌ சர்வார்த்தஞானம்‌ 
பிரகாசிப்பிக்கையா.ம்‌. 


ச 


தி] கட்டளைத்திரட்‌ 0. [சுத்தப்‌ 
சாந்திகலை:-— தன்னிடத்தில்‌ பொருந்தின வான்மாக்களுக்குச்‌ 
சாவார்ச்ச ஞானப்‌ பிரகாசக்சால்‌ இராசு தவேஷமின்றி யிருக்கை. 


சாந்தியாதீதகலை:-- சள்னிற்‌ பொருர்‌தின ஆன்மாக்களுக்கு 
விகற்பஞானஞ்‌ சாத்சமான சென்ற மூன்னினைவுங்‌ கழிச்து அதத 
மாய்ப்‌ பரமாசச்‌ சொரூபமாய்‌ நிற்கை 

இவ்வைச்‌ தகலைகளுள்‌ மந்திரங்கள்‌, பதங்கள்‌, அட்சரங்கள்‌, 


புவனங்கள்‌, சச்‌ தவங்கள்‌ விரவியிருக்தலை விரிவு நாவிற்‌ சாண்க. 


ஆருதாரம்‌. 


- ௮௩ 








ஒலாதாரம்‌—குசச்திற்கும்‌ கோச ச் திற்கும்‌ ஈடு, முக்கோணம்‌, 
காலிசழ்க்‌ கமலம்‌, மாணிக்க நிறம்‌, கணபதி, குண்டலி, சத்தி, ஓங்‌ 


காரம்‌. 
சுவாதிட்டானம்‌. -கோசச்‌ இற்கும்‌ நாபிக்கும்ஈடு, காற்சதுரம்‌ 
ஆஅறிசழ்ச்சமலம்‌, செம்பொன்னிறம்‌, பிரமா, சரஸ்வதி, ஈகாரம்‌. 
(NY ட ர ப ப்‌ ன்‌ ட்‌ ௩ ௧. திட்‌ த 
மணபூரகம:-—ந பிக்சமலம்‌, மூன்றாம்பிறை, பகதிசழ்ச்கம 
லம்‌, மரக சநிறம்‌, விஷ்ணு, லட்சு:பி, மகாரம்‌, 
அகைதம்‌.--இ௱கய கமலம்‌, பன்னிரண்‌ றக்‌ கமலம்‌, [ழ்‌ 
அளுக்தம்‌. நத ; ஓசம WE 
கோணம்‌, ஸ்படிகறிறம்‌, உருச்‌ ரன்‌, பார்வதி, கொரம்‌, 
அ » » ப்‌ உட - 
பின்தீதி:கண்டச்தானம்‌, பதினாறிசழ்க்கமலம்‌, அறகோண 
ம, மேசகிறம்‌, மகேசுவரன்‌, மகேசுவரி, வகாரம்‌. 
அஜஞ்ஜை:--லலாடச்தாம்‌, மூன்றிசழ்ச்சமலம்‌, வட்டம்‌; படி. 
கு ரம இப ஆ 2 - 
சஙிறம்‌, சகா சிலம்‌, மனோன்மணி, யகாரம்‌. 





பதிப்பு. ] சித்நாந்தக்கட்டகா. க்க 


மண்ட I 


2 ர்க்‌ cs, 2 
சந்திரமண்டலம்‌:-மூலாசாரந்தொடங்கி ஓவியா செழு சை 





மூன்னிட்டுக்கொண்டு டஇரசுகரிவில்‌ கோடிகுரியா உதையமானாற்‌ 
போலப்‌. பிரகாசிக்கும்‌. இத்த அமிர்‌ தகலை அக்கிணிபண்டல தை 
நோக்கிச்‌ சோஇயாஙிற்கும்‌. 


ஆதித்தமண்டலம்‌:-- இருதயக மலை தில்‌ அற்சோணமாய்‌ எட்‌ 

» . * ~~ ௪. ௫ ௫. © ௪ 

டு இசமுடைய ஒருபுஷ்பமாயிருககும்‌. இது வாழைப்பூப்போல்‌ கழ்‌ 
கோக்கயிருக்கும. 

உத்கினிமண்டலம்‌:--பிரு இவியும்‌ அப்புவுள்‌ கூடீனவிடம்‌ இல 

நாற்சதுரமாய்‌ ஈிவே முச்கோணமாய காலிசமுடைய ஒரு புஷ்பமா 

யிருக்கும்‌. ப 
0 ழ்‌ ௨ - டி டு ட்‌ (அ, ன்‌ ப ro இ oe ரூ ii 
சப துவஙல்களோடு ஆன்மா பொருட்திக கன்மம்‌ புசிஃகிற்போ து 


கீழாலவந்தை-௫, மத்தியாவத்கை-௫, சுத்தாவத்தை-டு, காரண 


ந 


| வத்தை-௩ க்‌ அ அவப்தைகளைப பெறுவன. 


C உ ஆ 
மாலை. 
இழு கேவலாவச்சையின்‌ காரியம்‌, 


சாக்கிரம்‌ தக்‌ துவம்‌ ௬-ல்‌ ஞானேர்திரியம்‌-ட, கண்மேச்தி 
ரி.பம்‌-டு, தன்மாக்இிரை-டு, வசனாஇ-௫, வாயு-௧௦, புருடன்‌-௪, அச்சு 
க்கரணம்‌-௫, ஆச-டடு கருவிகளுடன்‌ ஆன்மா லலாடத்தானத்தில்‌ 
நின்ற அவசரம்‌. 

சோப்பனம்‌:- முன்‌ சொன்னவற்றுள்‌ ஞானேந்திரியம்‌, கன்‌ 
 மேர்திறியம்‌ நீங்கலாக மற்ற உடு-கருவிசளுடன்‌ ஆன்மா கண்டத்‌ 
தில நின்ற அவசரம்‌, 


௬௨ கட்டளைத்திரட்‌ [சுத்தப்‌ 


சுழுத்தி புருடன்‌-க, அர்சக்கரணம்‌ நான்டுல்‌ இத்தம்‌-க வாயு 
பதில்‌ பிராணவாயு-க ஆக மூனு கருவிகளுடன்‌ ஆன்மா இருதய : 


ம்‌ 


தீதில்‌ நின்ற அவசரம்‌, 


திரியம:-பிராணவாயவும்‌ புருடனுமாகிய இரண்டு .கருவிக 
டன்‌ ஆன்மா நாபிதானத்து நின்ற அவசரம்‌. 


துமியாத்தம்‌:--ஆன்மா புருடஜேடு ழலாதாரத்தில்‌ நின்ற அவ 


சரம்‌, 
மத்தியாவத்தை. 


இது சகலாவத்தையின்‌ காரியம்‌, 


சாக்கரதுரியாதீதம்‌-ஒரு பண்டம்சைமறச்சவ எந்தப்பண்‌ 
டங்‌ காணாதபோது பிராணவாயுவு மியங்சாமல்‌ சிவதத்துவம்‌ ஒன்று 
டன மூர்ச்சி5இருர்சத அவசரம்‌. 


சாக்கிரதுரியம்‌:-- அந்தப்‌ பிராணவாயு வியக்சத்சச்ச தாகப்‌ 
பெருமூச்செறிச்து சிவதத்துவம்‌, சத்திதத்துவங்களுடன்‌ விசாரித்‌ 
சறி2வாமென்ற அவசரம்‌. | 


சாக்கிரசுழத்தி:-அவ்விடத்தி லல்லவோ போனோமென்று 
சிவம்‌, சத்தி, சாதாக்கிய தத்துவங்களுடன்‌ சினை வெழுக்த அவ | 
சரம்‌, 
சாக்கரசேர்ப்பனம்‌: _இன்னவீடக்தில்‌ பண்டம்‌ வைக்சோ | 
மெனச்‌ சீவம்‌, சத்தி, சாதாக்கியம்‌, ஈச்சுர தத்துவங்களோடு . 
விசா.ரப்பட்ட அவசரம்‌. 


சாக்கிரசாக்கிரம்‌:--அச்சப்பண்டம்‌ வைத்தவிடம்திலே செ 
ன்று சுத்ததத்துவ மைச்‌ தடன்‌ கண்ட அவசரம்‌. 








| பதிப்பு.] . சித்தாந்தக்கட்டளை. 5% 
நின்மலாவத்தை. 

இ ௮ சுக்சாவசதையின்‌ காரியம்‌. 
நீன்மலசாக்கிரம்‌:-ஆசாரியராலே ஞானதிட்சை பெற்றும்‌ 
| திரிபதார்த்தவுண்மை அறிர்து இர்தித்துத்தெளிர்‌ து கருவிகள்‌ நீங்க 
விசாரித்து நிற்பது, 

நீன்மலசோப்பனம்‌:-— கருவிகள்‌ நீக்கியும்‌ நீங்சாமலும்‌ நடுவே 
| சற்றுப்‌ பதைப்புண்டாவ ௮. 
நீன்மலசுழத்தி:-- தத்துவ நீங்கி மேலான கேவலம்‌ சாயை 
நிற்பது. 
நீன்மலதுரியம்‌:--சேவலநீங்கி அருளினாலே தன்னை யுஞ்கண்டு 
 அருளையுவ்கண்டு அவ்வசத்தாய்‌ நிற்பது, 
நீன்மலதுரியாதீதம்‌: -வெக்தைத்தரிசிக்துச்‌ வொரர்சத்‌ சீழும்‌ 
அதல்‌. றி 
கேவலாவத்தை. 
சர்வசங்சாரகாலக்து அனமாக்கள்‌ சுத்த மாயாகாரணம்திலே 
ழ யொடுககச்‌ இருட்டி. காலமளவும்‌ அண மலத்தான்‌ மறைப்புண்டு 
கலையாதி தத்துவல்களோடுய்‌ கூடாம்ல்‌ யாதொருநினைவுயின்றி யிரு 
ப்பது. இது கண்ணானஅ இரவின்‌ இருளிலே யொளிகொடாமல்‌ 
விழிச்திருட்பதுபோலும்‌, 
சகலாவத்தை, 
சருட்டிதொடக்கிச்‌ சர்வசங்காரமளவும்‌ அன்மாக்கள்‌ சது 
| வம மூப்பத்தாறோ கூடி எண்பத்து தூறாயிரம்‌ யோனிபேதங்களி 
லும்‌ பிறச்‌ திறந்‌ அழல்வது. இத இரவின்‌ இருளிலமுர்‌ இிக்கடர்த 


கண்‌ விளச்கனாலே இராள்மீங்பெ பலபதார்ச்சங்களைச்‌ காண்டல்‌ 
போலும்‌, 





ப அ) 
த 


es கட்டளைததிரட்‌ ட. [சுத்தப்‌ 


சுத்தாவத்தை, 
ஆன்மாக்கள்‌ கேவல சசலப்பட்டெ பிறச்‌ இறந்து இரியுமவசர்‌ 
த்து அவர்கட்கு இருவினை யொப்பும்‌, சத்திரிபாசமும்‌, குருவருளும்‌, 
ஞான சாசனமும்‌, மும்மலக கழிவும்‌, வாசனை நீக்கமும்‌, ஞானப்‌ 
பெருக்கமு முறை ய உண்டாகப்‌ பெற்றுத்‌ திருவருளைக்‌ கூடவெ அ. 
இ ௫ இரவில்‌ இருளோடும்‌ விளக்கோடுல்‌ கூடியிரும்த கண்ணான அ 
ஆதித்சனுசயஞ்‌ செய்தவிடத்து அசன்ரணமதா லாதித்தனைக்‌ 
காண்டல் போலும்‌, 
மார்க்கங்கள்‌. 
சன்மார்க்கம்‌, சகமார்க்கம்‌, புத்திரமார்க்கம்‌, தாசமார்க்க 
மேன நால்வகைகளாம்‌. இவற்றை ஞானம்‌, யோகம்‌, கீரிமை, சரி 
யைமென்றன்‌. சொல்லுவர்‌. 'இவரறால்‌ முறையே வருமுத்தி சிவ 
சாயச்சியம்‌ சிவசாநபம்‌ சிவசாமீபம்‌ சிவசாலோகமாம்‌, 
தாசமார்க்கம்‌. 
பெருமானது திருக்‌ கோயிலில்‌ கிருவலகிடதல்‌, திருமெழு 
இூசல்‌, மலர்சொய்தல்‌, அம்மலிர்களை தீ தார்‌ மாலை கண்ணியென்‌ 
னும்‌ பகுப்பினவாகச்‌ சமைத்தல்‌, ஸ்ரீகண்ட பரமேசுவரன்‌ கல்யாண 
சுந்சரமுசலிய குணங்களைப்‌ புசழ்ர்து பரதெல, இருவிளக்கிடுதல்‌, 
இருகச்சவன முண்பெண்ணுசல்‌, வெனடியார்‌ திருவேடத்தைக்‌ 
காணின்‌ எதிர்சென்று ஏசேனும்‌ அடியேனா லாகவேண்டிய பணி 
யாதோவென வினாவி அவற்றைச்‌ செய்தல்‌ முதலியவாம்‌. 
பத்திரமார்க்கம்‌, 
அன்றெடுதச மணமுள்ள புதிய மலர்‌, அபபெங்கள்‌. திருமஞ்‌ 
சனம்‌, திருவரு முதலிய இரவியங்களைக்‌ சேகறித்து, ந 
முதலிய பஞ்ச சுத்திகளையுஞ்‌ செய்து, அசனம்‌ பூசித்து, அதன ' 
மேல்‌ வித்தியாதேகமாயெ மூர்த்தியைக்‌ கற்பிச்து, அதில்‌ மூர்க்க 











பதிப்பு. ] தி த்தாந்தக்கட்டளை. ஆ 


மானாயெ சுத்தசிவத்தைத்தியானித்து ஆவாடித்துச்‌ சுத்‌ தமான பத்‌ 
தியினால்‌ ஏகாக்கிர மனத்தோ பெசரித்துப்‌ பிரார்த்தித்துத்தோத்தி 
ரஞ்செய்த விருப்பத்தோடு அச்கினிகாரிய மியற்றிவருதல்‌ டக ய 
வாம்‌, 
சகமார்க்கம்‌. 

பஞ்சேச்திரியங்களை யொடுக்கி ரேசக பூரக வாயுக்களைத்‌ தடுத்‌ 
அக்‌ கும்பித்திருர்து பிராணவாயுவைச்‌ சுழுமுனையினிறுத்தித்‌ தன 
அ சரீரச்துள்ளே ஆராதா.ரங்களை யறிர்து அவற்றில்‌ பத்மசளம்‌, 
அதிசேவசை,௮க்க.ரங்களாகய பொருளையறிந்து தியானித்‌ அ மூலா 
தாரத்தில்‌ அக னியைச்‌ சொலிப்பித்து சாபித்தானத்திற்‌ குண்டலி 
சததி சொரூபமா யிருக்கும்‌ அமுதத்தை யுருகப்பண்ணி, மற்றைய 
வாதாரங்களில்‌ அதோமுகமான பதுமங்களை அதனைச்‌ கொண்டு 
பேதிக்க, மேலே சென்று விச்‌. துத்தானக் இன்‌ வழி2யயிறங்க பெ 
குன்ற வமுசசாரையைத்‌ | சனதுடலமுற்றும்‌ நிறையச்செய்து 
முழுச்சோ தியான சிவச இயானச்‌ திருப்பது முதலியவாம்‌. 

சன்மார்க்கம்‌, 

வேதங்கள்‌, சாத்திரங்கள்‌, புராணங்கள்‌, கலைஞானங்கள்‌,சமய 
சாத்திரங்கள்‌ இவைபலவும்‌ கற்றுணர்ச்து புறச்‌ சமயங்களில்‌ பலவா 
கச சொல்லப்பட்டிருக்றெ யாவையும்‌ பூர்வபட்சஞ் செய்‌ து, லான 
பதி பச்‌ பாசமாக்ய ஞானத்தால்‌ ஜாதுர ஜான ஜேயங்கள்‌ பொ 
ருச்சாதவண்ணம்‌, பதியோடு இரணடறக்‌ கலக்கத்தக்க ஞான 3 
தைப்‌ பெறுவது, 

நியமங்கள்‌. 

இடம்‌:--கவ்கை, குமரி முலிய புண்ணிய தர்த்தங்களையும்‌; 

காசி, சாஞ்சி, திருவம்பல முதலான வ தானங்களையும்‌ நாடி யிரு 


9 


qh 


௬3 கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


காலம்‌:--விஷசு, அயனம்‌, சங்கரமரமுதலாயுள்ள காலங்கஸி 
லேசெய்யும்‌ இ.ரமங்கள்‌. 

இக்கு:--இன்னமச்திர மின்ன திசையைப்‌ பார்த்துச்‌ செபிக்க 
லாமென்னு முறைமைகள்‌. 

அசனம்‌:பதமாதனம்‌, கூர்மாதன முதலாயுள்ள வாதனங்க 
ளிட்டிருக்கை. 

குலம்‌:-ஆதிசைவர்முதல்‌ பஞ்சமரீறாகய குலமீதி முதலாயுள்‌ 
எவை. 

குணம்‌:--அவரவர்‌ சீலத்தி லொழுகுசல்‌, பிறரை நிச்தியாமை, 
புறங்கூறாமை முதலிய. 

ஒர்‌: அந்தம்தச்‌ சாதிவொழுங்கு குலையாமல்‌ ஈடக்கை. 

விரதம்‌:--கசொல்லாவி.ரதம்‌, சிவரா தீதிரிவிரத முதலிய. 


லம்‌: சாதித்தொழில்‌, குணத்தொழில்‌, பொறையடைமை, 
அருளுடைமை முதலிய. 

சவம்‌:--பஞ்சாக்கிணிநடு, சலத்தின்‌ மடுவில்‌ செய்யும்‌ தவங்கள்‌, 

செபம்‌: சேவதைமம்‌ தரங்கள்‌ சத்திமர்திரங்கள்‌ முதலிய. 


இயானம்‌:--ஆதாரம்‌, நிராதாரமுதலிய தியானங்கள்‌. 
பஞ்சாக்காவுண்மை. 


வெபெருமானுடைய திருகாமமாதிய நமச்சிவாய வென்ற ஐச்‌ 
தட்சரங்களில்‌ ஈகாரத்தில்‌ திரோதசத்தியம்‌, மகாரத்தில்‌ மலரும்‌, 
இகொரச்இற்‌ செழும்‌, வகாரத்இில்‌ அருளும்‌, யகா.ரத்‌ இல்‌ அன்மாவும்‌ 
கிற்கும்‌. இவ்வைந்தும்‌ பதி, பசு, பாச மூன்‌ லடங்கும்‌. எங்கவனமெ 
னின்‌ இவ்வும்‌, வவ்வும்‌, கவ்வும்‌ பதியின்‌. ருயெ சிவத்திலும்‌, ௮௬. 
ளிலும்‌, திரோதசத்தியிலு மடங்கும்‌. யகரம்‌ பசுவி லடங்கும்‌, மக 


ரம்‌ பாசத்தி டைங்கும்‌, அஞ்ஞான மாகிய மலமும்‌, அதனோடு கூடி 








பதிப்பு.] சித்தாந்தக்கட்டளை. ௬௭ 


யிருக்சப்பட்ட திரோசானசத்தியும்‌ ஆன்மாவைப்‌ பொரும்தாமனிய்‌ 
கும்படி. வெழுன்னாக வுச்சரித்தால்‌ திசோச மொருபாலும்‌ அருளும்‌ 
சிவரு மொருபாலும்‌ முன்பின்‌ சூழ்க்து நிற்க கடுின்றது அன்மா. 
அப்போ அ நல்வாகிய திரோதசத்தியும்‌ மவ்வாகிய மலத்தின்‌ மேலீ 
ட்டையும்‌ நீக்கி யருளாக நின்று பிரகாசிக்கும்‌. மலக்‌ தினின்று மீள 
விட்ட வவ்வாகிய வருள்‌ இவ்வாகிய சிவத்சையும்‌ சாராகிற்கும்‌. 
பின்பு மலபாகம்‌ வந்த யவ்வாஇய ஆன்மா வகாரமாகிய அருள்தாரக 
மாசச்சென்று அந்தச்‌ சிகொாரமாகிய சிவத்தோயெ கூடி யிரண்டற 
கின்‌ றனுபவிக்கும்‌. 
பஞ்சகத்தி 


பூசசுத்தி:--முப்பத்சாறு சத்துவல்கன்‌ நாமல்ல, அவையாவுஞ்‌ 
சடம்‌, அவையும்‌ தானாகக்‌ சாரியப்பட மாட்டாவென வறிகை, 


அன்மசுத்‌இ:--அப்படியறிவது இருவருளாலன்றி ஆன்மபோத 
த்தா லல்லவெனவறிகை. 


இரவியசுத்தி:--அன்மபோதக்சாற்‌ ருனே யறிகைக்குச்‌ சேட்‌ 
டையிலலையென்று கண்டது கொண்டே அன்மாவுக்‌ கறிவில்லையெ 
ன வறிச்து, கண்டு கேட்‌ ணெ டுயிர்த்‌ தறறறிவதெல்லாம்‌ திருவரு 
ளெனவறிகை, 

மந்திரசுத்‌தி:-ஜம்செழுத்தைச்‌ கொரமுதலாக மாறி அதன்‌ 
உண்மையை விசாரித்‌ தறிகை. 


இலிங்கசுத்தி:--பதி யெங்கும்‌ பூரணமாய்ப்‌ பசு பாசங்க ளிர 
ண்டினும்‌ பிரிவற நின்று அவற்றைச்‌ சேட்டிப்பிக து நின்ற சன்மை 
யை யறிக்து அத்தகைய சிவம்‌ இலிய்சகஇனு மெழும்‌ தருளி யிருக்கு 
மென வறிகை. % 
சத்‌ தினிபாதம்‌. 
மந்சம்‌:-—௩ஈமக்குப்‌ பேறாயுள்ள வொரு படி யுண்டென்‌ றறி 


வெழுர் திருக்கை. அத வாழைத்‌ தண்டிலே ரெருப்புப்‌ பற்றினாற்‌ 
போலும்‌, (1 | | 


கூ கட்டனைததிரட்‌ 6. [சுத்தப்‌ 


மந்ததரம்‌: --அப்பதியை யடைவதற்கு வழி யெப்படி யென்‌ 
ர ராய்சை, அத பச்சை விறதிவே செருப்புப்‌ பறறினாற்போலும்‌. 


தீவிரம; அப்படி யாராய்ர்தறிர்த பதியை யடைவதற்குப்‌ பிர 
பஞ்சத்தை வெறுத்துப்‌ புளிபம்பழமம்‌ அதல னாசிம்போல்‌ நிற்றல்‌ 
அது உலர்ந்த விறகிலே நெருப்புப்‌ பற்றினாற்போலும்‌. 


திவிரதரம்‌:— பிரபஞ்சத்தை முற்றத்‌ அறச்‌ ஆசாரியனே பொ 
ருளெனக்‌ கண்டு வழிபடுகை. அது கரியிலே நெருப்புப்‌ பற்றினாற்‌ 


போலும்‌. 
தீட்சைகள்‌. 
ஆசாரியன்‌ பாச விமோசனம்‌ பண்ணுற்படி ஆன்மாக்கரூக்குச்‌ 
செய்யும்‌ தீட்சைகள்‌ சாதிபேதமுதலிய வற்றால்‌ பவவிதமாம்‌, அவை 


வருமா: 


நயன திட்சை: _ மீன்‌ சன து இனையைச்‌ கண்‌ ஹல்‌ பார்ச்சமாஃ 
திரத்தால்‌ இசட்டிப்பதுபோல ஆசாரியன்‌ ஈயனக்தால்‌ ௪டாட்சுக்‌ 
சனுக்இரடஇப்ப து. 


பரிசசட்சை:--கோழியானது சனது சனையைச்‌ இறகாற்றமு 
விக காத்சல்போலம்‌ தனது கரத்தால்‌ சொட்‌ டனுச்சிரஇப்பது, 


மானசதீட்சை.--அமையானது தனது இனையை நினை த க்சன்‌ 
மாச திரத்தா லிரட்சிப்பதுபோ லனுக்கிரகிப்ப அ. 


வாசக தீட்சை: பஞ்சாட்சரோபதேசத்சா லனுக்பொடப்பது, 
ச்‌ ர கத a அ 
சாக்திரதீட்சை:--அசமார்க்சங்களைப்‌ போதிப்பது. 


யோக ட்சை:- யோக மார்க்கத்தால்‌ கடனது இருதயத்திற்‌ 
சென றனுக்கிரஇப்பது. 


அவுத்திரிட்சை:--ஐமசம்பந்தமூற்றது.. இது ஞானஇம்சை | 
யென்றுங்‌ இரியாதீட்சையென்றும்‌ இரண்டுவிதமாம்‌. 


| 
| 





பதிப்பு. ] சித்தாந்தக்கட்டளை. * ஆ 
ஞான ீட்சை:--மனக்தாற்‌ செய்யப்படுவது. 
இரியாதீட்சை:--குண்டலமண்டலா திக ளிட்செசெய்வ அ. 
இது நிர்ப்பீஜமென்றும்‌ சபீஜமென்றும்‌ இரண்டுவகையா ம்‌, 


நிர்ப்பீஜு:--இது ப பாலான பென்‌ தாம்‌ அச இயக்‌ 
மென்றும்‌ இரண்டாம்‌. 


சக்தியரிர்வாணம்‌:_விருத்சர்முசவிய பக்குவர்க்குச்‌ செய்வ த. 


அசத்‌ தியறிரவாண ம்‌:_அறிவிலிகளாடிய வாலிபர்‌ முதலியவாக்‌ 
குச்‌ செய்வது. 


சபீசூ$ட்சை:--அசாரியனிடச்‌ தாகமங்களையோதிப்‌ பதி பசு 
பாச உண்மைகளை யறிச்‌ அசமயாசா.ரங்சளில்‌ . வழுவா சசன்மையுடை 
யவர்கட்குச்‌ செய்வத. இத உலோக சர்மிணியென்றும்‌ சிவதர்மிணி 
யென்றும்‌ இரண்டாம்‌. 

உலோசசாமிணி:--அசாரியன்‌ சீடனைப்‌ பதப்பிராப்‌ தியாக 
புவனங்சளில்‌ சேர்க்கும்‌ தீட்சை, 

வெசர்மிணி:-மோட்சகாமியாகய சீடனுக்குச்‌ சிசொாச்சேசஞ்‌ 
செய்து மோட்சத்தை யடைவிக்கும்‌ தீட்சை. சமய, விசேட, நிர்வா 
ண இட்சைகளும்‌, அசாரிய வபிடேகமும்‌, சபீட்சயைிலு மத னுட்‌ 
பிரிவுகளிலு மடக்கும. 

்‌ தசகாரியம்‌. 

தத்துவரூபமாவ அ: முப்பத்தாறு தத்‌ துவக்களுடைய தொழி 
லைக்‌ தனக்கு வேறாயறிதல்‌. 

சக்துவசரிசனமாவது:--தத்‌ தவங்களைச்‌ சடமென்றறிதல்‌. 


சச துவசு ச இியொாவ தஅ:-—அவைகளைச்‌ சிவஞானத்‌தினாலே தனல்‌ 
கன்னியமென்‌ றறிதல்‌. 


ம்‌ இவற்றின்விரிவைச்‌ இத்தாசச சசகாரியச்சட்டளையிற்‌ காண்க, 


எல கட்டளைத்திரட்‌ ட. [சுத்தப்‌ 


ஆச்‌ துமரூபமாவ.து:--பஞ்சமலங்களும்நீக்கி ஆத்மஞானமென்‌ 
னு மறிவே வடிவென வறிதல்‌. 

ஆச்துமசரிசனமாவது:—தனக்கொரு செய்தியு மில்லையென்‌ 
நறிச்து நிற்றல்‌. 

அதச்‌ அமசுத்தியாவ த:-—பெதச்தத்தினும முததியினுஞ்‌ சிெவனுப 
சரிக்கறாரென்று தன்னுடைய சுத்த ஆணியை யறிந்து சிவஞான 
திதிலே யழுர்தல்‌. 

சிவரூபமாவ த: ஆணவமலத்திலே இடச்ற வான்மாவைச்‌ 
சிவன்‌ பஞ்சகரிரு ச்‌ தியங்களைச்செய்து மலங்களை நீக்கி மோட்சத்திலே 
விடுவனென்று திடமாயறிதல்‌. 

வெதரிசன மாவ அ: வென்செய்யும்‌ பஞ்சறொச்தியத்தை ஆன்‌ 
மா செய்யானென்றறிச்து ஆன்மாவைத்‌ தரிசிப்பித்து நின்றஞானம்‌. 

வெயோகமாவது:--வெசத்திசெய்யுல்‌ இருச்தியமெல்லாம்‌ சவ 
னுக்குச்‌ சற்றுமிலை யென்றறிந்து, சிவ சக்தியையன்றித்‌ தனக்கும்‌ 
பிறருக்குஞ்‌ சற்றஞ்‌ செய்தியில்லையென்று தெரிந்து திருவருளோ 
டமும்‌ தல்‌. 


ெபோகமாவ அ:—வெக்தோ டிரண்டற நின்று சிவானந்தல்‌ 
தைப்‌ புத்‌ அவரு சல்‌. 

இக்கட்டளை யியற்றினார்‌ அறுபான்‌ மும்மை நாயன்மார்களி 
லொருவராய வாயலார்‌ காயனார்‌ பரம்பரையில்வம்‌ த வரும்‌,சுத்சாத்‌ த 
வித இத்தாச்த வைதிக சைவபிரவர்த்தகாசாரியரும்‌, மதுரைக்‌ தயி 
ழ்ச்சங்கத்‌து வித்‌ தவான்‌௧ளிலொருவரும்‌, சென்னை மெய்கண்ட ௪௩ 
தான சபை அக்கிரொசனாதிபதியுமாயெ ித்தார்தசரபம்‌ அஷடாவ 
தானம்‌ பூவை-கலியாணசுந்தரர்‌. 

சித்தாந்தக்கட்டளை 
முற்றிற்று. 





பதிப்பு. ] 


உ 
சிவமயம்‌. 


திருச்சிற்றம்பலம்‌. 
சித்தாந்தசாதனக்கட்டவா, 





காப்பு, 
சேதனன்வி யாபகநல்‌ லறிவினைம றைத்தோயங்கிச்‌ செறிந்த பாச 
வேதனைநீக்‌ தமலனுட னத்துவிதல்‌ கலப்பெய்தி விளங்க ஞான 
வேசனமசடைச்கிவொனுண்மைதூல்களின்முன்னம்விரித்துராதத 
சாதனமீ தெனவியம்பதி தணித்தவிசா யகன்றாளைச்‌ சாற்று வாமால்‌. 


்‌ “சர்யாக்ரியாசயோசச்ச ஜ்ஞாகஞ்சேதிச அர்விதம 
ஆத்மநாம்பந்தமுக்த்யர்த்தம்‌ கல்பிசாநிசிவேகவை?? 
சாசனமாவது சரியை, இரியை, யோகம்‌, ஞானமென நான்கு 


வகைப்படும்‌. தில தத்த சிவார்ப்பிசஞ்‌ செய்தல்‌. 
அதாவது புறத்தொழின்மாத்திரையானே முதல்வனுடைய உருவத்‌ 
திருமேனியை நோக்கிச்‌ செய்யும்வழிபாடு, இது சரியையிற்‌ சரியை, 
சரியையிற்‌ இறியை, சரியையில்‌ யோசம்‌, சரியையில்‌ ஞானமென நா 
ல்வகைப்படும்‌, 


முூதலாவத சாதனம்‌. 


சரியையிீம்‌ சரியை. 


சலசுத்தி முதற்சுத்திசெய்து பீஜமர்திரங்கூடாமல்‌ ஆசமனம்‌, 
இசயாதிகளினால்‌ அங்கமியாசம்‌; விபூதிதாரணம்‌, சடக்கநியாசம்‌,மாச்‌ 


௭௨ கட்டளைத்திரட்டூ, [சுத்தப்‌ 


ச்சனம்‌, அசமருடணம்‌, வெமூல மந்திரம்‌, பரமேசுவரி மந்திரம்‌, 
கணபத மட்திரம்‌, சுப்பிரமணிய மக்திரம்‌, குரு, ஆதித்தன்‌, இருடி 
கள்‌, மனுடர்‌, பூதங்கள்‌, பிதிர்கள்‌ இவர்களுக்குச்‌ சருப்பணம்‌ முத 
லியவைகளை புணர்திதுவது, 

சரியையிற்‌ கிரியை. 


திருக்கோயிலின்‌ நியதிசெய்யுமளவில்‌ சாயையை மிதியா திருத்‌ 
தல்‌, எச்‌லுமிழா திருத்தல்‌, சிவஙின்மாலியஞ்‌ சேரப்பட்ட சண்டே 
சுரத்தானம்‌ நின்மாலியம்‌ விழுக்கோமுகத்தான மிவற்றைக்கடவா 
இருத்தல்‌, பலிபீடத்தை இடபத்தேவமாக்‌ குறுக்கிடா திருத்தல்‌, 
தெய்வக்தானங்களிற் கால்நீட்டாதிருத்தல்‌, விரையவாராமலும்‌ ஒன 
ற இரண்டுபிரதட்சணம்‌ பண்ணாதிருத்தல்‌,, திருவலகாற்கிருயிகள்‌ 
சாகாமல்‌ மேற்பட அலகில்‌, சாணாகஙக்கொள்ளுமிடத்‌ அ ஈன்றண்‌ 
ணியதம்‌ சோயுள்ளதல்லாத தமான பசுக்களிற்‌ சாணாகம்‌ பூமியிலே 
விமுமுன்னே இலையிலேற்றுக்கொள்ளல்‌, அன்றிச்‌ சுதீதகிலத்தில்‌ 
விழுக்தால்‌ மேல்‌£ழ்சள்ளி நடுப்படவெடுத்து, ஈதி ஓடை வாவியா இ 
களில்‌ வடித்தெடுத்த திருமஞ்சன த்தால்‌ மெழுகிடல்‌, சக்சவனமூண்‌ 
டாக்கல்‌, இண்டை, தொடை, கண்ணி, பர்து, சண்டிற்‌ கட்வெ தா 
இய இிருமாலைகளையுண்டரக்கச்‌ வெபிரானுக்குச்‌ சாத்சச்கொடுத்‌ 
சல்‌, திருவேடச்தாரக்கு அடிமைகத்தொழில்புரிக்‌ து அவரேவலின்‌ 
வழியே நிற்றலாகிய இவைகளையுணர்த்துவது. 


சரியையில்‌ யோகம்‌. 


எழுசோடி மர்‌ திரவடிவுகளை ச்‌ சன்னிசயச்திலே தியானிப்ப ௮. 
அல்லது நாடோறம்‌ இருச்சேயமினியதிசெய்யுமிடத்துச்‌ சதாசிவ 
நாயனார்‌ திருமேனியைக்‌ ழோசாரசத்திமுதல்‌ மேற்சுத்தமாயையள 
வாக அக்கனிசொருபமான விச்தியாசேகமாகதி தியாணிக்து இர்த 
வளவிலே பதுமராகஒளிபோலத்‌ திருமேனியைத்‌ தியானித்துப்‌ பிர 








பதிப்பு.] சித்தாந்தசாதனக்கட்டளை. ரி 


சட்சணம்‌ செய்யுமளவில்‌ ஒருகாற்பாதாளத்திலே வலம்வருகறதசா 
யும்‌, ஒருகாற்‌ பூமியிலே வலம்வருகிறதாயும்‌, ஒருகா லாகாயத்திலே 
வலம்வருறெதாயும்‌ திருக்கோயினியதி நினைத்துச்‌ செய்‌ துவருகேர 
மெல்லாம்‌ அர்தத்சமறபிழமபான ல மனப்பற்றாடச்‌ செ 


ய்ய வணாத்‌ க்ீதுவது, 
சரியையில்‌ ஞானம்‌. 


ஒன்றையுங்‌ கொலைசெய்யாமை, இந்திரியங்களை யடக்குதல்‌, 


பொறை, உண்மையன்பு, தியானம்‌, தவம்‌, சத்தியம்‌, சவனேவலாக 


அறிவுகோடல்‌ ஆடிய ஞானபுட்பமெட்டினையும்‌ சாத்தல்‌, சதாவெ 
மூர்த்தியையும்‌ அவன்‌ வேடம்பூண்ட அவனடியாரையும்‌ அந்த மூர்‌ 
தீதி மன்னுங்சோயிலையும்‌ அர்தப்பரம்பொருளாகவே நிச்சயித்துக்‌ 
கைகொண்டு அதவே தன துபணியாகத்‌ தியானஞ்செய் திருப்ப தனை 


யுணர்த்துவது. 
இரண்டாவது சாதனம்‌. 
இரியையாவது இர்திரியங்களைச்‌ இவார்ப்பிசஞ்செய்தல்‌, அதா 
வது புறத்தொழின்‌ அசக்கொழின்மாக்கிரையானே முதல்வனுடை 
ய அரறுவுருவத்திருமேனியை கோக்கிச்செய்யும்‌ வழிபாடு, இத விரி 
யையிற்‌ சரியை, இரியையிற்‌ கரியை, கிரியையில்‌ யோகம்‌, கிரியை 


யில்‌ ஞானமென நால்வகைப்பமெ. 
கிரியையிற்‌ சரியை. 
கலசுத்தி முகசத்திசெய்து பீஜமந்திரச்தோகெடடிய மச்திராச 
மனம்‌, விபூ தாரணம்‌, உருத்திராட்சதாரணம்‌, அக்கணிகாரியம்‌, 
அங்கறியாசம, க.ரநியாசம்‌, மார்ச்சனம்‌, அருமருடணம்‌,சிவகாயத்திரி 


செபம்‌, பஞ்சாட்சரசெபும்‌ என்பவைகளை யுணர்த்தவது, 


ச்‌ 


௭௪ கட்ட்ளைத்திரட்ட. [சுத்தப்‌ 
கிரியையிற்கிரியை, 


புஷ்பம்‌ திருமஞ்சன முதலிய உபகரணங்கள்கொண்டு ஆன்ம 
சக்தி, தானசுத்தி, இரவியசுத்தி, மந்திரசுத்தி இலிங்சசுத்தி, என்‌ 
னும்‌ பஞ்சசுத்திகளுஞ்செய்து வெலில்கத்தின்‌ பீடத்திலே சத்தி 
யாதி சத்திபரியக்த பதுமமாகிய வொசனம்பூசத்து, அதன்மேல்‌ 
இலிக்கத்திலே வித்தியா தேகமாகிய மூர்த்தியை நியாசஞ்செய்து, 
அவ்வித்தியாசேகத்திற்குச்‌ சவனாயுள்ள நிஷ்களரூபரும்‌ சருவகருத்‌ 
தாவும்‌ சருவவியாபகருமாகும்‌ ப.ரெனாஇய மூர்த்திமானேத்‌ துவாத 
சாந்தத்தின்மேலே தியானித்து முன்னே நியாசஞ்செய்த வித்தியா 
சேகத்திலே அவாடித்து, சுவாமீ! பூசையின்மு௨வு எதுவரையுமோ 
அ துவரையும்‌ நீர்‌ அன்புடன்‌ இவ்விலிங்கத்‌தினிடத்தே சாந்கித்‌ திய 
சாயிரும்‌ என விண்ணப்பஞ்செய்து பூசித்‌ துத்‌ தோத்திரம்‌ பிரதட்ச 
ணம்‌ ஈமஸ்காரம்‌ முதலிய பண்ணிச்சூரியபூசையுடன்‌ சிவபூசையை 
முடிச்தலையுணர்த்துவனு. 

கிரியையில்‌ யோகம்‌. 


மேசாகலை முதல்‌ உன்மனாகலை மீராயுள்ள சோடசகலைக ள்‌ 
ளே, மேதாகலை, அர்ச்சேகலை, விடகலை, விர்‌ துகலை, அர்த்தசந்திர 
கலை, நிரோஇகலை, நாதகலை, நாதாந்தகலை, சத்‌ இகலை, வியாபினி 
கலை, வி2யாமரூபிணிகலை, அகந்தைகலை, அனாதிசகலை, அனாசிருசை 
கலை, சமனாகலை என்னும்சலைகளிலே தனித்தனியமைர்‌ து இடக்த 
தத்துவம்‌ முதலியவைகளை எல்லாம்‌ இருசயமுதல்‌ சமனார்தம்வரை 
யும்‌ சோபானமுறையாய்‌ அவ்வக்கால மாத்‌திரையினுள்ளே கடந்து 
கடந்து சென்று பஞ்சாக்கரத்‌ தின்‌ சாமாக்களி?லவைத்து, சமனாக 
சே பாசசாலம்‌என்றறிக்து அவற்றைக்‌ கழிக்‌ துவிட்டு உன்மனாந்தே 
பரசிவமெனக்கொண்டு இவெச்சைத்தியாணித்‌ தப்‌ பினபு தியானிப்‌ 
போனாயெ சானும்‌ தியானமும்‌ சோன்றாது பியானப்பொருளாயெ 
சிவமொன்றே விளங்கப்பெற வுணர்த்துவது. 





பதிப்பு. ] சித்தாந்தசாதனக்கட்டளை. ௭௫ 
கிரியையில்‌ ஞானம்‌. 

எல்லாவுயிர்க்கும்‌ அரந்தக்கரணங்களாக்கும்‌ ஆதாரமாவ அ சூக்கு 
மவெழுத்செனக்சண்டு சூக்குமதீதாலே இதயத்‌ திலேபூசத்து மூலா 
தாரத்தில்‌ பிரணவக்திலே அக்னியையெழுப்பி ஓமஞ்செய்து புரு 
வமத்தியிலே விர்‌ துத்தானமாகிய சோ சண்டச்தே தியானமுற்றுப்‌ 
பொருக்தலாம்‌. அல்லது மூலா தாரந்தொடக்கிப்‌ பன்னிரண்டங்குல 
தீதிலே நாளமாய்‌ ௮ துமுப்பக்தொரு தத்துவமான மாயையளவாய்‌ 
மலோபதானம்‌ மூன்றும்‌ சுத்தததீதுவ மைச்‌ தமாக எட்டும்‌ மலரா 
கி அதற்குட்‌ வென்வடிவு வித்தியாசேகமாக்கி இக்தவடிவுடைய 
வன்‌ இவனாகச்சண்டு அருச்சிப்பது. அல்லத பிரபஞ்சமாகக்‌ காணப்‌ 
பட்ட வடிவுகளுவ்‌ காணப்படாத நிட்சளவடிவுமாகிய எல்லாவற்றை 
யுஞ்‌ சத்திவடிவாகக்கண்டு இதற்குப்‌ பிராணனாகச்‌ வெனைக்தியானி 
த்துக்‌ தரிசித்துக்‌ கைகொண்டு எவ்விடத்தினுமாச அறிவு இரவும்‌ 
பகலும்‌ விடாமற்கொள்வது ஆக விவற்றைக்குறித்துணர்த்துவது. 

மூன்றாவது சாதனம்‌. 

யோகமாவது கரணங்களைச்‌ இவார்ப்பிசஞ்செய்தல்‌. அதாவது 
அகத்தொழின்மாக்‌திரையானே மூ தல்வனுடைய அருவத்திருமே 
னியைகோக்ச்‌ செய்யும்வழிபாடு, இதுயோகத்திற்சரியை, யோக 
த்திற்ிரியை, யோகத்தில்‌ யோகம்‌, யோகத்தில்‌ ஞானமென நால்‌ 
வகைப்படும்‌. 

யோகத்திற்‌ சரியை. 

கண்டமளவும்‌ விரல்செலுத்திப்‌ பித்சம்வாங்கலும்‌ சலத்தை 
வாங்கி யுள்ளேகொள்ளுசலும்செய்து, பிரணவமக்திரத்தாலே பூரி 
த்துக்‌ கும்பித்து ரேசித்து அஞ்ஞானம்நீக்கத்தக்கதாக மூன்றுகால 
மும்‌ உத்தாளனஞ்செய்து, தாழைசாற்றால்‌ உப்பும்‌, புளியுஞ்சிசாய்ச்‌ 


"ரம்‌ 


சர 


எர கட்டளைத்திரட்‌ ட. [சுத்தப்‌ 


சாம்பனீராற்‌ புளியும்‌, கடுக்காயாற்‌ கைப்புமறுச்‌து அன்னங்குறைத்‌ 
துச்‌ சறிகள்நீச்டு, சத்திரயோகம்‌ அலசன்மமாடிய மெய்யிற்றொழில்‌ 
உடற்கன்மமாகிய சங்சாரயோகமுதல்‌ செய்‌ தவருவதாகிய இயம 
நியமங்களை முன்செய்த, சங்‌ தொமூலமந்திரத்தாலே சிவனை மனக்‌ 
திற்றியானிக்துத்‌ சண்டம்பண்ணிப்‌ பரிவறுமதனை யுணர்த்துவது. 


யோகத்திற்‌ கிரியை. 


ப்னாறுமாச்‌திரையளவிற்கு வாயுவைப்பூரிச்‌ அ, அறுப்த தினா 
லு மாத்‌திரையளவிற்காக்‌ கும்பித்து முப்பத்‌ திரண்டு மாத்‌ திரையள 
விற்கு மேசித்தல்‌, பிரணவத்தினை உச்சரித்து வாயுவை யுள்வாங்கு 
சல்‌, இருபத்தொராயிரத்தறதுதூற வாயுக்களை த இன வழியிலே குறை 
த்தல்‌, இரண்டு நாசியினாலும்‌ வாயுவைப்‌ பலகாலுள்வாங்குதல்‌, புரு 
வமகத்தியிலே தியானிக்தல்‌, வாயுவைக்‌ கபாலத்தினின்‌ றர்தோன்றி 
ஒடுங்னெதாசக்‌ தியானித்தல்‌, வாயுலையடக்கிக்‌ கன்னமூலத்தால்‌ 
விடுதல்‌, உடம்பை பூரிப்பிச்தல்‌, வாயுவை எப்போதும்‌ மேனோச்‌ 
இச்‌ செலுத்துதல்‌, த்திரநாடி வச்சரராடி சுமுமுனாசாடிகளிலே 
வாயுலைச்‌ செலுத்துதல்‌, உபத்தத்தால்‌ வாயுவைஏற்றல்‌, பிரமரர்தி 
ரம்‌ திறப்பித்சல்‌, பிரசா சவழியிலே வாயுவைச்செலுத்‌த.தல்‌, நீர்‌ 
உதிரம்‌ முசலியதாதுக்களை அடக்குதல்‌ முதலியவைகளை புணர்த்து 
வது. 

யோகத்தில்‌ யோகம்‌. 

ஞானேர்திரியங்களையும கன்மேர்‌ நிரியங்களையும்‌ உள்ளேயட 
ங்கு வொடல்கியிரும்‌ த, மூர்ச்‌சிக்கும்‌ பிராணவாயுமுதற்‌ பத்துவாயுவ 
மியங்காமற்‌ பிரா ணவாயுவையுங்‌ சபாலக்திலே யடக்கிச்‌ சற்றுரேமம்‌ 
மனச்தினைவிகற்பியாத, மூலாதாரம்‌ நாற்சஅமமும, சுவா திட்டா 
னம்‌ முச்சதுரமுமாக இப்படி ஆறா சாரத்தையும்‌ மூன்றுமண்டலத்‌ 
தையும அசபாமந்திரத்தைக்‌ 8ழ்மேலாகவுச்சரித்து வாயுவையேற்றி 








பதிப்பு. | சித்தாந்தசாதனக்கட்டளை. ௭௭ 


மேலே சென்று அசாய த்தின்‌ சச்‌ இரசலையிலே அக்கினியோடே 
யுறைத்தலினாலே யருகவிழுமமுசைச்சொண்‌ படெலமெங்குமநிறை ம்‌ 
அ, அகாராக்கரச்தினாலே இருக்கூச்சைச்தியானிக௪ அடந்தத் திருக 
கூத்தே டொன்றுபட்டவனாகி அர்தகடனத்தின்வழியிலேதியான 
மென முந்‌ தானமென்று மிரண்டெபடாமலிருந்து தூங்குவதனையுணா 
தீதுகது. 

யோகத்தில்ஞானம்‌. 


மண்முதலாகச்‌ சொல்லப்பட்ட யாவற்றையும்‌ கருதிக்குறிக்‌ 
கும்வடிவால்‌ அதாவது மண்ணைக்‌ குறித்ததியானம்‌ வச்சரகாயஞ்‌ 
சாதித்தல்‌, நீமைக்குறிக்சதியானம்‌ வாயுவுள்ளடக்கிப்‌ பவனமொடு 
க்கி ஒன்பதுவாயிலினும்‌ நீர்செலலாது அடக்கி நீறில்கடத்தல்‌ இடத்‌ 
தல்‌ அகமருஷணஞ்செய்தல்‌ ஆயிரமுசமிருக்கல்‌ முதலிய இயற்று 


வது. தியாவது மூலாக்கினியை யெழுப்பிச்‌ கபாலத்தைவெடிப்பித்‌ 


அடலை வெர்தபுரி2பாலாக்கி கெருப்புள்‌ நிற்க விருக்கக்டெக்கச்‌ செ 
ய்வது. காற்றாவது வாயுவை யுடலெய்குமோட்டிச்‌ காயத்தொடா 
காயத்‌ திற்செல்லப்‌ பரகாயப்பிரிவேசஞ்செய்யவருதல்‌. வடிவில்லாத 
வாசாயம்‌ உடலைச்குனியமாககல்‌ உயிரைச்‌ குணியமாக்கல்‌ அறிவைச்‌ 
சூணியமாகக லிலையாம்‌. இதனால்‌ அணிமா மகமொவுமாம்‌. ஒளியாவ 
அ நா அனி புருவமத்தியம்‌ விளக்குள்ளொளி மின்னொளி விச்து 
வொளி உள்ளொளிமுதலான வொளிகளைத்‌ தியானிச்கை. சூனிய 
மாவது எல்லாக்‌ சன்னிடமாகக்‌ தானெங்குஞ்செல்ல வியற்றுகை, 
" வாயுவைஙிறைவாக£கண்‌ டர்கிறைவோ டறிவுமிறைதலாம்படிறிறறல்‌, 
அச்கரங்களாவது ஒளகாராதி அ௮க்கரங்களைச்‌ தனித்தனியே தியா 
வித்தல்‌, விந்தாவது சூறிக்தபொருளிலே யுரைப்ப தம்‌ அதிலேயட 
ங்கச்‌ சங்குகடல்மணிஃபால வோசையெழுவ த. இவையா இவற்றின்‌ 
கூறியரிலையே நிலையாக இவற்றொன்றின்வடி.வாய்‌ அர்தறிலையிலே 
மனமும்‌ வாயுவுமடங்க வவைதானே ௮றிவுமாய்‌ வேறுசற்றும்‌ ஊன்‌ 


ம்‌ 


ம்‌ 


௮௮ கப்டளைதுதிரய்‌ 6. [சுத்தப்‌ 


உறக்கங்களிலும்‌ பேதியாமல்‌ அவ்வுண்மையின்‌ மனக்கவலையிற்றெ 
ன்றபட்டதாகக்‌ சண்டுசொண்டுநின்ற வத்தன்மைசள்‌ பெறுவது 
ஆ௫ூயவிவற்றை யணர்க்தவது. 


நான்காவது சாதனம்‌. 


ஞானமாவது அன்மாவாகிய தன்னைச்‌ சிவார்ப்பிதஞ்செய்தல்‌ : 
அதாவது புறக்தொழில்‌ அ௮சக்தொழிலிரண்டுமின்‌றி அறிவுத்சொ 
ழின்மாத்திரையா னே உருவம அருவுருவம்‌ அருவம்‌என்னு முத்திறத்‌ 
இருமேணிசடக்ச ௮சண்டாகார நித்தவியாபக சச்தொானந்தப்‌ பிழ 
ம்பாய்‌ நிறைந்து நின்ற மு.தல்வனிடச்‌ துச்செய்யும்‌ வழிபாடு ஞான 
மெனப்படும்‌. இது ஞானத்திற்சறியை, ஞானத்‌ திற்ரியை, ஞானத்‌ 
தில்‌ யோகம்‌, ஞான த்தில்‌ ஞானமென நரல்‌ வகைப்படும்‌. 

ஞானத்திற்சரியை. 


ஞான ச்தினிற்பார்‌ நயிட்டிகரென்றுஞ்‌ சா தகரென்று மிருவகை 
யாம்‌. அவரின்‌ நயிட்டிகராவார்‌ சந்தத நிட்டையிலேயிருப்பர்‌. அவர்‌ 
க்குச்‌ சரியைமுதலான இரியைசெல்லாதாம்‌, சாசகியாயுள்ளவர்க்கு 
முன்னே சொல்லப்பட்ட ஞானத்திற்சரியை சொல்லப்படும்‌ அதா 
வது யானெனசென்னுக்தன்மையுட னணிராக்காலமெல்லாஞ்‌ சூக்கும 
வுடலிலே புசப்பிச்‌தச்சொண்டின்ற முறைமையுங்கண்டு மீளவுச்‌ 
தூலதேகத்திலே கூடினமுறைமையுமறிக்து சுத்தசலத்தான்‌ முக 
சத்தி முதலானவைசெய்து பஞ்சாக்கரங்கூடின எசானாதியாலே 
இருநீறுசாத்தி சத்துவங்கள்‌ முப்பத்தாறுஞ்‌ சும்தமாஇறதாக்கண்டு 


ஆசமன ம்பண்ணி மியாசஞ்செய்து தர்ப்பித்‌துவிவெது முதலியவுண 


ர்த்துவ து. 


பிருதிவியாதி தச்‌ ுவங்களைச்‌ சடமெனக்‌ காண்டலாகிய பூத 
சுத்தியும்‌, இருவருளானன்றி ௮க்வனம்‌ ஆன்மா அறியாதெனச்‌ கரண்‌. 








பதிப்பு. | சித்தாந்தசாதனக்கட்டளை. ௭௯ 


டலாகிய அன்மசுத்தியும, கண்டுகேட்டுண்‌ டுயிர்த்துற்றனவெல்‌ 


லார்‌ இருவருளெனக்‌ காண்டலாயெ திரவியசுத்தியும்‌, தருவைந்செ 
. முத்சைச வெமுன்னாகக்‌ கணித்தலாகிய மக்கிரசுத்தியும்‌; யாண்டும்‌ 
நீக்கமறவியாபித்து நிர்குமுசல்வன்‌ இவ்விலிக்க த தினுமுளன்‌எனக 
காண்டலாகிய இலிங்கசுத்தியுமாக ஐர்துசுக்தியுஞ்செய்து வழிபடு 
தலை யுணர்த்துவது. 
ஞானத்தில்யோகம்‌. 

எழுத்தக்களைம்‌அம்‌ சத்தியும்‌ அவற்றின்பொருள்‌ வமுமாம்‌, 
இவ்வகையன்றிச்‌ சவனெழுச்த முதலும்‌, சத்தியெழும்‌ திரண்டாவ 
தும்‌, உயிரெழுத்து மூன்றாவதும்‌, திரோசானவெழுத்து சாலாவ 
தும்‌, மலவெழுத்‌ தைந்தாவதும்‌ அடைவுபெற்று நிற்குமாகையால்‌, 
இவ்வெழுத்தைச்‌ சொன்னவடைவி லுச்சரியாது தஇிமோத மலம்‌ 
கடையாயிருப்பசைச்‌ தலையிலேயாகக்கொள்‌ சமதுதியானிக்குல்‌ 
காலத்திற்‌ போகவழியாய்விடுமல்லது முத்திவழியாகா அ. இவ்வெழு 
த்தை ஞானவழியாகப்பார்க்துச்‌ சிவனாலே சத்தியஞ்‌ சத்தியாலே 
யான்மாவும்‌ ஆன்மாவைப்பற்றிப்‌ போகத்தைக்காட்டும்‌ திரோதமு 
மச்திரோதத்தானடக்கு மலமுமென்று தெரிசித்‌ துச்சரிச்குகேரத்‌ 
தில்‌ அன்மாத்திரோதமுதலான வுச்சாரனையி லான்மாப்‌ பின்னின்‌ 
ற முன்னாய்த்‌ திரோதமே பற்றும்பொருளையுணா£துவேறபாட்டின்‌ 
றி யொன்றொன்றாயெ திரோதங்கூடாமற்‌ திசோதமலமிலைகளை ஆண்‌ 
மாவிட்‌ டருளிலேயுர்‌ ற நிற்குமிலையாக வுச்சரித்தால்‌ அவ்வுச்சாரண 
ங்‌ குற்றமற்றான்‌ மா ஈடுவேயாய்ப்பற்றுஞுவெத்திலே ஆன்மாக்கரு 
 த்தேகொண்டுநாட வெப்போ த முச்சரிப்பதனை யுணர்த்தவ ௮. 


ஞானத்தில்ஞானம்‌ 
பெத்தர்களாயினோர்‌ மருண்மேலீட்டினாலே வெழூற்றுச்‌ தோ 


ன்றப்பெறா அ பிரபஞ்சவாசனையோடு ரிற்குநில்போல, முதீதர்களா 


மினோர்‌ அருண்மேலீட்டினாலே பிரபஞ்சவாசனை படட ரு ்‌ 
பெறாது சிவத்தோடு அத்துவிதமாய்‌ கிற்குநிலையை வம்‌ து | 
சாதனசங்கிரக ம்‌. 
முதலாவதுசாதனம்‌. 


சரியையி5சரிமை:--இருச்கோயிலில்‌ அலடெல்‌ ம்‌ 2 
சலியன. 


சரியைமிற்கிரியை:-— ஒருமூர்க்தியை வழிபடல்‌. 
சடியையில்யோகம்‌:--கெஞ்சின்சண்‌ முதல்வனை த தியானஞ்‌ 
செயதல்‌. 
சடியையீல்ஜானம்‌:--இயானபாவனையின்‌ உறைப்பினால்‌ இர 
னுபவவுணர்வு நிகழ்தல்‌. 
இரண்டாவதுசாதனம்‌. 
கிரிமையிற்கரியை:- பூஜைக்கு வேண்டப்படும்‌ உபகரணங்க 
ளெல்லாம்செய்து கோடல்‌. 
கிடயையிற்கிரிமை ஆகமத்தில்‌ விதித்தவாறே ஐவகைச்சுத்‌ 
இ முன்ஞுசசுயெயயும்‌ பூ பூசனை. 
இிரியையிஃ்யோகம்‌:-- அகத்தே பூஜை, இமம்‌, தியானம்‌, மூன்‌ 
நற்கு மூவிடம்வகி ல்‌ துக்கொண்டு செய்யப்படும்‌ அம்தறியாசம்‌. 
இடயையில்லானம்‌:--அக்‌ தறியாகவுறைப்பின்ச ண்‌ நிகழும்‌ ஒர 
னுபவ வுணர்வு. 
மூன்றாவதுசாதனம்‌. 
யோகத்திற்கரியை:--இயமம்‌, நியமம்‌, அரண்‌, பிராணாயாம 
மென்னு நான்கும்‌, 7 





பதிப்பு] சித்தாந்தசாதனக்கட்டளை. ௮௧ 
யோகத்திற்கிரியை:--பிரத்தியாகாரமும்‌ தாரணையும்‌. 
யோகத்த்ல்யோகம்‌:—தியானம. 
யோகத்திலலானம்‌:— சமாதி. 

நான்காவ துசாதனம்‌. 
ஞானத்திற்சரியை:— கேட்டல்‌. 
ஞானத்திற்கரியை:—9ிர்தித்தல்‌. 
ஞானக்தில்யோகம்‌:-— தெளிதல்‌. 
ஜானத்திலஜானம்‌:---நிட்டைகூடுதல்‌, (அத்துவி தமிலை) 


இக்கட்டளையியற்றினார்‌ அறுபான் மும்மை நாயன்மார்களிலெர 
ரூவராய வாயிலாகாயனார்‌ பமமபமையில்வந்‌ தவரும்‌, சுத்தாதீ தவி தனி 
த்தாந்த வைதிக சைவபிரவர்த்த காசாறியரும்‌, மதுரைத்தமிழ்ச்சங்‌ 
கத்து விக்துவான்‌௧ளிலொருவரும்‌, சென்னை மெய்கண்ட சந்தான 
சபை அக்ிரொசனாதிபதியு மாகிய சி5தாச்தசரபம்‌ அஷ்டாவதானம்‌ 
பூவவகலயாணச்‌ந்தரர்‌, 


சித்தாந்தசாதனக்கட்டளை 


முற்றிற்று, 


கைவண்‌ நன்‌ 


உ. 
சிவமயம்‌. 
திருச்சிற்றம்பலம்‌. 
சித்தா ந நதசகாரியக்கட்டவா, 








காப்பு. 

நிசமாய தன்னிலையீ தெனவுணமத்‌ சடையாக சேர்ந்த பாச, ௨௪ 
மாசா தரண்டறவவ்‌ விமலனொடு சலக்தொளிச வசைகா ணற்குக்‌, 
குசமார்‌ நுண்‌ மைப்பொறியர்‌ வகுத்துமைத் த வாய்மை நூற்‌ குறித்‌ 
துச்‌ சூழ்ந்து, சசகாரியங்கூறத்‌ தணனிவிரா யகன்றாளைச்‌ சாற்றுவா 
மால்‌. யம 
இித்தாச்சத்திற்குப்‌ பொருக்துவகாகும ஆகமத்தினையுள்ள படி 
யாய்ச்‌ இஃ தாக்தவழியில்‌ விளங்கச்சொல்லப்பட்ட தத துவர்பம்‌, 
சத்துவ தரிசனம்‌, சச்துவசு தீதி, ஆன்மரூபம்‌, ஆன்மதரிசனம்‌, ஆன்‌ 
மசுத்தி, பரரூபம்‌, பரதரிசனம, பரயோகம்‌, பரபோகமென்னும்‌.பத 
சவதரமுர்‌ தசகாரியமாம்‌. 

தத்துவருபம்‌. 

பிரு திவிமுதல்‌ நாசமீறான முப்பத்தாறு சச்துவங்கள்‌ சனுவும்‌ 
கரணமும்‌, புவனமும்‌, போகமும்‌, செயலும, பிரோகமுமாய்‌ நின்ற 
பெருவடிவைக்‌ தனக்கு வேருகககாணுமவதரம்‌. 

தத்துவதரிசனம்‌. 

பிறா திவிமுதல்‌ நாசமீரறான முப்பத்தாறுதத்துவங்களைச்‌ சுத்த 
மாயா ௮சுத்தமாயாமலங்களின்‌ காரியமென்றும்‌, சடபதார்த்தக்க 
ளென்றும்‌, தன்னாலேயறியப்பட்டனவென்றும்‌ தன்னறிவிலே விள 
ங்சக்காணு மவதரம்‌. 





பதிப்பு, ] சித்தாந்ததசகாரியக்கட்டளை. அந 


தத்துவசுத்தி. 
பிருதிவிமுசல்‌ சாசமீறான முப்பத்தாறு சத்‌ துவங்களின்‌ விகற்‌ 
பமாகிய சுட்டறிவுகளிற்‌ ரூணில்லாமல்‌ தத்துவங்கள்‌ சன்னைச்சாகச்‌ 
காமல்‌ கானலைத்தண்ணீரென்று கண்டவுடன்‌ கானலென்‌றறிந்த 
விடக்துத்‌ திருமபவிரும்பாசதுபோலவும்‌, சொப்பனத்தில்‌ யானை 
யேறி மாலைசூடச்சண்டவன்‌ விழித்தவிடத்‌ ததுமெய்யாகத்சாணாஃல்‌ 
பொய்யாகக்கண்ட தபோலவும்‌, சன்னறிவிலேகண்டு நீங்கித்‌ சான 
சைவினறி யன்னியனாயெங்குநமிறைவாய்‌ நிச்சமாயறிவாயுள்ள முறை 
னமயையறிந்‌ அ கின்றவவதரம்‌. 
ஆன்மசுத்தி. 
தெசிகஹா சீதியினுடைய அனுகஇரகத்தினால்‌ தன்னையும்‌ சன்‌ 
ணிடத்திலே பர்தமாயிருக்கிற சத்துவ விவசாரங்களையு மெவ்விட க்‌ 
திலும்‌ சோன்றாமல்‌ சகசமாய்‌ மறைந்‌ துமின்ற வாணவ மலச்தனையு 
நீக்கித்‌ தானறியுமுறைமையியும்‌ அவனுடைய ஞானமறிவுக்‌ சறிவாகி 
நின்றுபகரிககிற முறைமையும்‌ தன்ன றிவிலே விளங்கக்‌ காணுமவ 
சாம்‌, 
ஆன்மதரிசனம்‌. 
அன்மசெய்தி யெவ்விடக் திலுக்தோன்றாமல்‌ சத்‌ துவதாச்‌ திகங்‌ 
களே யெனசென்றும்‌, பசுஞானத்தினை யானென்றும்‌, நின்ற வசஃ 
திய போதநீக்டுப்‌ பழைய இற்றறிவாகய சுட்ப்போதமல்‌ கழன்று 
நின்றவவதரம்‌. 
ஆன்மசுத்தி. 
தனக்கெனச்‌ செய்தியில்லாதவான்மா சன்னுடைய சுட்டறிவு 
எவ்விடக்திலுந்தோன்றாமற்‌ கெட்டுத்‌ தன்ணிடக்திலே விளங்கப்‌ 
பட்ட வனுச்சரகத்தினாலே தற்பூரணமெல்லாமடக்கத்‌ தன்னு 
டையசெய்தியெல்லா மனுக்கிரகத்தி௮௫ செய்தியாய்த்‌ தன்னை யக்‌ 
தஞானமடச்இன முறைமையும்‌, தானச்த ஞானத்தினாலேய்ட கன 


௮௪ கட்டளைத்திரட்டூ. [சுத்தப்‌ 


முறைமையும்‌, எவ்விடத்திலுர் தோன்றாமல்‌ பெத்தத்தினாலே தேக 
மே தானாயுர்‌ தானே சேசமாகியுரசின்ற முறைமைபோல முதல்வ 
னே தானாய்கின்றவவ சரம்‌, 
பாருபம்‌. 

சடசித்துச்சளாதிய தாபரசங்கமங்களுளெல்லார்‌ தான்வேரற 
நின்று பெருமைபொருக்தி யிருக்கப்பட்ட காருண்ணிய சத்தியே 
தனக்குத்‌ இருமேணியாகி ஆணவமலஞ சகசமாயிருக்கப்பட்ட வாண்‌ 
மாக்கள்‌ பாகபேதங்களைத்‌ திருவுள்ளத்தடைர்அு தனதிச்சாஞானக 
இரியையின்‌ செய்தியாயெ மாயாதத்தவங்களினால்‌ சிருட்டித்தும்‌ 
இதித்துஞ்‌ சங்கரித்தும மலபாகவொழிவில யிர்தசத்துவங்கள்‌ 
வேறாம்படி.க்குச்‌ சத்திறிபா தத்தை லிளைவித்துச்‌ சத்தினிபா தத்‌ தின்‌ 
வழியிலே புறம்பே கட்புலனுக்குத்‌தான்ற மாணீடச்சட்டைசா த்தி 
யெழுர்தருளிவந்து தான்‌வேறற நிற்றெமுறைமையைத்‌ தருகின்ற 
வன்‌ ஆன்மாக்களுக்கெல்லா மறிவிற்கறிவாயிருக்கிற முதல்வனே 
யென்று பிரதிக்னெயேது இருட்டாக்தவ்களினா2ல மயக்கவிக ற்ப 
மறத்‌ சன்னறிவிலே விளங்கக்கண்டு நின்றவவதரம. 

பரதரிசனம்‌. 

ஆன்மாவென்ப செவ்விடச்திலுர்‌ தோன்றாம லெனதென்றும்‌ 
யானென்றும்‌ நின்ற வசத்திய போத நீங்கத்‌ தேகெமூர்தீ இயினு 
டைய அனுக்செகஞானம்‌ பிரகாசித்‌துநின்ற வவசரம முதல்வனு 
டைய பாதம்‌. தன்னையுணர்த்தும்‌ பகுதியாகத்‌ தாச்குவதான விடய 
போகங்களை யவனவள துவாய்‌ சோக்கு.பிடமெல்லா மவனுடைய 
அனுக்இரச த்சையே சண்டனுபவிக்குமவதரம்‌ முதல்வனுடைய இரு 
முகம்‌, ௮க்தவனுக்கிரக த்திலே தற்செயல்தோன்றாமல்‌ ப.ரவசப்படு 
மவதரம்‌ முதலவனுடைய இருமுடியாமென்றறிக்து, இர்தவுண்மை 
யினைச்‌ சக்தேகவிசற்பமற வுள்ளபடி விசாரிக்‌ தத்தேர்க்து, இதுவல்‌ 
லாமற்‌ சச்‌ தியமாயுள்ளபொருள்‌ வேறேயுமொன்றில்லையென்‌ அதெளி | 





பதிப்பு.] சித்தாந்ததசகாரியக்கட்ட்ள. ௮௫ 


நீது என தியானென்னும்‌ வீசற்பமாதிய பிருதுவிருதல்‌ நாதமீறாகச்‌ 
சொல்லப்பட்ட சசலாவச்சையிலும்‌ பொருந்தாமல்‌ இர்சக்கருவிகள்‌ 
நீக்னொற்‌ றனக்குள்ள சகசநிலையாகிய சகேவலாவத்சையிலும்‌ பொரு 
கத்தாமல்‌, இர்தச்‌ கேவல சகல மிரண்டு நீங்னெவிடத்து விளங்குவ 
தான போசபூ.ரணமாகிய அகம்பிரமஞானத்திலும்‌ பொருந்தாமல்‌ 
தேகெஞூர்த்தியினுடைய செய்தியாய்‌ அறிதற்கரிதாகிய மேலான 
பூரணவின்பக்தோன்றாம லேகதேச வியாபாரமாகிய சனுகாணாதி 
யின்பமேசோன்ற அர்தவின்பங்களையே மெய்யென்‌ றனுபவித்து 
நின்றமுறைமைபோலசக்‌ சனுகரணாதி யின்ப மெவ்விடத்திலுக்‌ தோ 
ன்றாமல்‌ பூரணவின்பத்‌ தொடர்ச்சியாகிய தேூகமூர்த் சக்தி னனுக்‌ 
இரக ஞானத்தினை யெவ்விடத்திலுல்‌ கண்டனுபவிக்கு மவதரரம்‌, 
பாயோகம்‌. 

சட? துக்களிரண்டினு கின்றுவிளங்குவசாகிய இதாிதங்க 
ஞச்கேற்ற சத்தாதி விடயம்களிலே யெநீதவிடயங்கள்வந்து தாக்கி 
னாலும்‌, அர்தவிடயங்களை யெகிரிட்டுப்பார்க்‌ த, இவை மாயாகாரிய 
மான சனுகரண புவனபோகங்களினுடைய விகற்பமென்றும்‌ இந்த 
விடயங்களினின றும்‌ விளம்குவதாகிய இதாதிதங்கள்‌' கன்ம இன அ 
விகற்பமென்றுங்கண்டு சனக்கெனச்சற்றஞ்‌ செய்தியில்லாத சட 
ரூபமாகையினாலே தானகைச்செய்திட வறியாது. அர்தவிடயங்களை 
ய.துவ துவாகப்‌ புசிக்குமான்‌ மாவை கித்தியனாய்ப்‌ பூரணனா யறிவாயி 
ருந்தாலும்‌ சானுக வொன்றையு மறிதற்கறிவிலலையென்னு முறை 
மையையுள்ளபடீ சரிசித்து, அர்தவருளின து நிறைவெல்லாம்‌ தனது 
வடிவாசவுடை.ய பூரணவின்பமெனக்‌ கண்டித்துக்‌ குருமூர்த்தமா 
யெழுச் தருளி மாணிடச்சட்டை சரித்து வர்தபதேரிச்த வனுக்கிர 
கத்சையுள்ளபடி சரித்து, இவ்விடத்திலேவடர்து பொருக்தப்பட்ட 
சத்தா திவிடயங்களையெல்லா மந்தவனுக்நிரக த்‌ னாலே பொருட்திப்‌ 
- பார்தீது, இந்சவிடய போகவ்களின்‌ வழித்தாய்த்‌ வினையைச்‌ செய்‌ 


#2 


அரு கட்டளைத்திரட்‌ ட. [சுத்தப்‌ 


விக்றெது மனுக்ரெகமாடகிய திருவருள்சானே, இந்த நன்மை தீமை 
களை யறியும்படிக்குப்‌ புசப்பாடிவந்த விடயபேதங்களுக்கு மவ்வனுக்‌ 
இரகமாகிய வருள்‌ தானேயென்‌. றுள்ளபடி தரிசித்து, இக்தமுறைமை 
யேயன்றிச்‌ சத்தாகிய வான்மவர்க்கத்திற்கும்‌ சடமாகிய பாசசாலல்‌ 
களுக்கு மொன்றையொன்‌ றறியவு மொன்றையொன்று பொரும்தவு 
மொருசற்றுஞ்‌ செயலில்லையென்னு முறைமையை யுள்ளபடிதரிஎிச்‌ 
அ அர்தப்பொருளோ டிசைவதாகிய வவதரம்‌. 


பாபோகம்‌. 


எத்தகைய தொழில்களைச்செய்தாலும்‌ தற்செய லெவ்விடத்தி 
லுர்‌ தோன்றாம லனுக்கிரகமாகிய வருணிறைவிலே வேறறநிற்கில்‌ 


- அந்தவருளுக்கு முதன்மையாகிய ரேய மவன தறிவு பூரணமெல்லாம்‌ 


தன துவடிவாகக்கொண்டு தானக்தவறிவு பூரணத்திற்கெல்லாமுயி 
ராய்‌ இவன தறிவு தொழிலாகிய விந்திரியபோகங்களாய்வரும்‌ புசிப்‌ 
பு தொழிலுச்‌ தன அபுசிப்பும்‌ தொழிலுமாகவே புசித்துத்‌ தொழிற்‌ 
படும்‌ கானாவிதமாகிய போகங்களை யெல்லா மிவனுக்குத்‌ தனது பூர 
ணவின்பமாயெ நேயவடிவாசவேகாட்டி இவன தறிவுபூ.ரணமெல்லாச்‌ 
சன இன்பப்பூரணமாகவும்‌ தன தின்பப்பூரண மெல்லாயிவன தறிவு 
பூரணமாகவும்‌ வேறறத்தோன்றிநின்‌ று தன தின்பறிறைவெல்லா யில 
ன தசனுபோக பூரணத்தை யமிழ்த்திறிற்கு மவதரம்‌. 
தசகாரியசங்கிரகம்‌. 


தத்துவநபம்‌:--முப்பத்தாறு ததிதுவங்களுடைய தொழிலைக்‌ 
தனச்குவேறாயறிதல்‌. 

தத்துவதரிசனம்‌:--த த்‌ துவங்களைச்சடமென்றறிதல்‌. 

தத்துவசுத்தி:-- அவைகளைச்‌ சிவஞான த்தினாலே தனக்கன்ணி 
யமென்‌ றறிதல்‌. 





பதிப்பு] சித்தாந்ததசகாரியக்கட்டளை. ௮௭ 


ஆத்துமநபம்‌:--பஞ்சமலங்களுக்கு நீங்கிஆதம ஞானமென்னு 
மறிவேவடிவெனவறிதல்‌, 

ஆத்துமதரிசனம்‌:-— தனக்கொரு செய்தியுமில்லையென்றறிக்து 
நிற்றல்‌. 

ஆத்துமசுத்தி:--பெத்தத்தினும்‌, முத்தியினுஞ்‌ வெனுபகரிக்‌கி 
ருானென்றுதன்னுடைய சுதந்தர ஆனியையறிச்‌து சிவஞானத்திலே 
யமுக்தல்‌. 

சிவநபம்‌:--ஆணவமலத்திலே மெக்கிற ஆன்மாவைச்‌ சிவன்‌ 
பஞ்சகிருச்‌ தியங்களைச்‌ செய்து மலங்களைநீக்கு மோட்சம்‌ திலே விடு 
வனென்றுதிடமாயறிதல்‌. 

சிவதரிசனம்‌:—வென்செய்யும்‌ பஞ்சகத்ரு நியத்தை அன்மாசெ 
ய்யானென்‌றறிர்‌ த ஆண்மாவைத்தரிசிப்பித்‌ து நின்‌ றஞானம்‌. 

சிவயோகம்‌:_—வெசத்திசெய்யும்‌ இருத்தியமெல்லா ம்‌வெனுக்கு 
ச்சற்றுமில்லை யென்றறிந்கு, சிவசத்தியையன்றித்தனக்கும்‌ பிறரு 
குஞ்சற்றுஞ்செய்தியில்லை யென்‌ அதெரிர்‌ அ திருவருளோடமுந்தல்‌. 

சிவபோகம்‌: வெத்தோடிரண்டறச்‌வொனம்‌ தத்தைப்புசத்‌ த 
வருதல்‌. 

இச்சட்டளை யியற்றினார்‌ அறுபான்‌ மும்மை நாயன்மார்களி 
லொருவராய வாயிலாகாயனார்‌ பரம்பரையில்வந்தவரும்‌ சுத்தாக்து 
விதசிக்தாந்தவை திக சைவ பிரவர்த்தசாசாரியரும்‌, மதுரைத்தபிழ்ச்‌ 
சங்கத்து வித்துவான்‌ ௧ளிலொரறாவரும்‌, சென்னைமெய்கண்ட சந்தா 
னசபை அக்கரொசனாதிபதியுமாவயெ சத்தாட்த்தசரபம்‌ அஷ்டாவதா 
னம்‌ பூவை-கலியாணசுந்தரர்‌. 

சித்தாந்ததசகாரியக்கட்டளை 
முற்றிற்று, 


௨ 
சிவமயம்‌. 
திருச்சிற்றம்பலம்‌. 
தித்தாந்தப்பிரகாசுகை. 


வணங்வொழ்த்திமதிப்பரும்பொருளை 
வணங்கவொழ்த்திமதித்துமன் பெரிதே. (௧) 
இயகங்கெற்பொருளுசிலையியற்பொருளும்‌ 
படைத்துடன்விரா ய்ப்பசுபாசமாற்றிய 
மூப்புரப்பகைஞன்‌ முழங்குகழனோன்றாண்‌ 
மெய்ப்படப்பரசு தும்வீிரிபெறற்பொருட்டே. (௨) 
சைவாசமத்தின்மெய்யுணர்காட்சி 
யருட்சர்வா த்மசம்புவாசிரியன்‌ 
றருரித்தார்தப்பிரகாசிகையினை 
யம்முறைமொழிபெயர்த்தறைகுவன்‌ 
செம்மனத்தயிழோர்தெளிதரற்பொருட்டே. (௩) 


ஈண்டுச்‌ சாதி குலம்‌ பிறப்பு முதலியவற்றான்‌ அபிமானஞ்செய்‌ 
தற்கு இடமாகிய இர்தத்தூலதேகம்‌ பிருதிவி அப்பு தேயு வாயு அகா 
யம்‌ என்னும்‌ இவ்வைர்‌அங்கூடிப்‌ பரிணமித்தது. இச்சச்தூலதேக 
த்தின்‌ முன்செய்த புண்ணியபாவங்களுக்கு ஈடாகிய வேதியர்‌ முத 
லாயெ சாதியும்‌ வடிவும்‌ அழகும்‌ இர்‌ திரியவலிமையும்பெற்று வரைய 
றைப்படும ஆயுளும்‌ வரையறைப்படும்போக மும்‌ உடையவனாய்‌ உட 
ம்பிற்கு வேறாய்‌ உடம்பினால்‌ செய்யப்படும்‌ புண்ணியபாவங்களுக்கு 
இடமாய்‌ நித்தனாய்‌ அருவாய்‌ வியாபகனாய ஞானக்கிரியா சொரூபி 
யாய்‌ ஆணவம்‌ காயியம்‌ மாயேயம்‌ வைந்தவம்‌ திரோதசத்தி என்‌ 
னும்‌ ஐவகைப்பாசத்தாற கட்ணெடு போக்குவரவுடையனாய்ப்‌ புரு 
டன்‌ என நிற்பவன்‌ ஆன்மா. இகத அன்மாப்‌ போகம்‌ அகர்தற்குக்‌ 





்‌ பதிப்பு. ] சித்தாந்தப்பிரகாசிகை. ௮௯௯ 





சருவியாகயெ சூச்குமசேகம்‌ பிருதிவிமுசல்‌ கலை ஈறாயெ முப்பது 
தத்‌ தவங்களான்‌ ஆக்கப்பட்டு அன்மாக்கள்தோறும்‌ வெவ்வேறாய்‌ 
்‌ அயுள்முடிவின்‌ முன்னுடம்பு விட்டு மற்றோருடம்‌ பெடுத்தந்குஏது 
வாயிருக்கும்‌. இவ்விருவகை யுடம்பிற்கும்‌ ஏதுவாகிய தத்துவங்க 
ளின்‌ பெயரும்‌ தொழிலும்‌ தோன்றுமுறைமையும்‌ எவ்வாறென்னி 
ல்‌: பிருதிவி அப்பு சேயு வாயு ஆகாயம்‌ என்னும்‌ ஐந்து தத்‌ துவங்க 
க்கும்‌ பூதம்‌ என்றுபெயர்‌, இவற்றிற்குக்‌ காரணமான கந்தம்‌ இர 
. தம்‌ உருவம்‌ பரிசம்‌ சத்தம்‌ என்னும்‌ ஐந்து சத்‌ துவங்களுக்கும்‌ தன்‌ 
' மாத்திரை என்றுபெயர்‌. இர்தப்பத்‌ தும்‌ காரியம்‌ எனப்படும்‌, வாக்கு 
பாதம்‌ பாணி பாயுரு உபத்தம்‌ என்னும்‌ ஐர்துதத்‌ துவங்களுக்கும்‌ 
கன்மேச்இரியம்‌ என்றுபெயர்‌, இவற்றின்‌ தொழில்‌ முறையே வசன 
! மும்‌ கமனமும்‌ தானமும்‌ விசர்க்கமும்‌ ஆனக்சரமுமாம்‌, சோத்திரம்‌ 
| தொக்கு சட்சு சிக்ஙுவை அக்கிராணம்‌ என்னும்‌ ஐட்துதத்‌ தவங்களு 
க்கும்‌ ஞானேர்திரியம்‌ என்றுபெயர்‌. இவற்றின்தொழில்‌ முறையே 
சத்தமும்‌ பரிசமும்‌ உருவமும்‌ இரதமும்‌ கந்தமும்‌ என்னும்‌ இவற்‌ 
றையறிதலாம்‌. இர்தவாக்கு முதலிய கன்மேக்திரியம்‌ ஜர்தும்‌ சோத்‌ 
திரமுதலிய ஞானேந்திரியம்‌ ஐந்தும்‌ ஆகப்பத்தும்‌ கரணமெனப்‌ 
படும்‌. மனமும்‌ அகங்காரமும்‌ புத்தியும்‌ என்னும்‌ மூன்றுதத்‌ துவ 
மும்‌, உடம்பின்‌ புறச்‌ தச்சென்று புலன்களை அகர்விக்கும்‌ சோத்திர 
முதலிய இர்‌ திரியக்களைப்போல, அகத்து நின்று தொழிற்படுத்‌ து த 
லான்‌ இம்மூன்றிற்கும்‌ அந்தக்கரணம்‌ என்றுபெயர்‌. இவற்றுள்‌ மன 
த்தின்‌ தொழில்‌ ஒருபொருளைச்‌ சங்கற்பித்தலும்‌ சோத்திமுதலிய 
இச்‌ திரியக்களைப்புறத்தே விடயங்களிற்‌ செலுத்தலுமாம்‌. அகங்கார 
ததின்தொழில்‌ அபிமானஞ்செய்தலும்‌ பிராணன்‌ முதலிய வரயுக்க 
ளை இயக்குதலுமாம்‌. புத்தியின்தொழில்‌ ஒருபொருளைத்‌ தணிதலாம்‌ 
துணிசலாவது இஃது இப்பி௮ன்று வெள்ளியே என்று நிச்சயித்த 











லாம்‌. ஆக இல்வனங்‌ கூறப்பட்ட தத்துவங்கள்‌ இருபத்‌ துமூன்று, ப 
| 


கம்‌ கட்ட்ளைத்திரட்‌ 8. [சுத்தப்‌ 


இவற்றுள்‌ நிச்சயித்திற்குக்‌ காரணமான புத்திசததுவச்‌ தினின் றும்‌ 
சாத்துவிகம்‌ இராசதம்‌ தாமதம்‌ என்னும்‌ வேறுபாட்டான்‌ மூவசை 
த்தாஇிய அகங்காரம்‌ தோன்றும்‌. இதனுள்‌ சாத்துவிக அகங்காரத்‌ 
தினின்றும்‌ மனமும்‌ சோத்திரமுதலிய ஞானேந்திரியம்‌ ஐந்தும்‌ 
தோன்றும்‌. இராசத அகங்காரத்தினின்‌ றும்‌ வாக்குமுதலிய கன்மே 
கீதிரியம்‌ ஐந்தும்‌ தோன்றும்‌. தாமத அகங்காரக்‌ தினின் றும்‌ கந்தம்‌ 
முதலிய தன்மாத்திரைகள்‌ ஐந்தும்‌ தோன்றும்‌. கந்தம்‌ முதலிய தன்‌ 
மாத்திரைகள்‌ ஐர்தினின்றும்‌ முறையே பிருதிவி முதலிய பூதம்‌ஐச்‌ 
தும்‌ தோன்றும்‌: பூதங்களின்தொழில்‌ முறையே தரித்தலும்‌ பதஞ்‌ 
செய்தலும்‌ சுதெலும்‌ அவயவங்களைத்‌ திரட்தெலும்‌ ஏனைநான்குபூ த 
தீதிற்கும்‌ இடங்‌ கொடுத்தலுமாம்‌. இவற்றுள்‌ பிருதிவிக்குச்‌ சத்த 
மும்‌ பரிசமும்‌ உருவமும்‌ இரசமும்‌ என்னும்‌ நான்கும்‌ பொதுக்கு 
ணம்‌ கந்தம்‌ ஒன்றும்‌ சிறப்புக்குணம்‌. அப்புவுக்குச்சத்தமும்‌ பரிச 
மும்‌ உருவமும்‌ மூன்றும்பொதுக்குணம்‌, இரசம்‌ ஒன்றும்‌ சிறப்புக்‌ 
குணம்‌. தேயுவுக்குச்‌ சத்தமும்‌ பரிசமும்‌ பொதுக்குணம்‌. உருவம்‌ 
ஒன்றும்‌ இறப்புச்குணம்‌. வாயுவுக்குச்‌ சத்தம்‌ ஒன்றும்‌ பொதுக்கு 
ணம்‌. பறிசம்‌ ஒன்றும்‌ சறப்புச்குணம்‌. அகாயத்திற்குச்‌ சத்தகுணம்‌ 
ஒன்றே, இந்தச்சத்தம்‌ வன்னரூபம்‌ அன்ற; எதிரொலி வடிவாயிருக்‌ 
கும்‌. இப்பிருதிவீமுதலிய இருபத்திரண்டு தத்துவத்திற்கும்‌ மேலா 
யெ புத்திதத்துவத்திற்குக்காரணம்‌ குணதக்துலம்‌. இது சாத்துவி 
கம்‌ இராசதம்‌ தாமதம்‌ என மூவகைக்சாய்‌ முறையே சுகதுக்கமோ 
கங்கட்குக்‌ காரணமாக இருக்கும்‌, இந்தக்‌ குணதத்‌ துவத்‌ திற்குக்கார 
ணம்‌ பிரகிருதிதத்துவம்‌ குணசத்துவம்‌ இருபத்துசாலாவது; பிர 
இருதிதத்துவம்‌ இருபத்தைர்தாவன்‌, இவ்விரண்டினுள்‌ பிரகிருதி 
தத்துவக்தின்காரியம்‌ குணதக் துவம்‌, குணதத்துவத்தின்‌ காரியம்‌ 
சக அக்க மோகங்களும்‌ முறையானே தனக்குக்கழுள்ளபுத் திதத்‌ துவ 
முதலிய இருபத்துமூன்று தத்‌ தவங்களுமாம்‌. பிருதிவிருதற்‌ பிரக 
ருதிவரை இருபத்தைந்து தத்துவல்களுக்கும்‌ அசுல்தாத்துவாஎன் று, 








பதிப்பு] சித்தாந்தப்பிரகாசிகை. ௯௧ 


பெயர்‌. இதற்குமேல்‌ அராகத் துவம்‌. இதன்தொழில்‌ விடயங்களில்‌ 
I அசையைப்பெருக்குதலாம்‌. இதற்குமேல்‌ நியதிதத்‌ துவம்‌, இதன்‌ 
தொழில்‌ ஆனமாக்கள்‌ அவரவராற்‌ செய்யப்பட்ட கன்மம்‌ அவரவ 
மோ நுகரப்படுமெனமியயிக்‌ தல்‌. இதற்குமேல்‌ காலதத்‌ துவம்‌. இதன்‌ 
| தொழில்‌ செடுக்காலறுகர்ச்தான்‌ ஜலகால அகர்ச்சான்‌ எனப்பருட 
| னுக்குப்‌ போகத்தை வரையறுத்தல்‌. இதற்குமேல்‌ வித்தியாத த்த 
வம்‌. இதன்தொழில்‌ விடயத்திற்பற்றிய புத்கதியைப்புருடனிடக்‌ திற்‌ 
 கொண்டுசெலுத்தங்கருவியாதல்‌. இதற்குமேல்‌ கலாசத்துவம்‌. இத 
ன்தொழில்‌ ஆன்மாக்களுக்கு அநாதியே செம்பிற்‌ களிமபுபோலச்சக 
சமான மலசத்தியிற்‌ சிறிது நீச்ச அன்மரூபத்தை விளக்குதல்‌. இவ 
நறிற்குக்காரணம்‌ மாயாததீஅவம்‌. மாயாதத் தவத்தில்‌ காலம்‌ நியதி 
கலை வித்தை அராகம்‌ இவ்வைர்தும்‌ தோன்றும்‌. இவ்வைந்தோடுய்‌ 
கூடிப்‌ புலன்களை அுகருமிடக்‌ தப்‌ புஸம்தத்துவம்‌ என்று ஒருமலஞமு 
ண்டா மாதலான்‌ ஆன்மாவுக்குப்‌ புருடதத்‌ துவம்‌ என்றுபெயர்‌. புரு 
டதத்துவம்‌ சடரூபம்‌ அன்று, இங்கனம்‌ கூறிய அராக முதல்‌ கலை 
ஈராகய ஐச்‌ துதத்‌ அவங்களுக்கும்‌ மிச்ரொக்‌ துவா என்றுபெயர்‌. ஆக 
இவை முப்பது சத்துவங்கராம்‌ ஆன்மாக்களிடத்தில்‌ சனித்தணி 
. குச்குமதேகங்களாய்‌ இருக்கும்‌. புவனங்களில்‌ தோன்றிய தேகங்க 
ளுக்கும்‌, ஆதாரமாகிய புவனங்களுச்கும்‌, ஆச ரயங்களாயிருப்பன்‌ சர்‌ 
வான்ம சாதாரணங்களாகிய முப்பது தத்‌ துவங்களுமாம்‌. இவற்றிற்‌ 
கெல்லாம்‌ காரணம்‌ அசத்தமாயாத தீ துவம்‌, இர்தமாயை நித்தமாய்‌ 
வியாபகமாய்‌ ஆன்மாக்களுக்கெல்லாம்‌ சன்மத்தால்‌ பந்திப்பதாய்ல்‌ 
தன்காரியமுகத்தான்‌ ஞானக்கிரியைகளை விள க்குமாயினும்‌ மயக்கு 
வதாய்‌ இருக்கும்‌. இதற்குமேல்‌ முப்பத்திரண்டாவ த சு ச்சவித்தி 
யாதச துவம்‌. இதற்குமேல்‌ முப்பத்‌ துமூன்றாவ.து ஈசுர த5 அவம்‌ 
இந்தச்‌ சுத்தவித்தியா தத்துவக்தில்‌ சத்தகோடி மகாமந்திரங்களும்‌ 
காமிகமுசலிய இருபத்தெட்டாகமம்களும்‌ சிச்தாந்தசாத்திரதீதால்‌ 


௯௨ கட்டளைத்திரட்‌ ட. [சுத்தப்‌ 


-பூசக்கப்படாஙின்ற ஈந்திமுசலிய கணநாதர்‌ எண்மரும்‌ இர்‌ ரன்‌ 


முதவிய உலகபாலகரும்‌ வச்சிரமுதலிய இவர்கள்‌ அயுசமும்‌ இருக்‌ 
கும்‌. ஈசுரசத்துவச்தில்‌ அனந்தர்முதலிய வித்‌,தியேசரர்‌ எண்மரும்‌ 
இருப்பர்‌. இவர்களுள்‌ அனந்ததேவர்‌ ஏனைவித்தியேசுரருச்கும்‌ சுத்‌ 
திவிச்தியாசதீ தவவாசிகட்கும்‌ மற்றவர்களுக்கும்‌ தலைவராய்‌ மாயை 
யைக்கலக்கி மாயாசச்துவபுவனங்களை உண்‌ டாக்குவர்‌. இர்த அனம்‌ 
சாபரமசிலக்திற்கு வேறாய்‌ அதிகாரமலம்‌ ஒன்று உடையராய்‌ இரு 
ப்பர்‌, பாகம்‌ வர்தகாலத்திற்‌ பரமவெத்தின்‌ அருளால்‌ பரமுத்தியை 
அடைவர்‌. ஆணவம்‌ கன்மம்‌ என்னும்‌ இருமலம்‌ உள்ளபிரளையாகல 
ருள்‌ மலபறிபாகம்‌ உடையோராய்‌ நிரதிகரணமாய்ப்‌ பரமசிவன்‌ ௮ 
னுக்கிரகம்‌ செய்யப்பெற்றவர்‌ நூற்றுப்பதினெட்டு உருத்திரர்‌. இவ 
ருள்‌ ஸ்ரீகண்ட உருத்திரன்‌ மத்தியப்பிரளைய முடிவில்‌ பிரகருதிதத்‌ 
அவத்திற்குக்‌ கழ்ப்பட்டசத்‌ தங்களையும்‌ புவனங்களையும்‌ உண்டா 
கட ஆணவம்‌ கன்மம்‌ மாயை என்னும்‌ மூன்றுமலம்‌ உடைய சகல 
ருள்‌ ஞானத்தாலும்‌ யோகத்தாலும்‌ தவக்தாலும்‌ தியானமுதலிய 
வற்றாலும்‌ சிறந்தவமைப்‌ பிரமபதம்‌ விணடுபதங்களில்‌ இருத்துவர்‌. 
இரச ஸ்ரீகண்ட உருக்திரர்‌ மத்தியப்பிரளைய காலத்தில்‌ அராகதத்‌ 
அவத்தஇல்‌ இருப்பர்‌. பின்பு படைப்புக்காலத்தில்‌ சுத்தா ச்துவாக்க 
ளைப்‌ படைத்துப்‌ பிர்மாவும்‌ விண்டுவும்செய்யும்‌ இருட்டிகளை அதிட்‌ 
டித்து நின்று €ழ்ப்பட்ட புவனேசுரரையும்‌ முப்பத்‌ தமுக்கோடிதே 
வர்களையும்‌ பிரமாண்டமுதலிய அண்டங்களையும்‌ உண்டாக்குவர்‌. 
பிரமாண்டத்தில்‌ பதினன்குபுவனம்‌ சகலருக்‌இருப்பிடமாம்‌. முன்‌ 
சொன்ன உருத்திரருள்‌ நூறு உறத்‌ திரர்‌ பாஞ்சபெளதிகமான பிர 
மாண்டத்திற்குக்‌ சாவலாயிருப்பர்‌. பிரமா விட்ணுக்களுடனேகூட 
குணதத்அவதச்திலிருக்கும்‌ ஸ்ரீகண்ட உருத்திரர்‌ மத்தியப்பிரளையம்‌ 
உரையும்‌ அதிகாரஞ்செய்தகசொண்டிருர்‌ த பின்புஅம்தப்‌ பிரமாவிட்‌ 
டுணுக்களையும்‌ ஒடுக்கிக்கொண்டு தாம்‌ மிச்டிராத்துவாவில்‌ ௮ராகதத்‌ 
தவத்தில்‌ இருப்பர்‌, இவசோடேகூட வீரபத்திரரும்‌ இருப்பர்‌, பிர 





| பதிப்பு. | சித்தாந்தப்ரபிகாசிகை. ௯௩ 


| இருதிமத்தகத்தில்‌ எட்டு உருதீதிரர்‌ இருப்பர்‌. கலைமத்தகத்தில 
| எட்டு உருத்திரர்‌ இருப்பர்‌. இவர்களோடு முன்‌ சொன்ன ஸ்ரீகண்டர்‌ 
| வீரபத்திரர்‌ சத உருத்திரருமாக நூற்றுப்பதினெட்டு2 உஉருத்இிரரும்‌ 
பரமசிவன்‌ அனுக்கிரகத்தால்‌ பரமுக்இியை அடைவர்‌. இர்ச நூற்றுப்‌ 
பதினெட்டு உருத்திரரும்‌ மலபரிபாகத்தால்‌, சீக்கைப்பெற்றுப்‌ பரம 
இவன்‌ அருளால்‌ பதங்களைப்பெற்றவர்‌. சுத்தவித்தியா தத்துவங்‌ க 
। ளில்‌ இருப்போர்மலபரிபாகத்தால்‌ பரமவென்‌ அருளால்‌ பதம்பெற்‌ 

றவர்‌. இர்தச்‌ சத்தவித்தியாதத்துவவாசிகள்‌ சரீரமும்‌ வித்‌ தியேசுரர்‌ 
சரீரமும்‌ வைச்தவம்‌. நூற்றுப்பதினெட்டு உருத்திரர்சரீரம்‌ மாயே 
யம்‌. பிரமா விட்ணுமுதலியயோர்‌ சரீரம்‌ பிரகு திசம்பந்தம்‌. பரம 
சிவனுடைய எல்லாக்திருமேனியும்‌ நூற்றுப்பதினெட்டு உருக்இரர்‌ 
வடிவும்‌ வித்தியேசுரர்வடிவும்‌ போலச்‌ இியாணிக்கப்படும்‌. பி.ரமாவிட்‌ 
டுணு சரீரம்‌ பிராஇரு தமாகலானும்‌ முன்‌ பரமசிவன்‌ அனுக்கிரகம்‌ 
இல்லாமையானும்‌ இவர்கள்‌ சரீரம்போலப்பரமசிவனைத்‌ தியானிக்க 
லாகா து. பிர்மவிட்டுணுச்சள்பதம்‌ பசுத்தானம்‌' உருக்இரர்பதம்‌ இ 
| ரண்டும்‌ பதித்சானம்‌. இட்தாசரதத்துவச்திற்குமேல்‌ சதாசிவதத் து 
| வம்‌. இதர்க்குமேல்சத்திசத்‌ துவம்‌. இதற்குமேல்‌ சிவதத்துவம்‌. இக்த 
மூன்றுதத்‌ தவழும்‌ பரமசிவனுக்குமுறையே அதிகாரத்துவ போக 
தீதுவம்‌ இலயதீ தவம்‌ எனப்பெயர்‌ பெறுவதற்கு நிமித்தமாயிருக 
கும்‌. இச்சத்சத்‌ அவங்கள்‌ மூன்றினும்‌ பரமசிவன்‌ ஒழிய வேறே ஒரு 
சீ தியஞ்‌ செய்யும்‌ ஆன்மாக்கள்‌ இல்லை. இலயம்‌ போகம்‌ அதிகாரம்‌ 
என்னும்‌ பசங்களை விரும்பிச்‌ சா சகதீச்கைப்பெற்று மந்திரங்களைச்‌ 
சாதித்த சாதகர்பின்பு பரமசிவன்‌ அருளால்‌ அட்தப்புவனத்சை 
யடைக்து போகம்‌ அகர்க்கு வைராக்கியம்‌ வருமளவாதல்‌ மகாசங்‌ 
காரவருமளவாதல்‌ இருந்து பின்பு வித்தியேசவரருடனேகூடப்‌ பர 
மேத யைய்பெறுவர்‌. சுத்தவிச்தியாத த்திவத்‌ சில்‌ அகரருதலிய ஐம்‌ 
பத்தோரக்கரமும்‌ காமிகழுசலிய இருபத்தெட்செ சங்கதைகளும்‌ 
வைசரிவடிவாய்‌இருச்கும்‌, ஈசரதத்துவத்தில்‌ பிரணவம்‌ இருக்கும்‌. 








திரி) 


க கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


௪தாசவசத்‌ தவத்தில்‌ சசளவிக்துவும்‌ சகளகாதமும்‌ இருக்கும்‌, சத்தி 
சத்துவக்தில்‌ சூக்குமை என்னும்‌ பெயருடைத்தாய்ப்‌ புஃதிகாரண 
மாய்‌ ஆன்மாக்கள்‌ தோறும்‌ கெவ்வேரறாகிய சுக்குமஈா சம்‌ இருக்கும்‌, 
வெதச்துவத்திற்குக்‌ காரணம்‌ விந்து. விந்துவுக்கும்‌ சிவதததுவத்தி 
ற்கும்‌ வேறுபாடில்லை. வெசத்துவங்களை யதிட்டி த்து நிற்குஞ்‌ சதா 
வெருடைய சத்தி சசளம சகளகிட்சளம்‌ நிட்களம்‌ எனவும்‌, வியத்‌ 
தம்‌ வியத்தாவியச்தம்‌ அவியத்தம்‌ எனவும்‌, மகேசுரன்‌ சதாசிவன்‌ 
இவன்‌ எனவும்‌, பெயர்‌ பெற்றிருக்கும்‌. இந்தமுப்பத்தாறு தச்அவக்‌ 
களுக்குள்‌ விச்துவானது நித்தியமாய்‌ வியாபகமாய்‌ அருவமாய்ப்‌ பர 
மூவனாலே நித்தியம்‌ அதிட்டிக்கப்பரிவதாய்ச்‌ சொல்வடிவும்‌ பொரு 
ள்வடிவுமாய்‌ நாதமுதலியவற்றின்வழியால்‌ ஆன்மாக்களுக்கு அறிவு 
விளககுதற்குக்‌ காரணமாய்‌ மயக்கஞ்செய்யாததாய்ச்‌ மாயாகாரியம்‌ 
ஒழிக்க எல்லாப்பொருட்கும்‌ உபாசானகாரணமாய்ச்‌ சடமாயிருக்‌ 
கும்‌. இங்வனங்‌ கூறப்பட்ட பிருஇவிமுசல்‌ சிவசத்‌ தவம்‌ ஈறாயெ 
மூப்பச்சாறு தத்துவங்களும்‌ சத்‌ துவாச்‌ துவா. காலாக்கினிபுவன 
முதல்‌ அனாடிரிதபுவனம்‌ ஈறாகிய இருதூற்று முப்பத்தைர்து புவன 
க்களும்‌ புவனாத்துவா. அசரமுதலிய ஐம்பத்சோரச்கரங்களும்‌ வன்‌ 
னாச்துவா. வியோமவியாபிமச்இிர வடிவான எண்பத்தொரு பதமும்‌ 
பதாத்துவா. மூலப்பிரமாங்கங்களாகிய ப.தினொருமக்‌.இிரமும மந்திரா 
திதவா. நிவிர்த்திமுசலிய பஞ்சசலைகளும்‌ கலாத்துவா.. இவ்வாறுள்‌ 
கலைதத துவம்‌ புவனம்‌ என்னும்‌ மூன்று அதிதுவாக்களும்‌ திரவிய 
வடிவாயிருக்கும்‌. வன்னம்‌ பதம்‌ மந்திரம்‌ என்னும்‌ மூன்று அத்து 
வாக்களும்‌ ஒலிவடி வாயிருக்கும்‌. இவற்றுள்‌ புவனம்‌ சத்துவத்தைப்‌ 
பற்றிரிற்கும்‌. ததீதவம்‌ கலையைப்பற்றி நிற்கும்‌. வன்னம்‌ பதம்‌ மம்‌ 
திரம்‌ என்னும்‌ சிலவாகும்‌ புவன த்‌ இிற்றோன்‌ நிய சாரங்‌ 
களைப்‌ பற்றிறிற்கும்‌. இரந்த அத்‌அவாக்கள்‌ அறுக்கும்‌ மேலாகியகார 
ணம்‌ சுத்தமாயை என்‌ அமைக்கப்படும்‌, சுத்தமாயை குண்டலினி 


சுத்தவித்தியை பிரமம்‌ என்பன ஒரு பொருட்சிளவி, அல்ஙனமே | 














ஜி 


| பதிப்பு] சித்தாந்தப்பிரகாசிகை. 66 


' அசுத்தாக் துவாவு£்கு மேலாகியகாரணம்‌ ௮சுத்தமாயை என்றுரைச 
கப்படும. இவ்வத்துவாக்களாறும்‌ ஆன்மாக்கறாக்குப்‌ பந்தமாயிருக்‌ 
கும்‌. ஆன்மாக்கள்‌ ஆறு அத்துவாவுக்கும்‌ வேறாய்‌ நித்தியமாய்‌ வியா 
| பகமாய்ச்‌ சேதனமாய்ச்‌ சரீரக்தோறும்‌ வெவ்வேறாய்‌ வினைகளைச்‌ 
செய்து வினைப்பயன்களை நுகர்வோராய்ச்‌ சிற்றறிவு சிறுதொழி 
லும்‌ உடையவராய்த்‌ தமச்கொரு தலைவனை உடையவராயிருப்பர்‌. 
இர்சு ஆன்மாக்கள்‌ பக்தவேறுபாட்டாற்‌ சகலர்‌ பிரளையாகலர்‌ விஞ்‌ 
ஞானகலர்‌ என மூவகைப்படுவர்‌. இவர்களுக்கு மாயாபர்தமாவ து 
 கலைமுதல்‌ பிருதிவி ஈறானதத்துவங்களும்‌ புவனங்களும்‌ புவனம்‌ து 
| ப்பொருள்களுமாயிருக்கும்‌. கன்மபந்தமாவது சோதிட்டோமம்‌ பிர 
| மகத்தி முதலியவற்றால்‌ உண்டாவதாய்‌ அபூர்வம்‌ என்னும்‌ பெயரை 
யுடைய வாசனையாய்ப்‌ புரியட்டகத்துள்‌ புத்திசத்கவத்தைப்பற 
றிச்‌ சுக துக்கமோகவடிவாயிருக்கும்‌. மலபச்தமாவது ஆன்மாக்சளு 
டைய ஞானகஇரியைகளை மறைப்பதாய்‌ஆஇன்மாக்கள்தோறும்‌ வெவ்‌ 
வேருய்க்‌ சக்தம்காலவரையில்‌ நீங்கும்‌ ௮கேசசக்திகளை உடைத்தா 
ய்கிச்தமாய்‌ வியாபஈமாய்ச்‌ சடமாயிருக்கும்‌. சுத்தமாயா பர்தமா 
வது வித்தைகள்‌ வித்தியேசுரர்‌ முதலியோர்‌ சரீ. ரவ்களுக்குக்‌ சாரண 
மாயும்‌ சகலர்‌ போகம்‌ புசித்தற்குக்கருவி யாகிய சூச்குமை பைசத்இ 
மத்திமை வைகரி என்னும்‌ வாக்குகளுக்கு ஏதுவாயிருக்கும்‌. திரோ 
தசத்திபந்தமாவது மாயை கன்மம்‌ ஆணவம்‌ வைச்தவம்‌ என்னும்‌ 
நால்வகைப்‌ பாசத்தினுடைய அநாதித்தன்மை நிகழ்வதற்கு ஏதுவா 
யிருக்கின்ற வெசத்தியே பாசமென்று உபசரித்துச்கூறப்படும்‌, இல்‌ 
கனம்‌ ஐவசைப்பந்தங்களும்‌ கண்டுகொள்க. சத்தாத்துவாவில்‌ இரு 
ப்போர்‌ ஙைந்தவம்‌ இரோதம்‌ என்னும்‌ இரண்டு பாசம்‌ உடையர்‌. 
மிச்சொத்‌ தவாவில்‌ இருப்போர்‌ இர்தஇரண்டுபாசத்தினுடனே ஆண 
வழும்‌ கன்மமும்‌ ஆகுமான்குபாசம்‌ உடையர்‌. அசுத்தாத்‌அவாவில்‌ 
இருப்போர்‌ அர்தநான்குடனே மாயேயமுங்கூட ஐவகைப்பாசமும்‌ 
உடையர்‌. இவருள்‌ சுச்தாத்‌ தவாவில்‌ இருப்போர்க்கு முத்தரைப்‌ 


ட கட்டளைததிரட்‌ 6. [சுத்தப்‌ : 


போல நிரதிசய இன்பமே அன்றித்‌ அகீசத்தோடுகூடிய சுகதுக்க 
மோகங்சள்‌ இல்லாமையால்‌ அந்சஅத்‌ அவா சுத்தம்‌ என்றுசொல்லப்‌ 
படும்‌. மிச்ரொத்‌ துவாவில்‌ இருப்போர்களில்‌ நிரஞ்சனர்‌ ஒழிய அஞ்ச | 
னமுடையோர்‌ தம்மெல்லையளவும்‌ முற்றுணர்வுடையராயினும்‌ ௬௧ 
அக்கமோகங்களுடையரா தலின்‌ அச்ச அத்துவாமிச்சிரம்‌ என்றுசொ 
ல்லப்படும்‌, அசுத்தாத்‌ துவாவி லிருப்போர்களுள்‌ நிரஞ்சனர்‌ ஒழிய 
அஞ்சனமுடையோரில்‌ சிலர்‌ தம்மெல்லையளவும்‌ முற்றுணர்வுடை 
யோராயினும்‌ மற்றுள்ளோரெல்லாம்‌ சிற்றறிவும்‌ சறுசொழிலும்‌ சுக 
அக்க மோகக்களும்‌ உடையராதலின்‌ இரந்த அத்துவா அசுத்தம்‌ 
என்றுசொல்லப்படும்‌. இவற்றுள்‌ மாயேயமும்‌ வைந்தவமும்‌ ஆதிப்‌ 
தம்‌ கன்மம்‌ பிரவாகாநா தியாய்ப்‌ போகத்தால்‌ அழிவதாம்‌. ஆண 
வம்‌ மூலமாய்‌ அரநாதிபந்தமாய்த்‌ தன்பாகமுடிவில்‌ பரமசிவன்‌ திரு 
வருளாகிய தீக்கையால்‌ நீங்குவதாம்‌. கன்‌ மபாசம்‌ ஞானத்தாலும்‌ 
யோசச்தாலும்‌ சர்மியாசத்தாலும்‌ போகத்தாலும்‌ ஈசிக்கும. 

இர்ச ஞானமுதலாயின எல்லாம்‌ சாத்திரவழிபால்‌ கடைக்கும்‌. 
அர்தச்சாத்திரங்கள்‌ லெள௫சமும்‌ வைதிகமும்‌ அத்தியான்மிசமும்‌ 
அதிமார்க்கமும்‌ மாக்திரமும்‌ என ஐவகைப்படும்‌. 

அவற்றுள்‌ லெளகிகமாவது ஆயுள்வேதமும்‌ தண்ட மீதியும்‌ 
முதலாயின. இவையிம்மையிற்‌ பலிக்கும்‌ நூல்கள்‌. 

வைதிக றுலாவன வேதங்களில்‌ இரியாகாண்டத்தை மேற்கொ 
ண்டு சோதிட்டோமம முதலியபுண்ணியங்களாற்‌ பெறப்படும்‌ துற 
க்கமுதலியவற்றைச சா இப்பசாகய மீமாஞ்சைதூலும்‌ வேசம்‌ ஒரு 
புருடனாற்‌ செய்யப்பட்ட செனச்சாதித்துப்‌ பிரமாணமுதலிய பதா 
ர்த்தங்களை ஆராய்ச்‌எசெய்யும்‌ முனிவராற்செய்யப்பட்ட நியாய.நூ 
லும்‌ வைசேடிகதூலும்‌ எனமூன்‌ றுவசைப்படும்‌. இர்தமூன்‌ அம இம 
மையினும்‌ மறுமையினும்‌ பலிக்கும்‌ நூல்கள்‌. ப்‌ 

ய அத்தியான்பிச நூலாவது சாங்கியம்‌ பாதஞ்சலம்‌ வேதாந்தம்‌ 
A“) ன கூவகைப்படும்‌. அவை உபநிடதங்களை எடுத்துச்சாட்டி யிறாடி 





பதிப்பு. ] சித்தாந்தப்‌ ரகாசிகை. ௭ 


களாற்செய்யப்படுவனவாய்‌ ஆன்ம ஞானத்தைப்‌ பலிப்பிக்கும்‌ நூல்‌ 
கள்‌. 
அதிமார்க்கதூலாவ த உருத்திரர்களாற்‌ செய்யப்பட்ட பாசு 
பதம்‌ காபாலம மகாவிரசம்‌ எனபன. 
மாந்திரதூல்கலாவ அ சிவன்‌ அருளிச்செய்த சித்தாந்த சாத்திரம்‌. 
இவற்றுள்‌ மீமாஞ்சை நூல்செய்தவன்‌ சைமிணிபசவான்‌. இர்‌ 
நூல்‌ வேதம்‌ ஒருவராற்‌ செய்யப்பட்ட.சன்றி நித்தியமாய்‌ உள்ளதெ 
ன்றும்‌, பிரபஞ்சநித்தமென் றம, இட்டிமுதலிய கன்மங்கள்‌ செம 
யவேண்டுமென்றும்‌, கன மம்செய்தவனுக்கு அந்தவினையே துறக்க 
முசலியபலன்களைக்‌ கொடுக்குமெனறும்‌, பெளதிகசா பேர்‌ இரியங்க 
ளுக்கு வேராய்‌ அன்மாக்கள்‌ உண்டு என்றும்‌, ஆன்மாக்கள்‌ பலர்‌ 
என்றும்‌, இர்த ஆன்மாக்களுக்கு வேறாய்‌ ஈசுமன ஒருவன்‌ இல்லை 


என்றும்‌ கூறப்படும்‌. 


இனிவைசேடிக நூலில்‌ பிருதிவி அப்பு சேயு வாயு என்னும நா 
ன்குபூதசங்சரம நித்தியம்‌ என்றும, இவற்றிற்குச்காரணம்‌ அவ்வப்‌ 
பெயர்களால்‌ வேறுபட்டபரமாஷுக்கள்‌ என்றும்‌, இவற்றிற்கு வேறா 
ய்ச்சத்தத்‌ இற்குக்‌ காரணமாய்‌ நிச்சமாகிய ஆகாசம்‌ ஐச்தாம்பூதம்‌ 
என்றும்‌, இதற்குவேறாய்க்‌ காலமும்‌ திக்கும்‌ ௮ன்மாகீசளும்‌ நித்த 
மாய்‌ அருவாய்‌ வியாபகமாய்‌ இருக்குமென்றும்‌, ஆன்மா பரமான்மா 
வும்‌ சவான்‌ மாவும்‌ என . இருவசைப்படுமென்றும்‌, பரமான்மா ஈசு. 
"னென்றும்‌, €ீவான்மா உடம்புதோறும்‌ வேறாய்ப்பலவாய்‌ இருக்கும்‌ 
என்றும்‌, இவற்றிற்கு வேறாய்ப்‌ பலவாய்‌ நிக்சமாய்‌ அணுவாய்ஞான 
ச்‌.துக்கே துவாய்‌ அன்மாக்கள்தோறும்‌ வெவ்வேறாய்‌ இருப்பதுமனம்‌ 
என்றும்‌, பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம்‌ காலம்‌ திக்கு ஆன்மா 
மனம்‌ என்னும்‌ இவ்வொன்பதும்‌ திரவியம்‌ என்றும்‌, இவற்றிற்கு 
வேறாதிம சுக்கிலரு சலியன குணபதார்த்தம்‌ என்றும்‌, எழும்புதன்‌ 


- 
ர்‌ 


௯௮ கட்டளைத்திரட்டூ, [சுத்தப்‌ 


முதலாயின கன்மபதார்த்தம்‌ என்றும்‌, குடத்தன்மை அடைத்தன்‌ 
மை யென்றாற்போலும்‌ சாதி சாமானியபதார்த்தம்‌ என்றும்‌, நித்தப்‌ 
பொருள்களின்‌ வேறுபாடுணர நிற்பது விசேடபதார்க்சம்‌ என்றும்‌, 
குடத்தில்‌ குடத்தன்மையென்றாற்போலும்‌ சம்பந்தம்‌ சமவாயபதா 
ர்த்தம்‌ என்றும்‌, இவ்வறவகைப்பதார்தீசங்களூள்‌ அன்மா என்னும்‌ 
பதார்தீசத்‌ துக்கு மனத்தொடுசையோகத்தால்‌ ஞானம்‌ உண்டாமெ 
ன்றும்‌, அதனானே புண்ணியபாவங்களாகிய சன்மானுட்டானம்‌ 
உண்டாமென்றும்‌, அதனானே சுவர்க்க நரகங்கள்‌ சரீரமுசலாயின 
வுளவாமென்றும்‌, எல்லாம்வல்லவன்‌ ஈசுரன்‌ என்றும்‌, ஈசுரனுக்கு 
மனத்தோடு சையோகசக்தால்‌ ஞானம்‌ உண்டாமன்றி இயற்கை ஞா 
னம்‌ இல்லை என்றும்‌, இவ்வாறபதார்சதல்களூுடைய பொ அவியல்பு 
வேற்றியல்புகளை யறியும்‌ ஞானத்தால்‌ ஆன்மாக்களுக்குக்‌ சன்மம்க9 
ச்குமென்றும்‌, கன்மம்‌ ஈ௫ச்கவே மன த்தொடுசையோகத்தால்‌ தோ 
ன்றும்‌ ஞானம்‌ இன்றிப்‌ பாடாணம்‌ போற்டடப்பர்‌ ௮துவே முத்தி 
யென்றும்‌, வேசம்‌ ஈசுரனாற்‌ கூறப்பட்டசென்றும்‌ சொல்லப்படும்‌. 
இணி நியாயநூலில்‌ பிரமாணமுசலிய பதார்த்சங்கள்‌ பதினாறு 
என்றும்‌, பதார்த்த இலக்கணமும்‌ முசதிஇலக்கணமும்‌ வைசேடிக 
நூலிற்‌ கூறியவாறே என்றும்‌ ஈசுரன்‌ செய்விப்பன்‌ என்றும்‌ கூறப்‌ 
படும்‌. இவ்விரண்டநொலுஞ்செய்தார்‌ கணரா தரும்‌ அக்கபா தரும்‌என 
உணர்க. 
இனிச்‌ சாங்கியநூலில்‌ பிரகிருதி கித்சமாய்‌ வியாபகமாய்ச்‌ சட 
மாய்‌ எல்லாப்பொருட்குங்‌ கரரணமாய்ச்‌ சாத்துவிகம்‌ இராசதம்‌ தா 
மதம்‌ என்னுமுக்குணங்களுஞ்‌ சமமாம்றின்ற அவசரமாய்‌ அருவாய்‌ 
இருக்கும்‌ என்றும்‌, இர்சப்பிரஇருதி இருபத்தினான்காம்‌ தத்துவம்‌ 
என்றும்‌, இர்சப்பிரஇரு தியின்காரியம்‌ பத்திச்‌. துவ முதற்பிரகிருதி 


சத்துவம்‌ ஈறாக இருபத்தமூன்‌ அத ததுவம்‌ என்றும்‌, இரத இருபத்‌. 
அகான்கு ததஅஎங்களுக்கும்‌ வேறாய்‌ நித்தமாய்‌ வியாபகமாய்‌ ௮௬ 





பதிட்பு.] சித்‌ தாந்தப்‌ரபகாசிகை. ௯௯ 


லாய்‌ கானாபேசமாய்‌ முற்றுணர்வும தொழிலுமின்றி அறிவுமாததிர 
மாயிருக்கும்‌ ஆன்மாக்கள்‌ இருபத்தைந்தாம்‌ தத்துவம்‌ என்றும்‌, இக 
ச அன்மாக்களுக்கு முத்திகாலத்தும பெத்தகாலத்தும்‌ வேற்றுமை 
இல்லை என்றும்‌, சொரூபத்தில்‌ அழுக்குஇல்லை என்றும்‌, அநாதியே 
புச்தியைச்சார்ந்த அவித்தை வசத்தால்‌ சுகதுக்கரூனம்‌ தோன்றும்‌ 
என்றும்‌ அதனால்‌ பெத்தன ஆயினானென்றும்‌ பிரகிரு தியையும்‌ புரு 
டனையும்‌ பகுத்தறியும்‌ விவேசஞானத்தால்‌ அவித்தைநீங்கவே முத்‌ 
த என்றும்‌ ஆன்மாக்களுக்கு வேளுய்‌ ஈசுரன்‌ ஒருவன்‌ இல்லை என 
றம்‌ கூறப்படும்‌. இந்தநூல்‌ செய்தவன்‌ கபிலமுனி. 


இனிப்‌ பாதஞ்சலநூலில்‌ பிரூருதியும்‌ பிராகரு தங்களும்‌ ஆன்‌ 
மாக்களும்‌ பெத்தமுத்திகளும்‌ சாங்யெநாலிற்‌ கூறியவாறே என்றும்‌ ' 
விவேகஞானம்போல யோகமும்‌ யோகாயங்கமும்‌ முத்திக்குக்‌ கார 
ணம்‌ என்றும்‌, இருபத்தாறாம்‌ தத்துவம்‌ ஈசுரன்‌ ஒருவன்‌ உண்டெ. 
ன்றும்‌, அவன்‌ எல்லாவற்றையும்‌ அதிட்டித்துநின்று செய்வோனாக 
லானும்‌ ஆன்மஞான ததை உபதேரெப்பவனாதலானும்‌ அன்மாக்களூ 
க்கு வேறு என்றுங்‌ கூறப்படும்‌. இச்தநூல்‌ செய்தவன்‌ பதஞ்சலிபக 
வான்‌, 

இனி வேசாரந்சவா திகள்‌ பாற்கரியனும்‌ மாயாவா தியும்‌ சத்தப்‌ 
பிரமவாதியும்‌ இரிடோப்பிரமவா தியும்‌ என நான்கு வகைப்படுவர்‌. 


இவருள்‌ பாற்கரியர்‌ சரர்நரர்‌ விலங்குமுதலிய சடசச்துச்சளெ 
ல்லாம்‌ பிரமத்தினுடைய பரினாமம்‌ என்றும்‌, இந்சப்பிரமம்‌ சச்சிசா 
னர்தமாய்‌ நிச்தமாய்‌ வியாபகமாய்‌ இருக்கும்‌ அதுவே ஈசுரன்‌ என 
றும்‌,பரிணமித்து விசாரப்பட்டதை அறியாமையினாற்‌ பக்சமாயிற்ற 
என்றும, பாரமார்த்தத்தில்‌ ஒருபொருளேஎன்‌ ஐம்‌, வேசாழ்‌ த ஞான 
த்தால்‌ சரீரத்திற்கு வேறாயெ ஆன்மரூபம்‌ விளங்கும்‌ என்றும்‌, ௮.௮ 
வே பரப்பிரமம்‌ என்றறிந்து அதன்கண்‌  இலயித்தலே முத்தி என்‌ 
றம்‌ கூறுவர்‌. 


டர 


ட. 


௧00 கட்டளைத்திரட்டு. [ சுத்தப்‌ 


இனி மாயாவாதிகள்‌ முன்சொன்ன பிரமமே பாமமார்க்திகத்‌ 
இல மெய்ப்பொருள்‌ என்று, அதஒழிக்து காணப்பட்ட பொரு 
ளெல்லாம்‌ இப்பியில்‌ வெள்ளி2பாலப்‌ பொய்ப்பொருள்‌ என்றும்‌.௪௪ 


. திற்கு உபாதானம்‌ மாயை என்றும்‌, அச்‌. தமாயை பிரமம்போல மெ. 


ய்ப்பொருளும்‌ அன்று முூயற்சோடுபோலப்‌ பொய்ப்பொருளும்‌ அன்‌ 
ற. என்றும்‌, மாயைக்குவேறாகப்‌ பிரமசொருபம்‌ ரான்‌ என்றும்‌. வே 


சாந்த ஞானத்தால்‌ அறிவது முத்தி என்றும்‌ கூறுவர்‌. 


இனிச்‌ சத்தப்‌ பிரமவா இகள்‌ காரணமான பரப்பிரமம்‌ பிரளைய 


சாலத்தில்‌ சத்தவடிவாயிருக்கும்‌ என்றும்‌, சடித்துக்களாய்த தோ 
ன்றியழியும்‌ எல்லாப்பொருள்களும்‌ சத்தத்தினுடைய விகாரம்‌ எண்‌ 
றம்‌, சதீதரூபமே முழுதும்‌ என்றறிவது முத்தி என்றும்‌ கூறுவர்‌. 

இனிச்‌ நிறிடோப்பிரமவா திகள்‌ மூன்‌ கூறப்படும்‌ பிரமமே சான்‌ 
என்றும்‌, நான்‌ ஒருபடித்தன்றிப்‌ பலவகையாய்‌ கானாவிசமான விகா 
சப்பொருள்களோடுவ்‌ கூடிவிளை யாடுகன்றேன்‌ என்றும்‌, இவ்வா று 
அறிவதே மூதி என்றும்‌ கூறுவர்‌. 

இர்த சான்கு மதங்களுக்கும்‌ நூல்செய்தவன்‌ வேதவியாசன்‌ 
என அறிக, 

மீமாஞ்சை வைசேடிசம்‌ டியாயம்‌ சாங்கியம்‌ பாசஞ்சலம்‌ வேதா 
ந்தம்‌ ம இவ்வாறுநூலும்‌ வைஇகசாச்‌ இிரங்கள்‌. 


இவ்வாறுள்‌ வேசாச்சம்‌ ஒன்றுமே அத்துவிசநால்‌; ஏனை ஜர்‌ 


அம்‌ பேதநூல்கள்‌. 
இர்த அறுவகைநூலும்‌ அன்றி லேதச்‌ ந்‌ புறம்பான 
நூல்கள்‌ சாத்தகெநூல்கள்‌, 


அவையாவன பெளத்தம்‌ அருகதம்‌ கலிகால என மூவ 
கைப்படும்‌. 


அந்த மூன்றினுள்‌ ள்‌ உலோகாயத நூலில்‌ காட்டி ஒன்றே பிரமா. 
ணம்‌ என்றும்‌, காட்சிப்‌ பொருளாகிய பிருதிவி அப்பு தேயு வாயு ப 


ரஷ 


ப பகதி அவண்‌ 





பதிப்பு] | சித்தாந்தட்பிரகாசிகை. தடுக 


என்னும்‌ நான்குமே மெய்ப்பொருள்‌ என்றும்‌, இந்தசான்கு பூதக்‌ 
கூட்டமான சரீரமே ஆன்மா என்றும்‌, உடல்வள.ர அறிவு வளரும்‌ 
உடம்புதேய அறிவுதேயும்‌ என்றும்‌, எசரன்‌ என்று ஒருவன்‌ இல்லை 
என்றும்‌, இம்மையில்‌ சுசதுக்கங்களே சுவர்க்க நரகங்கள்‌ என்றும்‌, 
சரீரம்‌ ஈ௫ச்சால்‌ மேலைக்கு ஆலதொருவினை இருப்பத இல்லை என்‌ 
றும்‌, ஆதலால்‌ உடம்பிற்கு வேறாய்‌ ஆன்மா ஒருவன்‌ இல்லை என்‌ 
றும்‌ கூறப்படும்‌. இரத உலோகாயத நால்‌ செய்தவன்‌ பிரகற்பதி பக 
வான்‌. 

இனி பெளத்தஅூலில்‌, பிருதிவி முதல்‌ புக்தி தத்துவம்‌ ஈரா 
கத்‌ சத்துவம்‌ இருபத்துமூன்று என்றும்‌, இவற்றுள்‌ புத்திதத்‌ துவம்‌ 
பிரதானம்‌ என்றும்‌, பாஞ்சபெளதிகம்‌ ஆன சரீரத்தில்‌ புத்‌இிசத்‌.த . 
வம்‌ உளது என்றும்‌, இச்தப்புத்தித அஃவமுதலிய எல்லாப்பொருளு 
ம்‌ கணபல்கம்‌என்றும்‌,இவ்வாறன்றிக்‌ இரமாகய ஆன்மா என்பதும்‌ 
ஈசுரன்‌ என்பதும்‌ இல்லை என்றும்‌ கூறப்படும்‌. இர்சநால்‌ செய்தவ 
ன்‌ அதிபுச்தன்‌. இந்த நூலிற்‌ கூறப்படும்‌ முத்‌ தியாவது தண்ணீர்‌ 
ஒட்டம்போல அமித்தியமாய்‌ அனுபவிக்கப்படும்‌ ஞானசந்ததியே 
மோக்ஷமாம்‌. இன்பச்‌ துன்பத்‌ தொடர்ச்ரியின்றிச்‌ சுத்தமான ஞான 
சந்ததியே முத்தியென்பர்‌ சிலர்‌. முறைமுறையாய்‌ வளராரின்ற 
தீபம்‌ எண்ணெயும்‌ திரியும்‌ தேய்க்தவிடத்‌ துகி கெடுவஅபோல ஞா 
னசந்ததியினது நாசமே முததியென் பாரும்‌ உளர்‌. 

இந்தப்‌ பெளத்தர்‌ செளகத்திராக்கிசன்‌ வைபாடிகன்‌ மகாயானி 
கன்‌ மாத்‌ தியமிகன்‌ என்று சால்வகைப்படுவர்கள்‌.இவருள்‌' ஒருசாரார்‌ 
படம்‌ பொருளெல்லாம்‌ அசத்தியம்‌ ஞானசர்சதி ஒன்றுமே 
சத்தியம்‌ என்பர்‌. மற்றொரு சாரார்‌ இந்தப்‌ பொருள்‌ அனைத்தும்‌ சத்‌ 
தியமே சணபங்கம்‌ என்பர்‌, 


இனி ஆருகசநாலில்‌ ஆருகசநூல்செ ய்‌ சவன்‌ அருகன்‌என்றொரு 


கடவுள்‌ ௮காஇயே உள்ளவன்‌ என்றும்‌ சீலன்‌ என்றொருபதார்‌ ல 


சி 


௧௨ கட்ட்ளைத்திரட்ட. [சுத்தப்‌ 


தம்‌ ௮சாதியே குற்றமூடைத்தாயிருக்கும்‌என்றும்‌ இர்தச்சவன்‌ தூல 
தேகம்‌ தேயத்தேயும்‌ வளரவளரும்‌ என்றும்‌ மற்றை இந்திரியல்க 
ளம்‌ உள என்றும்‌ இவையெல்லாம்‌ அத்திகாயம்‌ அசாத்‌. திகாயம 
என்று வழங்கப்படும்‌ என்றும்‌, ஆருக சநாற்பொருள்‌ ஞானத்தாலும்‌ 
அந்த நூலிற்கூறும்‌ சுபொறையிற்கடத்தல்‌ முதலிய தவங்களாலும்‌ 
வன்‌ உயிர்க்கொலைமுதலிய பாவங்கள்‌ நீக்கி அருகன்போலக்‌ குற்‌ 
றம்‌ இீர்ர்சவன்‌ ஆவனென்றும்‌ இச்த.நாலும்‌ இச்தப்பதார்த்‌ தம்‌ உண்‌ 
டோ இல்லையோ என்று வினாவினால்‌ உண்டாம்‌ இல்லையாம்‌ உண்‌ 
டும்‌ உண்டும்‌ இல்லையுமாம்‌ என்று மூவகையாற்‌ சொல்லப்படும்‌ என்‌ 
றும்‌ கூறப்படும்‌. 


உலோகாயதன்‌ பெஎத்தன்‌ சமணன்‌ என்னும்‌ இம்மூவரும்‌ ஆசா 


்‌ ரமில்வலிகளாயெ நாத்திகர்‌ ஈசுரன்‌ என்று அகாதிப்பொருள்‌ ஒன்றில்‌ 


லை என்பர்‌. 

இர்தமதம்‌ மூன்றும்‌ வேதத்திற்குப்புறம்‌. 

இவற்றிற்கு முன்கூறப்பட்ட ஆறு நூல்களும்‌ வைதிக தூல்கள்‌. 

இவ்வாறுக்கும்‌ பிறப்பிடமாக வேதங்கள்‌ இருக்கும்‌ எசுரும 
சாமமும்‌ அதர்வணமும்‌ எனகால்வகைப்படும்‌, 

இவைகளுக்கு அல்கமாவன சர்தசும்‌ கற்பசுத்திரமும்‌ சிக்கை 
யும்‌ வியாகரணமும்‌ நிருத்தமும்‌ சோதிடமும்‌ என அறுவகைப்படும்‌. 

வேதத்திற்‌ கூறப்படும்‌ விதிவிலக்குகளைப்பற்றிப்‌ பிராமணர்‌ 
முதலிய சாதிகளையும்‌ பிரமசாரிமு லிய ஆச்சரமஙகளையும்‌ விதிப்ப 
தும்‌ உபநிடதங்களைப்பற்றிப்‌ பிரகிருதி புருடன்‌ ஈசன்‌ இலக்கண 
ங்களைச்‌ கூறுவதும்‌ வேதத்திற்பிற்‌ பெறப்படும்‌ ஒழுக்கம்‌ வழக்கு 
தண்டங்களை நியமிப்பதும்‌ செய்வனவாயெ மனுமுதலிய தருமசாத 
இரல்கள்‌ பதினெட்டுவகைப்படும்‌. இர்த மிரு இகளைச்செய்தவ[மனு 
முதலிய இருடிகள்‌. 





பதிப்பு ] சித்தாந்தப்பிரகாசிகை. ௧0௩ 


இணி வாசுசேவனாற்‌ செய்யப்பட்ட பாஞ்சராத்திரச்தில்‌ இரு 
பத்‌ துதான்சாம்‌ தத்துவமாகிய குணதத்துவத்திற்குமேல்‌ இருபத்‌ 
தைந்தாம்‌ தத்‌. தவம்‌ வாசுசேவன்‌ என்றொருபாரம்பொருள்‌ உண்டெ 
ன்றும்‌, அந்தப்பரம்பொருளினின்‌ றும்‌ இருட்டினனும்‌ அனிருத்த 
னும்‌ மகாத்துவசனும்‌ ரெளகணேயனும்‌ என்று நான்குவியூசங்கள்‌ 
சக ததைப்படைத்தற்‌ பொருட்தெ தோன்றும்‌ என்றும்‌, இக்தநான்‌ 
கு வகுப்பினால்‌ சடமும்‌ சித்தும்‌ ஆகிய எல்லா உலகும்‌ படைக்கப்‌ 
பட்டன என்றும்‌, வேதாந்தவா திகள்‌ நால்வரில்‌ பரிணாமவாதி சொ 
ல்வதுபோல எல்லாம்‌ வாசுதேவன்வடிவு என்றும்‌, வேதங்களில்‌உறு 
இப்பயன்‌ இல்லை பாஞ்சராத்திரத்தில்‌ உறுதிப்பயன்‌ உண்டென்று 
ம்‌, ஆகையாற்‌ பாஞ்சராத்திரத்தின்‌ முறையே திக்கைசெய்அகொ 
ண்டு வாசுதேவனை வழிபட்டு அவன்வடிவில்‌ இலயம்‌ அதலேமுச் தி 
என்றும்‌ ௯ றப்படும்‌. 

இனி இதிகாசபுராணங்களில்‌ வைதிககன்மங்களும்‌ சாங்கியம்‌ 
பாதஞ்சலம்‌ பாஞ்சராத்திரம்‌ பாசுபதம்‌ சைவம்‌ என்னுமிவற்றிற்‌ கூ 
அம்பொருள்களும்‌ தோற்ற மொடுக்கங்களும்‌ பாரம்பரியங்களும்‌ 
மனுவந்தரம்களும்‌ பாரம்பறியக்கதைகளும்‌ கூறப்படும்‌. 

இதிகாசமாவஅ மகாபாரதம்‌. 

புராணங்கள்‌ பதினெட்டுவகைப்படும்‌. இவற்றிற்குக்‌ கருத்தன்‌ 
வேதவியாசன்‌. இருபத்தைந்தாம்‌ தத்துவம்‌ ஆன்மாஎன்றும்‌, திக்‌ 
கையான்‌ முத்தியென்றும்‌, புராணங்களிற்‌ கூறப்படும்‌, 

இனி அதிமார்க்கதரல்‌ மூன்றனுள்‌ பாசுபதநூலில்‌ ஆன்மாக்‌ 
கள்‌ பலவாய்‌ நித்தமாய்‌ வியாபகமாய்க்‌ கா.ரணகாரிய சையோசசக்‌ 
தால்‌ தோன்றும்‌ ஞானத்தால்‌ தனித்தனி வேறுபாடுடையனவாய்‌ 
இருக்கும்‌ என்றும்‌, இவ்வான்மாக்களுக்கு ஆணவம்‌ இல்லை என்றும்‌, 
மாயை சன்மங்கள்‌ என்று இரண்டபொசங்கள்‌ உண்டு என்றும்‌, பாச. 


ர. 


௧0௪ கட்டளை த் திரட்ட. [சுத்தப்‌ 


ங்சளால்‌ சக துக்கங்களை அனுபவிக்கும்‌ என்றும்‌, வைராக்யெமழுண்‌ 
டாய்ச்‌ சாத்திரத்திற்‌ கூறியபடியே தீக்கைபெ ற்ற ஆன்மாவினிடச்‌ 
அப்‌ பரமேசுரனுடைய ஞானமுதலிய குணங்கள்‌ சங்கிராச்தமாய்ப்‌ 
பற்றும்‌ என்றும்‌, அப்போது குடும்பபாரக்தைப்‌ புத்‌ இ.ரரிட 5 அவை 
ச்‌ துவிட்டுத்‌ அறவறத்திற்செல்லுவார்போல ஈசுரனும்‌ தன்னுடைய 
ஞானம்‌ முத்சனிடத்துச்‌ சம்நிரயிக்கச்செய்து தன்ன இகாரக்‌ துஒழி 
வபெற்றிருப்பனென்றும்‌ கூறப்படும்‌. 

இனி மகாவிரத நூலில்‌ பாசுபதர்‌ சூறியமுறையே மாயை கன்‌ 
மங்களுடன்‌ ஆணவமலமும்‌ உண்டென்றும்‌, ஆன்மாக்களுக்குப்பெ 
த்தத்தும்‌ முத்தியினும்‌ ஞானசத்தியேயனறிக்‌ திரியாசத்தி இல்லை 
என்றும்‌, சாத்திரத்திற்‌ கூறியபடியே தீச்கைபெற்று எலும்பணிதல்‌ 
மூசலிய சரியைகளை அனுட்டிப்போர்‌ முத்தராவரென்றும்‌,. இர்த 
முத்தருக்குக்‌ கேவலம்‌ ஞானசத்திமாத்திரமே உண்டு, ஞானம்‌ கரி 
கை என்னும்‌ இரண்டுசத்தியும்‌ பாமேசுரன்‌ ஒருவனுக்கே என்றும்‌ 
கூறப்படும்‌. 

இனிச்‌ சாபாலிகநூலில்‌ ஆன்ம இலக்கணமும்‌ பர்த இலக்கண 
மும்‌ பாசுபதர்மகாவிரசர்‌ கூறியபடி என்றும்‌, சாச்திரத்திறகூறிய 
முறையே தீக்கைபெற்றுத்‌ தினர்தினம்‌ பச்சைக்கொடி ஒன்றுபிடி த்‌ 
அக்கொண்டு மனிதர்‌ தலையோட்டில்‌ பிச்சையேற்று உண்ணவேண்‌ 
டும்‌ ஏன்றும்‌,மசாவிரசாகூறியமுறையே முத்தி என்றும்‌ கூறப்படும்‌, 
பாசுபதம்‌ மகாவிரதம்‌ சாபாலிகம்‌ என்னும்‌ அதிமார்க்கசாத் திரம்‌ 
மூன்றும்‌ மாயை விச்சை காலம்‌ என்னும்‌ சத்துவஙவ்களில்‌ இருக்கும்‌ 
உருத்திரர்‌ மூவராற்‌ செய்யப்பட்டன. 

இனி மறுமையிற்பலிக்கும்‌ த்தாந்தசாத்‌நிரத்தை இம்மையி 
லே செளிவிப்பனவாம்க்‌ காருடம்‌ தக்கணம்‌ வாமம்‌ பூசம்‌ என நான்‌ 
குநூல்கள்‌ உள்ளன. அவை சற்புருடம்‌ அகோரம்‌ வாமம்‌ சத்தியோ 
சாதம்‌ எனக்கழ்‌ உள்ள நான்குமுகல்களால்‌ பரமசிவன்‌ அனுக்ெ 


| பதிப்பு. ] சித்தாந்தப்பிரகாசிகை. ௧0௫ 


| சஞ்‌ செய்யப்பெற்று அர்சப்பெயர்கொண்ட விஞ்ஞானசலர்‌ நால்வ 
| ராற்செய்யப்பட்டன. 





இவற்றுள்‌ காருடதச்இிரத்தில்‌ சற்புரூடமே பிரமரூபமாகத்‌ 
| தியானம்செய்து பூசிக்கற்பாற்று எனக்கூறப்படும்‌, இர்‌ நூலில்‌ எவ்வ 
| சைப்பட்ட பிணியும்‌ கண்கூடாகத்‌ £ர்க்கும்‌ மர்‌ திரங்களூம்‌ மருச்து 
| 






களும்‌ கூறப்படும்‌. 
| இனித்‌ தக்கணெதந்திரக்தில்‌ அசோரமே பிரமரூபமாகத்‌ தியா 
(னம்செய்து பூசிக்கற்பாற்று என்றும்‌ யோகத்தை அனுட்டிச் தப்‌ பர 
| மவெனைக்‌ காணவேண்டும்‌ என்றும்‌ கூறப்படும்‌, பகைவரைவெல்லு 
| தற்கு மந்திரங்களும்‌ இதனுட்கூறப்படும்‌, 
| இனி வாமதரந்திரத்தில்‌ வாமசேவமே பிரமரூபமாகத்‌ இயாணி 
த்துப்‌ பூசிக்கற்பாற்று என்றுகூறப்படும்‌, இசனுள்‌ இரசவாதம்‌ முத 
லியனவும்‌ கூறப்படும்‌, 

இனிப்‌ பூததந்திரத்தில்‌ சத்தியோசாதமே பிரரூபமாகத்‌ தியா 
னித்தப்‌ பூசிக்கற்பாற்று என்றுகூறப்படும்‌. பூ தப்பிே தப்பிசாசுகளை 
- தட்டும்‌ மந்திரங்களும்‌ மருந்துகளும்‌ இசனுட்‌ கூறப்படும்‌. 
இனிச்‌ சத்திசத்துவத்‌இல்‌ உசரம்‌ ஓர்‌ அன்மாவால்‌ செய்யப்‌ 
பட்டது சாத்சநூல்‌. இர்சத்சச்இரத்தில்‌ பாற்கரிய வேதாச்திபோ 
லச்‌ சடூத்‌ தக்கள்‌ எல்லாம்‌ சத்தியின்‌ பரிணாமம்‌ என்று கூறப்படும்‌, 
-. இனிச்‌ கெளளம்‌ யாமளம்‌ முதலிய சச்‌இரங்கள்‌ மச சேட்திரமா 
சமுதலிய மானுடடத்தராற்‌ செய்யப்பட்டன. 

இனி உலோகாயச ஞானிகள்‌ பிருதிவி அப்பு சேயு வாயு ஏன்‌ 
னும்‌ நான்கு பூசங்களையும்‌ அறிந்தமையால்‌ அவர்களுக்கு அவற்றின்‌ 
கீழ்ப்பட்ட புவனங்களில்‌ பிறவி ஒழியும்‌. 


அருக தருக்குக்‌ குணதத்துவத் தின்‌ ழ்ப்பட்ட சத்தவங்களில்‌ 
பிறவி ஒழியும்‌. 


த்தி 


“கீடு கட்டளை தீதிரட்டூ. [சுத்தப்‌ 


சையாயிகவைசேடியர்களுக்கும்‌ புத்திசத்‌ அவம்வரையும்‌ பிறவி. 
ந 
ததருக்குப்‌ புத்திதத்துவத் இன்‌ €ழ்ப்பிறவிஒழியும்‌. | 


ந பிரசருதியையும்‌ புருடனையும்‌ விவேடத்‌ தறித 
லால்‌ பி.ரகரு திவரையும்‌ பிறவி ஒழியும்‌. 


| 
| 


பிரகரு திக்கு மேற்பட்ட மிச்ரொத்‌ அவாக்களை அறியாமையால்‌ 


கன்மசேடம்‌ உடையவர்கள்‌ ஆதலான்‌ இவர்களுக்கு விஞ்ஞானசேவ 
லச்சன்மை வராது, 


பாஞ்சராத்திரிகளுக்குப்‌ பிரருதிக்குக்‌ €ழ்ப்பட்டபிறவி ஒழியும்‌. 

வேதார்திகள்‌ புருடதக்‌ துவத்தை அடைவர்‌. 

பெளராணிகர்‌ அராகதத்துவத்தை அடைவர்‌. 

காபாலிகர்‌ காலதத தவத்தை அடைவர்‌. 

பாசுபதர்‌ மாயாதத்துவத்தை அடைவர்‌. 

மகாவிரதர்‌ வித்தியாதத் துவத்தை அடைவர்‌. 

காருடம்‌ தக்கணம்‌ வாமம்‌ பூதம்‌ என்னும்‌ தந்திரங்களில்‌ இக்‌ 
கைபெற்றவர்‌ சத்திதத்தவத்திலுள்ள கிவிர்த்திபிரதிட்டை வித்தை 
சாம்தி என்னும்‌ புவனங்களை முறையே அடைவர்‌. 

சுத்தமாயெ சாத்ததூலார்‌ சத்திதத்துவத்தை அடைவர்‌. 

கெளளம்‌ யாமளம்‌ முதலிய சாச்திரங்களிற் பெண்புணர்ச்‌எி 
கொலை முதலியன உண்மையால்‌ இவர்கள்‌ பிசாசபதக்தை அடை 
வார்கள்‌. 

இனிச்‌ சித்தார்த சாத்திரமாவன விந்‌ அவினின்றும்‌ சாதம்தோ 
ன்றிவிக்துவம்‌ பிரணவரமும்‌ வன்னங்களும்‌ ஆச முறையே பரிணமித்‌ 
அ அனுட்டுப்புச்சந்தசாய்ச்‌ செய்யப்பட்டன. 


அவை சிவபேதமும்‌ உருத்திரபேதமும்‌ என இருவகைப்படும்‌. 


பதிப்பு. ] சித்‌ தாக்‌ தப்பிரகாசிகை. ௧௭ 


| விஞ்ஞானகலரில்‌ பரமசிவன்‌ அனுக்கிரசத்தைப்பெற்ற பிரண 
வர் முதலிய பெயருடைய பத்துச்‌ சிவன்களுக்கும்‌ சத்தியோசாதம்‌ 
| வாமதேவம்‌ என்னும்‌ திருமுகங்களான்‌ அருளிச்செய்த காயிகமுத 


| லிய அபாஞானம்‌ பத்தும்‌ சிவபேதம்‌ எனப்படும்‌. 














இவ்வாறு பரமவென்பால்‌ உபதேசம்பெற்ற உருத்திரர்‌ பதினெ 
 ண்மருக்கும்‌ அகோமம்‌ தற்புருடம்‌ எசானம்‌ என்னும்‌  திருமுகங்க 
 ளான்‌ அருளிச்செய்த விசயம்முதலிய பதினெட்டும்‌ உருத்திரபே 
தம்‌ எனப்பமெ. 

இர்த இருபத்செட்டுச்‌ சிவாகமங்களும்‌ ஒவ்வொன்றிற்குக்‌ கோ 
. டி௫ரச் சமாக இருபத்தெட்டுக்கோடி ரெக்தங்களாம்‌, 
இந்தச்சைவாகமம்‌ இருபத்தெட்டிற்கும்‌ இத தாந்தம்‌என்றுபெயர்‌, 


இவை ஞானபாதம்‌ யோகபாதம்‌ இரியாபாதம்‌ சறியாபா தம்‌என்‌ 


று தணித்தனி கான்குபாதங்கள்‌ உடையனவாய்‌ இருக்கும்‌. 


இவற்றுள்‌ ஞானபாதத்தில்‌ பரமசிவனுடைய சொருபமும்‌ விஞ்‌ 
. ஞானகசலர்‌ பிரளையாகலர்‌ சகலர்‌ என்னும்‌ ஆன்மாக்களின்‌ சொரூப 
மும்‌, ஆணவம்‌ காமியம்‌ மாயேயம்‌ வைக்தவம்‌ திரோதானசத்தி என்‌ 
னும்‌ பாசங்களின்‌ சொரூபமும்‌, சத்தியின்சொருபமும்‌, சிவதத்துவ 
முதல்‌ பிரகிருதி சச்‌ துவம்‌ வரை முப்பத்தாறு த க தவலங்களினதுஉற்‌ 
பத்தியும்‌ இவை ஆன்மாக்கள்போகம்‌ புசிக்கைக்குக்‌ கருவியாம்‌ மு 
றைமையும்‌, புவனங்கள்‌ புவனேசுரர்‌ சொரூபங்களாம்‌, புவனங்களின்‌ 
யோசனைப்பிரமாணங்களும்‌, அதமப்பிரளையம்‌ மத்திமப்பிரளையம்ம 
காப்பிரளையல்களின்‌ சொரூபங்களும்‌, அச்தப்பிரளயய்களின்‌ பின்‌ 
னர்ச்‌ சிருட்டியாம்‌ முறைமையும்‌, பாசுபதம்மாவிரதம்‌ காபாலிகம்மு 
தலிய மதங்களின்‌ சொருபங்களும்‌ கூறப்படும்‌. 
இனிக்சிரியாபா தத்தில்‌ மந்திரங்களின அ உத்தாரணம்‌ சக்‌ இயா 
வந்தனம்‌ பூசைசெபம்‌ ஓமங்களும்‌, சமயம்‌ விசேடம்‌ நிருவாணம்‌ ஆ 
சாரியாபிடேகங்களும்‌, புச்திமுத்‌இகளுச்கு உபாயமான தீச்சையும்‌ 


கூறப்படும்‌, 


த்க்‌ 


௧0௮ கட்ட்ளைத்திரட்‌ ட [சுத்தப்‌ 
இனி யோகபாதத்தில்‌ இந்த முப்பத்தாறு தத்‌ தவங்களும்‌, சத்‌ 


அவேசுரரும்‌ ஆன்மாவும்‌ பரமூவனும்‌ சத்தியும்‌ சகத்திற்குக்‌ கார 
ணமான மாயை மாமாயைகளைக காணும்‌ வல்லமையும்‌ , அணிமாதி 


சிச்திகள்‌ உண்டாம்‌ முறைமையும்‌, இயமம்‌ நியமம்‌ ஆசனம்‌ பிராணா . 
யாமம்‌ பிரத்தியாகாரம்‌ தாரணம்‌ தியானம்‌ சமாதிகளினுடைய மு. 


றைமையும, மூலாதார முதலிய ஆதாரங்களின்‌ முறைமையும்‌ கூறப்‌ 
படும்‌, 


இணிச்சரியாபாதத்தில்‌ பிராயச்சக்‌ தீவிதியும்‌, பவித்‌ திரவிதியும்‌ 


சிவலிங்க இலக்கணமும்‌, உமாமகேசுரர்‌ முதலிய வியத்தாவியத்சஇ 
லில்கல்களின்‌ இலக்கணமும்‌, ஈந்திமுூதலிய கணநாதர்‌ இலக்கண 
மும்‌, செபமாலை யோகபட்டம்‌ தண்டம்கமண்டலம்‌ முதலியவற்றி 
ன்‌ இலக்கணமும்‌, அர்தியேட்டிவிதியும்‌ ரொர்த்த விதியும்‌ கூறப்‌ 


படும, 


சமயதீக்கை பெற்றோர்‌ உருத்திரபதம்‌ அடைவர்‌. விசேட திக்‌ 


கைபெற்றோர்‌ மகேசுரபதம்‌ அடைவர்‌. எண்டு உருத்திரபதமஎன்ற 


அ குணதத்அவ மத்தகத்தில்‌ இருக்கும்‌ உருத்திரர்‌ பதமே அம்‌. 


ஈசுரபசம்‌ என்றது பிரசருதிச்குமேல்‌ மிச்சிராச்‌ தவாவில்‌ (ம்‌ 


தின தத்துவம்‌ ஆன அராகதத்துவ பதமே அம்‌. 


ஈசனால்‌ அதிட்டிக்கப்படுவதாகலான்‌ அந்தத்‌ தீத்துவததை ௮ 


டைவதே ஈசரபசத்தை அடைவது என்று சொல்லப்படும்‌. 

சாங்கெம்‌ பாசஞ்சலம்‌ வேசாக்சம்‌ பாஞ்சராத்திரங்களில்‌ கூ. 
அம வழிக்கு மேற்பட்ட நிருவாண இச்கையைப்பெற்றவர்‌ பரமவெ 
னே சாயியமான முத்தியை அடைவர்‌. 

இனி நிருவாண திக்கை சத தியகிருவாணம்‌ அ௪சத்தியநிருவாணம்‌ , 
என இருவகைப்படும்‌. 

அவற்றுள்‌ சத்திய நிருவாணதீக்கை பெற்றோர்‌ திக்கைபெற்ற 
போழ்தே சரீரம்‌ நீங்‌ முத்‌ தியைப்பெறுவர்‌. 








பதிப்பு. சித்தாந்தட்பாகாசிகை. ௧09௯ 










அசத்திய கிருவானா தீக்கை பெற்றோர்‌ திக்சையில்‌ சஞ்சதெமும்‌ 
அசாயியமும்‌ சோதித்‌ துச்‌ சரீரம்‌ நிற்பதற்கு ஏ அவாய்ப்புசச்கப்படும்‌ 
பிராரத்த சன்மம்‌ சோ திக்கப்படாமையால்‌ ஆயுள்‌ முடிவில்‌ சரீரம 
நீல்‌ முத்தியை அடைவர்‌. | 

சாதகதிக்கைப்பெற்றுச்‌ கிவபத்தி சிவபூஜை செய்‌ கொண்டு 
பின்பு வித்தியேசுரர்‌ முதலியோர்‌ பசங்களை விருபினவர்‌ அம்‌தப்பத 
குகளைப்பெறுவர்‌ 

அப்பதல்களில்‌ இருப்பவர்க்குள்‌ பற்றற்றவர்‌ அப்பொழுசேமு 
சதியை அடைவர்‌ அல்லாதார்‌ மசாசங்காரகாலத்அ முத்‌ இயைப்பெ 
அவர்‌. 


நிர்ப்பீசநிச்கையாவ அ சச்கைசெய்ச சன்பின்‌ அனுட்டிக்கப்படு 
ம்‌ சந்தியாவர்சனம்‌ இவலிங்கார்ச்சனை நுதலிய சமயாசாரங்களை தச 
சசைசெய்யும்பொழுசே சோதிதீஅ ஒழிப்ட த அசலான்‌ பாலர்வாஷீ 
சர்‌ விருத்சர்‌ பனிமொழியார்‌ பலபோச த்தவர்‌ வியா திப்பட்டவர்க்கு 
ப்‌ பண்ணுவசாம்‌. 


சபீச க்கையாவ ௫ வல்லமையுடைய சமயிபுத்திரர்‌ சாதகாசாரி 
யர்ச்குப்பண்ணுவசாம்‌. இந்தத்‌ திக்சையில்‌ சஞ்டிதம்‌ அ௮காமியம்‌ என்‌ 
னும்‌ இருவகைக்கன்‌ மங்களும்‌ இர்தக்கன்‌ மங்களுக்கு ஈடான எல்லா 
சசரீரங்களும்‌ சு தீகிப்படும்‌. சரீரம்‌ இல்லாமையால்‌ போகங்கருநம்‌ 
சிக்கும்‌. இச்சச்சரீரங்களு£்கு ஏதுவான பிராரத்தகன்மம்‌ சுத்திப்‌ 
படாமையால்‌ சரீரத்‌அக்குள்ளசுக அக்கங்கள்‌ அனுபவிக்சப்படம,இவ்‌ 
வாறு மூவகைக்கன்மங்களும்‌ நாசமாம்‌, அகவே திக்கையானபின்மர 
ணமளவும்‌ சாத இரங்களின்வி இத்த கியமங்களின்‌ வழுவாமை ஆசிக்‌ 
கவேண்டும்‌. பரமவென து இரு அருளாகிய தீச்கையானன்றிமற்றொ 
ன்ரானும்‌ முத்தி இல்லை. 

தீக்கைசெய்அ கொண்டபின்பு அசாரத்தில்‌ வழுவினால்‌ புத்தி 
பூர்வமாகச்செய்சபாவம்‌ பிராயச்சித்தத்தினாலும்‌ மந்திராதிதிரவியல்‌ 
களின்‌ உபாயங்களாலும்‌ பவித்திரவிதியினாலும்‌ சுத்தியாம்‌, அபுச்தி 
பூர்வமாக வழுவிஞல்‌ அர்இியேட்டிச்ரியையால்‌ சுத்‌. இியாம்‌; 


௧௧0 கட்டளைத்திரட்டு. 


திக்கைசெய்து கொண்டபின்பு ஆவசிகமர்க அனுட்டிக்கப்படும்‌ 
சன்‌ மங்களாவன இயமம்‌ நியமங்களாம்‌ சட்தியாவந்தனம இலலிங்கபூ 
சை அக்கனிகாரியங்களும்‌ குருவசன பரிபாலன மும்‌ இயனறமட்டும 
மகேசுரபூசை முதலாயினவமாம்‌. 

அனுட்டிச்கலாகா த கன்மங்களாவன நிர்மாலியம்‌ புசிக்சல்‌ வெ 
நிர்சை வெசாத்திரவிதிதாசாரநிக்தை தேவ திரவியங்களை உபயோக 
ஞ்செய்தல்‌ உயிர்க்கொலை மூ. சலாயினவாம்‌. 

இவ்வாறு திக்கைப்பெற்று விஇத்சபடி அனுட்டித்து முத்சனா 
இய ஆன்மாவுக்கு ஆணவம்‌ காமியம்‌ மாயேயம்‌ வைச்தவம்‌ திரோதா 
னசச்தி என்னும்‌ பாசங்களினின்று நீங்குதலும்‌ பரமசிவன்போல 
முழுது மூணர்தல்‌ மூழுதுஞ்‌ செய்சல திச்தமகிழ்ச்சி அநா தியாகிய 
சுதந்தரகச்தன்மை செடாதசத்தியுடைமை அளவிறர்தசத்தியுடை 
மை என்னும்‌ சாட்குண்ணியக்தின்‌ சொருபச்சைப்பெறுசலும்‌ இல 
ச்சணமாம்‌. இந்தக்குணங்களைப்‌ பெற்றவர்க்குப்‌ பரம௫ிவனைப்போ 
லப்‌ பஞ்சஇருத்தியம்‌ செய்தல்கூடாது. பரமசிவனே பஞ்சூஒருத் தி 
யத்தால்‌ பிரறாக்கு அனுக்கிரகம்‌ செய்வர்‌ என அறிக. 

சர்வாக்மசம்புவாசாரியராற்‌ செய்யப்பட்ட வடமொழிச்சிர்தா I 
ந்சப்‌ பிரகாசிகையினை த திருவாவடுதுறைச்‌ சிவஞானமாதவனாத்‌ 
சக்தார்தப்பிரகாசிகையென த்‌ தென்மொழியாற்‌ செய்யப்பட்டது. | 


முற்றிற்று, 





வடநூற்கடலுக்‌ தென்றமிழ்ச்கடலு 

முழுதுணர்ச் சருளி முனிவரன்‌ அறைசை 

வா ழ்சவஞான மாதவன்‌ முன்னூற்‌ 

இத்தார்தப்பிர சாசுகைஈறக்‌ திட 

மொழிபெயர்‌ க தருளினன றென்மொழியாக 

மருளகன்றெம்மனோர்‌ மதிபெறற்பொருட்டே. 
திருச்சிற்றம்பலம்‌. 








உ 


சிவமயம்‌: 


திருச்சிற்றம்பலம்‌. 
சித்தாந்த 


தததுவலக்ஷ்ணம, 


© 





Cவேதாகமட்பிரமாணங்களை க்கொண்டு 
தாபிக்கப்படூம்‌. 


பிரமேயங்களாகிய பசு பதி பாசங்களுக்த இலக்ஷணம்‌. 





பசுக்கள்‌ எதர்திரயமில்லாதவர்களாகையினாலும்‌, பாசங்கள்‌ சட்‌ 
மாயிருக்கையினாலும்‌, முதலில்‌ ஞானசொளருபமா இய பதிக்கும்‌; இர 
ண்டாவது பசுக்களுக்கும்‌, மூன்றாவது பாசங்களாக்கு இலக்ணவ்‌ 
கூறுவாம்‌. 


பதிலக்ஷணம்‌. 
இத சொரூபமென்றும்‌ தடத்தமென்றும்‌ இரண்கவெகைப்படும்‌, 
சோருபலக்ஷணம்‌, 


முதல்‌ நடு விறுதி இல்லாததாய்‌, தூலசூக்கும குனியரூபமில்‌ 
லாததாய்‌ குணங்குறி இல்லாததாய்‌, நின்மலமாய்‌, நித்தியமாய்‌, ஒன்‌ 
ரூய்‌, அசலமாய்‌, அகண்டாகாம சச்சிதாகந்தாத்‌ துவய பரிபூரண பார 


[ஞ்சோதியாய்‌ விஏங்குவது. அப்படி விளங்குவது எதுவே? அதுவே 


௧௧௨ கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


சிவம்‌. அத உ பதப்‌ அனல்‌ பம்‌ பிரமா 
ணம்‌. "i 
தடத்தலக்ஷணம்‌, 
இருட்டி, இத, சங்காரம்‌, இரோபவம்‌, அனுக்கிரகம்‌ என்னும்‌. 
பஞ்சஇரு த்தியங்களைச்‌ சத்தியோடிறார்‌ த பண்ணுவது. 


சச்தியாவது ௮க்இணிச்கு உஷ்ணம்போலச்‌ இயக பிறிவற்‌ 
றிருக்கும்‌. ௮௮ நித்தியமாய்‌, ஒன்றாய்‌, எல்லாவற்றையும்‌ வியாபிச்‌ 
இற ரூபமாய்‌, மகிமைரூபமாய்‌, ஐசுவரியரூபமாய்‌, பதார்த்தங்களைப்‌ 
பார்க்கும்‌ ஞானரூபமாய்‌, தன்மரூபமாய்‌ இருக்கும்‌. இத காரியயே 
தத்தினாலே பரை க்‌ அனேகபேசப்படும்‌. ச௪த்தியினாடைய 
பேசத்தினாலே வெனும்‌, சச்தர்‌, உத்தியுத்தர்‌, பிரவிருத்சர்‌ என்று 
மன்று பேசப்படுவர்‌. இதில்‌, சத்க.ராஇறவர்‌ சாரியத்தைப்பண்‌ ன 
உத்‌ தியோடியாமல்‌ அக்சாரியம்‌ பண்ணத்சொடங்காமல்‌ இருக்கிற 
இத்சமச்திரச்தடன்‌ கூடியிருக்கிறவர்‌. இவர்‌ சத்தி கலையற்றிருக்கி 
றவ ராகையால்‌ டிட்களர்‌. இவருக்கு ஞானமாத்திரமே திருமேனி | 
இவருக்கு இலயர்‌ என்றும்‌, சாக்தர்‌ என்றும்‌ பெயர்‌. உத்தியத்‌ சரா | 
இறவர்‌ பஸ, அதி, இச்சை, ஞானம்‌, இறியை என்னும்‌ பஞ்சசத்தி 
கரும்‌ ச்‌, ரல பாட ல பதிர்கபொழுது உண்டான ஈசானாதி பஞ்‌ 
சமந்திரங்களை த்‌ திருமேணியாக உடையவர்‌. இவர்‌ பாசகலைகள்‌இல்‌ | 
லாமற்‌ சத்திகலைகளுடன்‌ கூடியிறாக்கையாற்‌ சகளாகளர்‌. இவருக்‌ : 
குச்‌ சதாசிவரென்றும்‌, போகரென்றும்‌ பெயர்‌, பிரவிருத்தராகிற 
வர்‌, காரியங்களைப்பண்ணச்‌ தொடங்கிய சத்தியை யுடையவர்‌, | 
இவர்‌ காரியம்‌ பண்ணுகிறெபொழமுது கிரியை அதிகமாகவேண்டுகை | 
யால்‌ ஞானசத்தி கொஞ்சமும்‌, . ிரியாசத்‌ த அதிகமாகவும்‌ உடைய 
வர்‌. இவர்‌ பாசகலைகளுடன்‌ கூடியிருச்கையினாலே சகளர்‌. இவ 
ருக்கு ஈசர்‌ என்றும்‌ அதிகாரர்‌ என்றும்‌ பெயர்‌. 'இச்தப்பதி, சிவம்‌, 
எத்தி, நாதம்‌, விர்து,சதாசிவம, மசேஸ்வரர்‌, உருத்திரர்‌, வீஷ்ணு, | 





| 








பதிப்பு] சித்தாந்த தத்துவலக்ஷணம்‌. ௧௧௩ 


பிரமா என்று நிட்சளம்‌, சசளாகளம்‌, சகளமாக ஒன்பது பேதப்படு 
வர்‌. சத்திக்கும்‌ விச்துவிற்கும்‌ இல்லாமல்‌, நின்ற எழுஞூர்த்திகளுச்‌ 
கும்‌, சத்தி என்றும்‌, விந்து என்றும்‌, மனோன்மணி என்றும்‌, மகேஸ்‌ 
வரி என்றும்‌, உமை என்றும்‌, இலட்சுமி என்றும்‌, சரஸ்வதிஎன்றும்‌, 
சக்தியும்‌ ஏழு பேதப்படுவள்‌. காரிய பேதத்தினாலே சச்திபேதமும்‌, 
சத்திபேசத்தனாலே சிவபேதமும உண்டாம்‌. இந்தச்‌ சிற்சம்இியே 
பதிச்குக்தேகம்‌. கரணம்‌, இடமெனவறிக. 


இப்படி ஒரு கருத்தா உண்டென்டுறதற்குப்‌ பிரமாணம்‌. ஒண்‌, 
பெண்‌ முதலாகிய தேகாதி பிரபஞ்சங்‌ சாரியங்கொள்கையால்‌, அத 


கடாதிகளைப்போல, ஒரு கருச்சாலவை உடையது, இட்தக்கருத்தா, 
மாயை முதலானவை சடமாயிருச்கையினாலும்‌, முத்தாத்துமாச்கள்‌ 


தாங்களே மோட்சத்தை அடையமாட்டார்களாசையினாலும்‌, பிரம 
விஷ்ணுக்கள்‌ அனித்தியர்களாகையினாலும்‌, எல்லாமாய்கின்று சங்க 


. ரிதீதுச்‌ திரும்பவும்‌ உண்டாக்கிறவர்‌ அரன்‌என்றும்பதி, ஆச்‌ துமாச்‌ 


கள்‌ மலத்தை உடைச்தாயிருக்கையால்‌, ௮அமலனாஇய தான்‌, அவ்வா 


த்துமாக்களோடு இரண்டறறின்று, கன்மத்திற்டோகம்‌ தன துசம 
வாயசத்தியினாலே சுத்தாசுத்த மாயைகளிலே நினற சனுகரணாதஇ 


களை உண்டாக்குவர்‌, 


இப்படிப்பட்ட கருத்தாலானவர்‌ குலாலரா திகளைப்போல, சரீர 
முசலானவைகளை உடையவராகவேண்டுமோ என்னில்‌ அப்படி வே 
ண்டுவ தில்லை. கரலம்போல அருபமாயிருக்து சிருஷ்டியா திகளைட்‌ 
பண்‌ ஷூ தல்கூடும்‌. அப்படிக்கன்றி, தேகத்தை உடையவராகில்‌, அவ 


ப தத்து உண்டாக்சக்‌ தேகியாய்‌ A 


பின்‌ அவருடைய தேசத்தை உண்‌ பாது நக்‌ தேகியாய்‌ ஒரு கருத்தா 


| வேண்டுமென்‌ னும்‌ அகத்‌ ்‌ தோடம்வரும்‌.ஆகையால்‌,தேகர இ 


8 


#3 


௧௧௪ கட்டளைத்திரட் டூ, [சுத்தப்‌ 


சகல உபா இகளையும்‌ அற்றவனே அஆதிகருத்தா. குரியன்‌ விவாச 
மின்‌ றியிருக்‌ க, தாமரை அலரவும்‌, ஆம்பல்‌ குவியவும்‌, சேறு இறுக 
வம்‌, வெண்ணெய்‌ இளகவும்‌, பண்ணுமாப்போல, ௮ச்கருத்தாவு கி 
விகாரியாயிருக்து காரியச்திலே உன்முகமாகவிருக்கிம சத்தியோ 
டே கூடியிருக்கிறதால்‌ சர்கிதிமாத்‌ திரச்தனாலே சிருட்டியா திகள்‌ 
பண்ணுவார்‌. 

இனிச்‌ சத்தர்‌ சிருட்டியாதிமிலேபண்ணுங்‌ கிருத்தியம்‌. 

இவர்‌ நீவிரதர சத்திரிபாசத்சையுடையவர்களை அறுக்கிரகித்‌ 
அப்‌ பரமமோட்சததிலே விடுவதும்‌, திவிரச த்‌ திமிபோ சத்தை யுடைய 
வர்களை அபரமுத்திக்கானமாகிய சிவதத்துவத்திலே வைப்பதுஞ்‌ 
செய்து, சுச்சமாயையைத்‌ சமது சத்தியா ற்கலக்கிச்‌ சத்சரூபமாதிய 
தா தவிர்‌ தக்களையும்‌, அர்த்தறாபமாகிய காதம்‌, விம்‌ து என்னும்பெயர்‌ 
களையுடைய எவசத்துவஞ்‌ சத்திசத்தவங்களையும்‌, இக்சத தத்துவ 
ல்கவிமல புவனங்களையும்‌, இர்தப்‌ புவன ங்களனிலேயி ரு கிற பெயர்க 
கருத்‌ சனுகமணாதிஃளையும்‌, விச்து சத்துவச்‌ திலேறின்று சதாசிவ 
ச்துவச்சையும்‌ உண்டாகி, சசாசிவரமைச்‌ சதாசிவ சத்துவகாய* 
சாகப்பண்ணி, அவரை வேறறக்‌ கூடிநின்று சிருட்டியா தகளைப்பணா 
ணுவர்‌ எனவறிக, 

இனி உத்தியுத்தராகிய சதாசிவர்பண்ணாங்‌ கிருத்தியம்‌. 

சத்தர்‌ அ நுக்கிரடச்அ மிகுச் இருக்கிற விஞ்ஞான கலரிலே தீவி 
ரதர சச்திரிபாசத்தை யுடையவர்களை அறுக்கிரகிச்துப்‌ பரம மோ 
ட்சத்திலே வீவெதும்‌, தீவிர சத்‌ திநிபா சத்சையுடையவர்களை விள. 
6 அபரமூத்ச. ராக, வெசமானர்களாகவும்‌, அணுச தாசிவர்களாக 
வும்‌, விச தியேஸ்வரர்களாசவும்‌, உருத்திரர்களாகவும்‌ வைப்பதும்‌, 
சத்சசரல்‌ சாதரூபமாய்வர்த அப ரஞானத்தை,ஈசானாதி பஞ்சமுகங்க 




















பதிப்பு] சித்தாந்த தத்தவலக்ஷணம்‌. ௧௧௫ 


ளால்‌, வேசங்களாகவும்‌, பிரணவர்‌ முதலானபேர்களுரக்குக்காபிகா தி 
சளாகலம்‌, பிரித்து அறுக்கிரடிப்பதும்‌, சாதாக்யெதத்துவத் திலே. 
நின்றும்‌ ஈஸ்வரதத் துவத்சையும்‌, அதிலே புவனங்களையும்‌, அந்தப்‌. 
புவன நாயகரான அனந்தர்‌ முதலான அட்டவிக்‌தியேசுரருக்கு 2 
சணகாணாதஇகளையும்‌ உண்டாக்குவதும்‌, இச்த ஈசுரதத்துவச்திற்கு 
காயசரரகிய மகேஸ்வரரைப்‌ பண்ணுவதும்‌, இர்சத்தத்தவத்திலே 
சின்றுஞ்‌ சத்தவிஃ தியா தத்துவத்தை யுண்டாக்குவதும்‌, சனுகரணா 
திகளையுண்டாக்குவ தும்‌, சுத்சவிச்சையிலிருக்குங்‌ காரணமாதியச௫ச்‌ 
சுகோடி மந்திரங்களுக்கும்‌, இவ்கெழுகோடி ம_க்திரங்களுக்கு நாயி 
 ளாயிருக்கும்‌ பிருகுடி முசலான எழுச ததிகளுக்கும்‌ தனுகாணாதி 
களை உண்டாக்குவதுமென்‌ வறிக. 


இனிப்‌ பிரவிருத்தர்பண்ணுங்‌ கிருத்தியம்‌. 

பிரளயாகலரி?ல இவிரதரசம்‌ தமிபொதத்சதை யுடையவர்களை 
அது? இரச தப்‌ பரமமோட்சக்சை அடையப்பண்ணுவதும்‌, தீவிர 
சத்திமிபாசச்சை உடையவர்களைச்‌ சருவகன்மங்களையும்‌ போக்கி 
அதிகாரமலமாத்திர நிறுத்தி, உருத்திரர்களாகவும்‌, புவனேசுரர்களா 
கவும்‌ பண்ணுவதும்‌, அசுத்தமாயையைக்கலக்கி மாயை,காலம்‌,நிய தி, 
கலை யென்னும்‌ சச்துவங்களையுண்டாக்குவதும்‌, இவைஃளிலே புவ 
னங்களை உண்டாக்குவதும்‌, இத்த நாலுசத்துவவ்கஸி2ல இருக்கிற 
வர்க்ளாக்குத்‌ சனுகாணாதிகளை யுண்டாக்குவ அம்‌ ப ஸ்ரீசுண்டபரமேஸ்‌ 
வரனை அதிட்டி தீதுகின்று, கலையிலே றின்றும பிரகிரு தியையும்‌,விஃ 
தயையும்‌, இராகக்தையும்‌ உண்டாக்குவதும, இவைகளிலே, புவ 
னங்களை உண்டாக்குவதும்‌, இந்த காலு தத்துகங்களிலே இருக்கிற 
வர்களுக்குத்‌ சணுகரணாதிகளை யுண்டாக்குவதும்‌, கலா இகளின் கூட்‌ 
டச்‌ திலே புருட சத்அவதசையுண்டாக்குவ தும்‌, பிரதரு தியைசக்கலக 
இக குணங்களைப்‌ பிறிப்பதும்‌, தம்முடைய வலஅபாகம்‌, இட தபா 


கக கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


கம, மார்பென்னும்‌ அங்கங்களிலேயுண் டான பிரமன்‌, விஷ்ணு,மீல 


.குகீதிரர்‌ என்னும்‌ மும்மூர்த்‌ திகளையும்‌, ஸ்ரீகண்ட பரமேஸ்வரனால்‌ 


அடைவிலே, இராசத சாத்துவிக தாமதகுணங்களால்‌ அதிட்டிப்பி 
துச்‌ குணமுதல்‌ பிரு தவியீரான இருபத்துமாலு தத்துவங்களில்‌ 
சிருட்டி, திதி, சங்காரங்களைப்‌ பண்ணுவதும்‌ எனவறிக, 

சுத்தாச்‌ அவாவிற்குசக்‌ கருத்தா உத்தியுத்தராயெ சதாதிவரும்‌, 
யிசசிராத்‌அவாவிற்குக்‌ கருத்தா, அனநர்தேஸ்வரராயெ பிரவிருத்த 
மும்‌, அசுத்தாத்‌துவாவிற்குச்‌ கருத்தா உருத்திரமூர்த்தியும்‌ என 
வறிக, 


பதிலகஷண முற்றிற்று, 

ப] உ ம.ஸ்£ ண. ம்‌. 
_———ஞ—-_— 
ஆதீஅமா இல்லையென்று சொல்லுறெதுண்டாகையாற்‌ குணிய 
மென்பது இன்றி, என்னாடையதேகமென்ற ஞான மவருசையால்‌, 
தேகமும்‌ அல்லாமல்‌, இட்திரியங்களை ஒழிச் தருகிற சொப்பனாவ ல்‌ 
ச 
சையிலும்‌ அறிகையால்‌ இக்திரியங்களுமல்லாமல்‌, சுழுத்தி துறியர்‌ 
அரியாதிதங்களிலே, அச்‌ சக்கரணங்களும்‌, பிராணவாயுவும்‌ அற்றிரு 


கையால்‌, அம்தக்கரணங்களுக்கும்‌ பிராணவாயுவிற்கும்‌ அன்னிய 


மாய்‌, விழித்தபோது பண்ணினகாரியக்‌ குறைகளைப்‌ பண்ணவும்‌, 
அறியவுஞ்செய்கையால்‌, ஆணிகனும்‌ அல்லாமல்‌, தேகத்திற்கு அப்பு 
றததிலே இருக்கிற பதார்த்தத்தைல்‌ இடக்கையால்‌ அணுபரிமாண 
னும்‌, மத்தியபரிமாணனும்‌ அல்லாமல்‌, தானே ஒன்றையும்‌ அறிய 
மாட்டாமல்‌ இருக்கையால்‌ சுதந்திரனும்‌ அல்லாமல்‌, சக அக்கம்கள்‌ 
பலவசைப்பட்‌ டிருக்கையால்‌ ஒருத்தனமல்லாமல்‌, சுகதுச்சபலத்‌ 











பதிப்பு.] சித்தாந்த தத்துவலக்ஷணம்‌. ௧௧௭ 


| தைப்‌ புசிக்கையால்‌ அகருத்தாவும்‌ அல்லாமல்‌, சித்தியனாஇ, வியா 
' பகனாடி, மலததினலே தடைபட்ட ஞானசொரூபியாய்‌, அனேக 
ன்‌ னாக, கருத்தாவாய்‌, அசுதர்‌ கிரனாயிறாக்சிறவன்‌' எனவறிக, 


இந்த அத்துமா அம்தக்கரணங்களுக்கு அனனியமாயிரும்தா 
| லும்‌, இராசாவுட்‌ மர்திரியுங்கூ டியிருக்குமாப்போல ௮ச்சச்சரணவ்க 
| ளுடன்‌ விடயபோககிமித்தல்‌ கூடிக்கொண்டி ருப்பன்‌. மலத்தால்‌ 
| தடைபட்ட ஞானசொருபியாசையாற்‌ பஞ்சாவக்தையைப்‌ மொருக்‌ 
| தியிருப்பன்‌. இப்படி ஒரு ஆக்துமா உண்டென்கிறதற்குப்‌ பிரமா 
ணம்‌:--தொழிலைப்‌ பொரும்தியிருக்குர்‌ தேகாதிகள்‌ சடஉமாகையாற்‌ 
| கடாதிகளைப்போலச்‌ சாமேசேட்டியா. இவைகளைச்சேட்டிச்சறவன்‌ 
| யாவனொருவனோ அவனே ஆத்துமா, 


அத்அமாக்களுக்குக்‌ கேவல சகல சத்தமென்று முறையே 

ஆணவம்‌, மாயை, ிவெசத்திகளால்‌ மூன்று அவலத்தைவரும்‌. இதிற்‌ 
| கேவலாவதீதையாவ து:—ஆக்துமா தேகா திகள்‌ ஒன்று மற்று, குண 
| மற்று, தொழிலற்று, போதமற்று, கீருதீதாவாகையற்று, மைக்குண்‌ 
| மணிபோல ஆணவமலக்‌ தினாலே மூடப்பட்டு, ஓரறிவுமற்று,வியா பி 
| யாய்‌ இருக்கும்‌ அவ தகமமெனவறிக. சகலாவத்தையாவத ஆத்து 
[மா பஞ்சகோசபெத்தனாடி, ௮சனாலே பரிச்ீசின்னனாதி, ஞ்ிஞ்கு . 
| ஓ, கன்மத்திற்கடோக சானாயோணிகளிலுஞ்‌ சஞ்சரித்து, விடயங்‌ 
| களைப்புசிக்கும்‌ அவதரமெனவறிக, சுத்தாவத்தையாவது:- ஆத்து 
மா இருவினை யொப்பும்‌, மல்பரிபாகமும்‌, ௪த்திரிபா தரும்‌ வந்சகால 
[ த்திலே குருகடாட்சத்தினாலே மும்மலங்களினின்‌ ற நீங்கத்‌ தான்‌ 
| அர்தச்சிவமாக விளங்கும்‌ அவதரமெனவறிக. 


இணி இந்த ஆத்மாக்கள்‌ சகலர்‌, பிரளயாகலர்‌, விஞ்ஞான 
| சலர்‌ என மூன்றுபேதப்படுவர்கள்‌, இதிற்‌ சகலராஇறவர்கள்‌ ஞானக்‌ 


AY 


௧௧௮ கட்டளைத்திரட்‌ 6, [சுத்தப்‌ 


இரியைகளை த்தகெகும்‌ ஆணவமலம்‌; அ௮ அற்ப$ய்குதல்‌ நிமித்தல்‌ 
காரியமாகிய கலா திகள்‌, போகத்‌ ன்பொருட்டெ கன்மம்‌, அகிய 
மும்மலத்தையும உடையவர்கள்‌. பிரளயாகலராகிறவர்கள்‌ ஞானச்‌ 
இரியையைத்‌ தடுக்கும்‌ ஆணவமலத்தை யுடையவர்களாய்க்‌ கன்ம 
பரிபாகத்தினாலே கலாதிகளைத்‌ தங்கள்வசம்‌ பண்ணிக்கொண்டிருகி 
இறவர்களாய மிச்சரா ச்‌. துவாவிலே போகத்திற்கேதுவான கன்மத்‌ 
தை உடையவர்களாய்‌, இப்படி ஆணவம்‌, கன்மம்‌ என்னும்‌ இருமல 
பெத்சர்களாய்‌ இருக்கிறவர்கள்‌. இனி விஞ்ஞான கேவலராகிறவா 
கள்‌ ஆணவத்தினாலே தடைபட்ட ஞானக்கிரியையை உடையவர்சு 
ளாகையால்‌, இல்லை யென்பதற்கு ஒத்‌ சஞானக்கிரியை உடையவராக 
ளா, ஒருமலத்சோடுகூடி இருக்கிறவர்கள்‌. இரச மூன்றுவகை அத்‌ 
துமாக்களும்‌, மாயையினுடைய அடியென்னும்‌ ஆத்மசத்துவம்‌ இரு 
பத்துகானகிலும்‌, சடுவென்னும்‌ வித்தியா தத துவம ஏழினும்‌, முடி 
விலும்‌ இருப்பர்கள்‌. விஞ்ஞானகேவலர்கள்‌ அனுக்கிரகம்‌ பெற்றதற்‌ 
குப்‌ பிறகு, வெதத்துவங்களிலே இருப்பார்களென்‌ றறிக, 


பசுலக்ஷண முற்றிற்று. 


ந வன்‌. 


பாசலக்ஷணம்‌. 





பாசங்கள்‌ ஆணவம்‌, திரோதாயி, சுத்தமாயை, அசுத்தமாயை, 
கன்மம்‌ என ஜந்தாம்‌. இவைகளுள்‌ ஆணவமாவது நித்தியமாய்‌, ஒன்‌ 
றாய்‌, லிபுளாய்‌, அநாதியாய்‌, ஆத்மாச்கள்தோறும்‌ ஞானக்ரியை 
களைத்‌ தடுக்கும்‌ எண்ணிறர்ச சல்‌ நதிகளை உடையதாய்‌, செம்பிற்குக்‌ 
களிம்பு “பாலச ச சமாயிருக்கும்‌ மலமாம்‌ இசற்கு நீகாரமென்றும்‌, 
பசுத்துவமென்றும்‌, மல மன்‌ றும்‌, அஞ்சனமென்றும்‌, அவித்சை 
மென்றும்‌, மாவிருதியென்றும்‌, மூலமென்ற வ கூறப்பெற்ற அனே 
கம்பெயர்கள்‌ உள, 








பதிப்பு] சித்தாந்த தத்துவலக்ஷணம்‌. ௧௧௯ 


| இப்படி ஒரு ஆணவமலம்‌ உண்டென்பதற்குப்‌ பிரமாண ம; 
ப அகீஐுமா ஒன்றினாலே ஆவரிக்கப்பட்ட சர்வஞ்ஞணாகவேணும்‌. அற்‌ 
பஅறிவனாகக்காண்கையால்‌, அற்ப அறிவுமல்லா தவன்‌ மலரஇதனு 
மல்ல, எவனைப்போல ஆத்மாவிற்கு அற்ப அறிவும்‌ இயல்பல்ல; ஆத 
லாலும்‌, எல்லார்க்கும்‌ ஒருபடித்தன்றி ஞானம்‌ இருக்கையினாலும்‌, 
 மோட்சத்திலே சர்வஞ்ஞனாகச்‌ கேட்க ப்படுசையினாலும்‌, அன்றியும்‌, 
| அசுசியாய்‌, துக்சமாயிருக்ற விடயபோகங்களிலே ஆசைவருவ தினா 
லும்‌, ஆணவம்‌ ஒன்றுண்டென்று இத்திச்சது. இனித்திரோதாயி 
யாவது இந்த ஆணவஞ்‌ சடமாகையால்‌, இர்ச ஆணவசச்திகளைச்‌ 
 சேட்டிக்குஞ்‌ ஞானசொருபமாகய அதிசத்தியாம்‌. அதுபாசதன்மத்‌ 
தைப்‌ பின்செல்லுசையாற்‌ பாசமென்று உபசாரமாகச்‌ சொல்லப்‌ 
படும்‌, 

இனிச்‌ ஈத்சமாயையாவது நித்தியமாய்‌, ஒன்றாய்‌, டதத 
வாயையும்‌ வியாபித்திருப்பதாய்‌, சடமாய்‌, சுத்தமாய்‌, குக்குமை 
முதலான நாலுவாக்குகளுக்கும்‌, அத்துவாக்களில்‌ மச்‌ திரம்‌, பதம்‌, 
வன்னம்‌, கலை, என்னு கான்‌ இற்கும்‌, வெசத்தூவருசலான சுத்ததத்‌ 
அவங்கள்‌ ஜர்திற்கும்‌, அவைகளிலிருக்றெ முப்பத்‌ துமூன்று புவன 
ங்களூக்கும்‌, அர்தப்புவனங்களில்‌ இருக்கிற விஞ்ஞானகலர்சளுக்‌ 
கும்‌, புவனசாயக. ரான மர்‌ இிரமகேஸ்வரர்‌, மஈதிமேஸ்ரர்‌, மச்இிரல 
கள்‌ என்னும்‌ அணுச சா௫வர்‌ மூ சலானபேர்சளுக்கும்‌. சீனுவா திக 
ரூக்கு முதற்காரணமாய்‌, சிவனுக்குப்‌ பரிச்கிரசசத்தியாய்‌ இருப்ப 
தாம்‌. இதற்குக்‌ குண்டலினி என்றும்‌, குடிலைஎன்‌ றும்‌, மகாமாயை 
என்றும்‌, ஊர்‌ தீதவமாயை என்றும்‌, தப்‌ என்‌ அஞ்‌ சொல்லப்பெ 
தற தோ ம்பெயிரதன்‌ உள. 


இப்படி ஒரு சுச்தமாயை உண்டென்பதற்குப்‌ பிரமாணம்‌: 
இக்வனங்கூறிய காரியங்கள்‌ காரணமின்றி உண்டாகா என்பதே 
யாம்‌. 


தஆ 


௧௨0 கட்டளைத்திரட்டூ. [சுத்தப்‌ 


இனி அசுத்தமாயையாவ ௮, நித்தியமாய்‌, ஒன்றாய்‌, தன்னு 
டைய காரியங்களை வியாபித்திருப்பதாய்‌, அசத்‌ துரூபமாய்‌, கன்மத்‌ 
திற்கு இருப்பிடமாய்‌, ௮சுத்சமாய்‌, சகலர்‌, பிரளயாகலர்‌ என்னும்‌ 
இருவகை ஆத்மாக்களுக்கும்‌ பொதுவாய்‌, பிரளயத்‌ திலே தேகாதி 
கள்‌ அற்றிருக்றெ ஆத்மாக்களுக்குச்‌ ஈருட்டிகாலத்திலே சலாஇதக்‌ 
துவங்கள்‌, தாலசுக்கும தேகமுதலானவைகள்‌, உண்டாகிறதற்கு 
இருப்பிடமாய்‌, இவனுக்குப்‌ பரிச்செசசத்தியுமாய்‌ இருப்பதாம்‌. இத 
ற்கு அதோமாயை, மோகினி முதலிய அனேகம்‌ பெயர்கள்‌ உள. 


இப்படி ஒருமாயை உண்டென்பதற்குப்‌ பிரமாணம்‌:--மேற்‌ 


கூறிய கலாதி காரியம்கள்‌ உபாதானயின்றி உண்டாகா என்ப 


தாம்‌. அது மண்‌ உண்டையின்‌ றிக்‌ குடமுண்டாகாததுபோல என்‌ 
றறிக. 

சன்மஞ்‌ சடமாகையால்‌ ஆத்மாவினிடத்திலிராது. 

சுத்தமாயை கன்மத்திற்கு மேற்பட்டிருத்தலால்‌ அக்கன்மம்‌ 
சுத்தமாயையிலும்‌ இராது. 

ஆகையால்‌ சங்காரகாலத்தில்‌ அசுத்தமாயையில்‌ இருக்கவே 
ணும்‌ என்றறிக. 


இனிகச்கன்மமாவது, மனோவாக்குக காயங்களாற பண்ணப்படு ' 


கையால்‌, கன்மம்‌என்றும்‌, பண்ணினகன்மம்‌ சூத்துப்பலமுண்டா 
க்குமட்டும்‌ புவனத்திலும்‌, மருத்தெண்ணெய்வா தனை போலப்‌ புத்தி 
யிலும்‌ கண்ணுக்குக்‌ கரா ணப்படா திருக்கையால்‌ அதிட்டம்‌ என்றும்‌, 


எல்லாவற்றையுச்‌ தரிக்கையால்‌ தாரகம்‌ என்றும்‌, புசிக்கப்படுகை 


யாற்‌ போக்டியம்‌ என்றுஞ்‌ சொல்லப்பவெதாய்‌, அத்தியாத்மிகம்‌ | 


முதலான அக்கத்திரயங்களுக்குக்‌ காரணமாய்‌, ஆக்மதன்மமும்‌ 


4 
i 

| 

பி 


i 
| 











பதிப்பு] சித்தாந்த தத்துவலக்ஷ்ணம்‌; ௧௨௧ 


மாயாகாரியங்களூல்‌ கூடினவிடச்திலே உண்டாகையால்‌,தன்மாதன்‌ 
மசொருபமாய்‌, பிரளயத்திலே பக்குவப்படுவதாய்‌, சிருட்டிகாலத 
இலே தேகாதிகளுக்கு எதுவாய்‌, சங்சாரகாலக்‌திலே மாயையிலே 
இருப்பதாய்‌, புத்தாலொழியத்‌ சொலையாமலிருப்பதேயாம்‌. 


இது காயிகம்‌, வாசிகம்‌, மானதம்‌ என்று மூன்‌ றுபேதப்படும்‌. 
இதில்‌ காயிசமாவ ௮ தேவதையைப்‌ பூரித்தல்‌, ஒருத்தனை அடித்தல்‌ 
முதலான புண்ணிய பாவங்களாம்‌. - வா௫கமாவது, தேவதையைத்‌ 
தோத்திரித்தல்‌, ஒருத்தனை த்தூஃதித்தல்‌ முதலான புண்ணியபாவ 
ங்களாம்‌. மானதமாவ த, தேவதையைத் தியானம்‌ பண்ணுதல்‌, பிறர்‌ 
உடைமையை எடுத்துக்கொள்ள வேணுமென்று இர்திக்தல்‌ முதலா 


ன புண்ணியபாவங்களாம்‌. இந்தக்கன்மம்‌ சாதி, ஆயுள்‌ போகங்க 


ஊச்சலக்சே பண்ணுவிக்குமதொழிந்து ஒருவர்க்காயினும்‌, நல்ல 
ஆயுளும்‌ ஈல்லபோக மும்‌ நல்லசா தீயுமாகப்‌ பண்ணாது. புண்ணியத்‌ 
தினாலே பாவமும்‌, பாவ தீதினாலே புண்ணியமும்‌ அழியாது. பிராய 
சத்தம்‌ பண்ணினாற்‌ புசியாமற்‌ பாய ஒழியும்‌. அல்லது, புசித்தா 
லொழியத்தொலையா அ. புஜக்குமிடத்‌ தில்‌ இதாஇதங்களால்‌ மேலை 


க்குச்‌ சட்டுப்படுவதுமாம்‌. மனோவாக்குச்சாயக்களால்‌ உண்டாகை 


| யாலும்‌, அனுபவித்துத்‌ தொலையப்படுகையாலும்‌ நாசத்தை உடை 


யது. தொன்று தொட்வெருகையால்‌ ஆற்றொழுக்குப்போல பிரவா 
காநாதியாம்‌. இர்தத்தன்மா தன மரூபமான கன்மம்‌, தனக்கு மூல 


| காரணமான ஆணவமாயைகளைப்போல, நிச்‌தஇியமாய்ச்‌ சசசமாயிரு 


க்கும்‌. 

இப்படிக்‌ கன்மம்‌ உண்டென்பதற்குப்‌ பிரமாணம்‌:--இசண்டு 
பேர்‌ ஒத்தநிலக் திலே கோளாறு சரியாகப்பயிரிட்டிருக்கையில்‌, ஒரு 
த்தனுக்கு விளைிறதும்‌, மற்றொருத்சனுக்கு விளையாதே போடற 
தும்‌ பிரத்தியட்சத் திற்‌ காண்கிறோம்‌. இதில்‌ யாதொன்றுகாரண 


௧௨௨ கட்ட்ளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 

மோ அதுவேகன்மம்‌. அதுவல்லாமலும்‌ ஒருவன்‌ சுவர்க்கம்‌ திலே 
சுக. கனத அனுபவிக்கிறான்‌, மற்றொருத்தன்‌ சாகத்திலே துக்கத்தை 
அனுபவிக்கிறான்‌, இதில்‌ யாதொன்று காரணமோ அது கன்மம்‌ 


எனவமிக, 
பாசலக்ஷண முற்றிற்று, 
சித்தாந்த தத்துவலக்ஷணம்‌ 
மூற்றித்று, 
மெய்கண்டதேவர்‌ இருவடிவாழ்க, 


திநச்சிற்றம்பலம்‌. 














டே 


சிவமயம்‌. 
திருச்சிற்றம்பலம்‌. 
தாநாசிவவா தககட்டவார, 





காப்ப. 

ஆனை முக னாறுமுக னம்பிகைபொன்‌ னம்பலவன 

ஞானகுரு வாணியையு ணாடு, 
சுத்தப்பிரமமா யிருக்கின்ற சர்வ சாக்ஷியினிடத்‌ திலே அக்னி 
| யிற்‌ கு போல அபின்னமாக ஒருசத்தி யுண்டு; அந்தச்‌ சந்தி அவ்‌ 
. வதிதட்பிரமத்தில்‌ அடக்கஇியிருக்கும்போ த அதற்குச்‌ சுத்தப்பிரமம்‌ 
| என்றுபெயர்‌. இந்தச்‌ சத்தி விசிரிம்பித தச்‌ சுச்சப்பிரமத்சை வியா 
. பிச்கும்போது அப்பிரமம பரைவியாபகத்துக்குள்‌ இருக்தபடியினா 
ட லே அதற்குப்‌ பரபிரமம்‌ என்று பெயராயிற்று. 


இலகூண சூன்யமாயிருக்கின்ற 'இக்சச்‌ சத்திச்குப்‌ பிரமத்தினு 
டைய சந்நிதானத்தில்‌, புருடசமுகதக்கிலே ஸ்இரீச்கு இன்பஞ்சனித்‌ 
தாற்போல அவி௫இர்த சத்துவ ரஜஸ்‌ சமோகுணங்கள்‌ உண்டாயின. 
இவற்றில்‌ சுத்த சத்துவத்திற்கு ஆனந்தநபசத்தி என்றுபெயர்‌. சுத்‌ 
த ரஜஙிற்குச்‌ சித்நபசத்தி என்றுபெயர்‌. சுத்த சமஸிற்குச்‌ சத்நப 
சத்தி என்றுபெயர்‌. இவற்றில்‌ காரணமான அளச்சரூபசத்தியடனே 
பரப்பிரமங்கூடிச்‌ சர்வாகக்சமென்னுஞ்‌ சுழுக்‌ ச யவஸ்சையையடை 
இன்றபோ து பரப்பிரமமென்றெ பெயர்‌? ய்ப்‌ பரமாநந்தர்‌ என 
இறபெயர்‌ வர்சது. "இர்தப்பரமாரக்கர்‌ த்ரூ சக்‌ தியுடனேகூடி௪ 
சர்வப்‌ பிரகாசமென்னுஞ்‌ சொப்பனாவஸ்‌ தையை யடைனெறபோ து 


* 


௧௨௪ கட்ட்ளைத்திரட்டு. [சுத்தப்‌ 


பரமாகந்தரென்னும்‌ பெயர்போய்த்‌ தேசோமயர்‌ என்னும்‌ பெயர்‌ 
வசத. இந்தத்‌ சேசோமயர்‌ சத்ரூபசக்தியுடனேகூடிச்‌ சர்வவியாப 
கமென்னுஞ்‌ சாக்கிராவஸ்தையை யடைகின்றபோது தேசோமய 
சென்னும்‌ பெயர்போய்ப்‌ பரிபூரணர்‌ என்றும்‌ பெயர்வந்த ௮. 


இந்த அகண்ட பரிபூரண சச்தொகந்தப்‌ பிரமத்தினிடத்திலே 
* சக்தியில்‌ ரஜிசம்போல ரலப்பிரகீநதி என்னும்‌ ஒருசத்‌ உண்டு. 
௮௪ மூலப்பிரிரு தியும்‌ விர்‌ சகுணமா௫ய முக்குணத்சோடு கூடி 
யிருக்கும்‌. அச்சப்‌ பிரகரு தியின்‌ ச த்துவகுணத்தை மாயையென்று 
ம்‌, சர்வக்ஞ வுபா தியென்றும்‌, ஈசரகாரண சரீ ரமென்றுஞ்‌ சொல்லப்‌ 
படும்‌. இச்சு மாயையினிடத்திலே நிர்மல சலப்பி.ரதிவிம்பம்போலப்‌ 
பிரமம்‌ சுலட்சணமாசப்‌ பிரதிவிம்பிக்கும்‌. இந்தப்‌ பிரதி விம்பசை 
தன்னியத்தைச்‌ சர்வக்ஞனாகிய ஈசானென்று சொல்லப்படும்‌, 


இர்சச்‌ ௪.த்துவகுண மாயையினிடத்திலே சத்‌ துவச்இல்சத்‌ து. 
வம்‌, ௪த்துவத தில்‌ ரஜஸ-, சத துவச்தில்‌ தமஸ-ப ஏனஹன்று 
குணங்கள்‌ உண்டு, இவைகளில்‌ சத்துவத்தில்‌ சத்‌ தலம்‌ பிரசானமா 
கும்போது அதில்‌ பிரதிவிம்பித்த ஈசுரன்‌ சகக்தை இரகதிச்கையி 
னால்‌ விஷ்ணு என்றும்‌, சத்துவத்தில்‌ சஜஸு பிரதானமாகும்போ 
அ அதில்‌ பிரதிவிமபிச்த ஈசுரன்‌ சகத்தைச்‌ சிருட்டிக்கையிஞல்‌ 
பிரமா என்றும்‌, சச்துவச்தில்‌ தமஸ-ு பிரசானமாகும்போது அதி 
ல்‌ பிரதிவிம்பித்ச ஈக.ரன்‌ சகத்தை உபசம்மாரம்‌ பண ணுகையினால்‌ 
உநத்திரன்‌ என்றஞ்‌ சொல்லப்பவென்‌. இப்படி மலப்பிரஇரு இயின்‌ | 
௪ தீதுவகுண கற்பனை சொல்லப்பட்ட அ. 





* புருடனிடச்துச்‌ சாமர்த்திய ரூபசத்திபோலப்‌ பிரமத்தின்‌ 
கண்‌ அனாதி இக்தமாயிருக்றெ மூலப்பிர௫ரு தியென்னுஞ்ச த திக்குச்‌ 
சுத்தி ரஜிதத்தை உபமானமாகச்‌ சொன்னது 'அநிர்வசணியத்‌ தீன்‌ 

4 மையென்னும்‌ பொருள்தோன்ற என்க, 








பதிப்பு. ] நாகாச்வவாதக்கட்டளை. ௧௨௫ 


இணி மூலப்பிரஇரு தியின்‌ இரஜோகுணம்‌ அநேக ரூபமாய்ப்பிறி 
நீது அவித்தைகள்‌ என்றும்‌ சீவகாரண சரீரங்கள்‌ என்றும்‌, ஒன்‌ 
 றற்கொன்று தாரதம்யியமாகச்‌ சொல்லப்படும்‌, இக்த அவிக்தைகளி 
டச்திலும்‌ மலிசைலப்‌ பிரதிவிம்பம்போலப்‌ பிரமசை தன்னியம்பிர 
| இவிம்பிச்கும்‌. இர்தப்பிர திவிம்ப சைதன்னியங்களை கிஞ்சிக்ஞுரென்‌ 
அம்‌, சீவ சிதா பாசபென்‌ றும்‌, பிராக்ஞமென்றஞ்‌ சொல்லப்படும்‌. 
இந்த அவிகதைகளிடக்திலேயும்‌ ரஜஹில்‌ சத்துவம்‌, ரஜசில்‌ ரஜசு,ஃ 
ஜில்‌ தமச என மேன்‌ அகுணங்களுண்டு. இரஜஸில்‌ சத்துவம்‌ பிர 
 தானமாகும்போ ௮ அதில்‌ பிரதிவிமபிச்த சதொபாசன்‌ தத்துவக்ஞாக 
கிஷ்டனாவன்‌. இரஜஸில்‌ ரஜக பிரசானமாகும்போது அதில்பிரதி 
லிம்பிச்த தொபாசன்‌ சாமக்குரோதபமனாய்க்‌ கர்மநிஷ்டனாவன்‌. 
” இரஜஸில்‌ சமச பிரசானமாகும்போது அதில்‌ பிரதிவிமபித்த தொ 
பாசன்‌ சோம்பல்‌, நித்திரை, மயக்கம்‌ ஆகிய இவைகளையடைவன்‌ ; 
இப்படி மூலப்பிரதிரு தியின்‌ இரஜோகுண கற்பனை சொல்லப்பட 
த. 

இணி மூலப்‌ பிரகிருதியின்‌ தமோ குணத்திற்கு ஐ வரணம்‌ 
விக்ேபேம்‌ என இரண்டு சக இிகளுணடு, இவ்விரண்டில்‌ ஆவரண 
| சத்தியானது தீ தீதுவஞானியையும்‌, ஈசுரனையும்‌ தவிர மற்றைச்‌ வே 
ர்களுக்செல்லாம்‌ சரீரத்திரயம்‌, சிதாபாசன்‌, சா சூசை தன்னி௰ம்‌ 
என்னு மிவைசளின்‌ ஒன்றற்‌ சொன்றுள்ள பேதந்செரியவொட்டா 
மல்‌ மறைக்கும்‌. இதனால்‌ மறைச்சப்பட்ட ஒவர்‌ இருபத்தொன்பது 
சத்துவவ்களையும்‌ ஒருமைப்பாடாக மானென்றபிமானிப்பர்‌. இரத 
அபிமான த்தை அகங்காரக்கிரந்தி என்றும்‌, சம்சாரபந்தம்‌ என்‌ 
அஞ சொல்லப்படும்‌. சற்குருகடாக்திதனாலே இந்த ஆவரணம்‌ 
நீல்இருபக்தொன்பது சத்‌ அவலங்களின்‌ ஒன்றற்கொன்றள்ள பேத 


க்தெரிகன்றதே முத்தி, இப்படி ஆவரணச தீதியின்‌ காரியஞ்‌ சொல்‌ 
லப்பட்ட த. 


௧௨௫ கட்டளைத்திரட்‌ [சுத்தப்‌ 


இனி விஷேபச த தியினின்‌ றும்‌ சத்த தன்மாத்திசையான தகா 


சந்சோன்‌ றிற்று. ஆகாசக்‌்தினின்றும்‌ பரிச சன்மாத்திரையானவாயு 


தோன்றிற்று, வாயுவினின்றும்‌ ரூபசன்மாககிரையான அக்கினி2தா 
ன்றிற்று. ௮ச்னொியினின்‌ றம ரஸசன்மா தீ திரையான அப்பு தோன 
நிற்று. அப்புவினின்றும்‌ கந்த சன்மாத்திரையான பிருதிவி சோன்‌ 
நிற்று. இந்தச்‌ சுகம பஞ்சபூசத்திறகுத சாரணமாயிருச்கின்ற 
விக்பசச்தியினிடக்‌ திலே தமில்‌ சத்துவம்‌, சமலறில்‌ ரஜஸ-ற, 
சமவில்‌ தமஸுஎன்னுமிவை அறபக்‌ கருவாக விருக்தபடியால்‌ 
அதன்‌ காரிய யெ இர்தக்‌ தன்மாத்கிரைகளான பஞ்சடூ சங்களூ।ம்‌ 
முக்குணங்கரூடனேபிறக்சன, இந்தப்பஞ்சபூதக்கட்குத்‌ தன்மாத்‌ 
சிரைகள்‌என்றும்‌, அபஞ்சீகிருதபூதங்கள்‌ என்றும்‌, ரக்ஷ மமபூதங்‌ 
கன்‌ என்றும்‌, மழக்குணபூதங்கள்‌ என்றும்‌ சாஸ்திரங்களில்‌ சாமஞ்‌ 
சொல்லப்படும்‌. 

இந்தச்‌ சூக்ஷம பூதங்களினின்று சூ-௩ம சரீரம்சளும்‌, ஸ்தால 
பூதங்களும்‌ தோன்றும்‌; அஃதெங்ஙன மெனின்‌ :--- 

அசாசமூசலான பஞ்சபூசவ்களிண்‌ சச்துவாமசத்திலே பூசத்‌ 
இற்கு ஒவ்வொரு மாக்கிரையெடுத்து ஒன்றாகக்‌ கூட்டிவைச் ச அ அத 
சச்சரணம்‌. இச்சஅச்சசகரணத்தின்‌ அசாசத்தின்‌ அமசங்கூடின தற 


சடையாளம்‌: இர்ச அர்தக்கரணமும்‌ ஆகாசம்சைப்போலச்‌ சகலமா 


ன கேள்விக்கும்‌ இடயங்கொடுத்துத்‌ சரிக்்ற த. இப்படிக்கரிக்க 


ன்றர்‌ விருத்திக்கு ; உள்ளம்‌ என்று பெயர்‌. இந்த அக்தச்சகரணஜ. 


தில்‌ வாயுவினம்சங்கூடின சற கடையாளம்‌, இந்த அமர்சக்சமணமும 


வாயுவைப்போல அலைஇன்றது. இப்படி அலைகன்ற விருச்திக்கு 
மளம்‌ என்றபெயர்‌. இரந்த அரந்சக்கரணதச்தில அக்கணெியி ன மச்‌ 
றா வாவனா... பகானி எ ணே. 2 

ர விருத்தி-பரிணாமம்‌. 

உள்ளம்‌ -தேஜஸுஎன்றும்‌ பாடமுள இ. 











பதிப்பு, | காகாச்வவாதக்கட்டனை. ௧௨௭ 


கூடின சற்கடையாளம்‌, இக்க அர்சக்கமணமும்‌ அக்கினணியைப்போல 
| ஈதின்னசென்று விளக்குவிச்சன்றக. இப்படி விளக்குவிக்கின்ற 
| விருக் திக்குப்‌ புத்தி என்‌ஐபெயர்‌. இர்த அக்தக்கரணத்இல்‌ அப்புவி 
”அம்‌்சங்கூடின்தற்கடையாளம, இத அடதக்கரணமும்‌ அப்புவைப்‌ 
போல விடயங்களிற்பற்றி இழுக்கனெற து. இப்படி இழுக்கின்ற விரு 
| த்திக்குச்‌ சித்தம்‌ என்றுபெயர்‌. இச்த அந்தக்கரணக்தில்‌.பிரு துவியி 
| வம்சம்‌ கூடின தற்‌ கடையாளம்‌. இக அம்தக்கமணமும்‌ பிரு துவி 
| யைப்போலக்‌ கடின மாகமினறு கானென நபிமாணிக்கன்றது; இச்சு 
| அபிமானவிருச்திக்கு அசங்காரம்‌ என்‌ ற பெயர்‌. 
| இன்னும்‌ ஆகாசமுசலான பஞ்சபூ சக்களினுடைய சத்துவாம்‌ 
| சட்திலே பூததீதிற்‌ சொவ்வொரு மாத்திரையெடுக் துத்‌ தனித்தனி 
| யேவைச்சது சுரோத்திராதி ஞானேட்திரியமென்று சொல்லப்ப 
| டும்‌. இவைகளில்‌ சமோத் நிரம்‌ அசாசத்தினம்‌ சமானபடியால்‌ ஆகா 
| சழ்தின்‌ குணமான சச்தமாத்திரத்தை அறியும்‌, துவக்கு வாயுவி 
னம்சமானபடியால்‌ வாயுவின்குணமான பரிசமாச்திரத்தை அறியும்‌. 
சகா அக்ணியினம்சமான படியால்‌ அக்கினியின்‌ குணமான ரூப 
மாத்திரத்தை அறியும்‌, சகெறருவை அப்புவி னம்சமானபடியால்‌ அப்பு 
வின்‌ குணமான கந்சமாத்கரச்சை அறியும்‌. ஆச்சராணமபிர வியி 
னம்சமானபடியால்‌ பிரு அலீயின்‌ குணமான கர்தமாத் சிரத்தை அறி 
யும்‌. இப்படி ஐந்தும்‌ ஒன்‌ *றுாடொன்று கூடாதபடியால்‌. ஒன்று மற்‌ 
நறெொன்றின்‌ குணச்சைச்‌ இரடுக்க வறியாது அர்தக்கமணக்தில்ஐந்‌. த 
மாத்திரையும்‌ ஒன்றாய்க்‌ கூடின தகொண்டு ஐட்‌திர்திரியல்சளினா 
லும்‌ ஜம்‌ துவிட யன்களையும்‌ அறியும, இர்ரச்‌ சச்அவகுணச்தி லுண்‌ 
டான அர்சக்கரணம்‌ ஐர்தும்‌, ஞானேடர்‌£ரியம்‌ ஜர்தும்‌அகப்பக்‌ தும்‌ 
சத்து வாமசமானபடியால்‌ ஞானசா சனமாயின, 

இன்னம்‌ ஐந்து பூசம்களினுடைய இரஜசாம்சத்திலே பூசத்தி 
ற்கு ஒவ்வொரு மாச்திமையெடுத்து ஒன்ருய்க்கூட்டி, வைத்த துவியர 


1 


௧௨௮ கட்டளை த்திரட்டு. [சுத்தப்‌ _ 


னாதி பஞ்சவாயுகள்‌. இவைகளில்‌ வியானவாயு ஆகாசத்தினம்சமா ்‌ 
னபடியால்‌ ஆகாசத்தைப் போலச்‌ சர்வாங்கமும்‌ வியாபித்திருக்கும்‌. | 
பிராணவாயு வாயுவி னம்சமானபடியால்‌ வாயுவைப்போல இருதயத்‌ : 
இலிருந்து காசியாதி பரியந்தம்‌ அலையும்‌. அபானவாயு அக்கிணியி 
னம்சமானபடியால்‌ அக்னியைப்போலச்‌ சாடராக்னியாக உஷ்‌ 
ணித் துக்கொண்டு குதத்சைப்‌ பற்றிரின்று உண்ட அன்னபானாதிக . 
ஊளைச்‌ சரணிப்பிச்கும்‌. சமானவாயு அப்புவி னம்சமானபடியால்‌ சரீர | 
நவொன நாபித்சானத்தினின்று உண்ட அன்ன ரஸங்களை அப்புவை | 
ப்போல இழுக்கும்‌. உதானவாயு பிருதிவியி னம்சமானபடியால்‌ : 
சண்டத்தைப்பற்றிப்‌ பிருதிவியைப்போலக்‌ கடினமாகறின்றுஉண்ட 
அன்ன பானா இகளைக்‌ கடையும்‌. இந்தப்‌ பஞ்சவாயுக்களை யுமல்லாமல்‌ | 
வாந்தி பண்ணுவிக்கின்றவன்‌ காகனென்றும்‌, இமைக்‌ அவிழிப்பிக்‌ 
இன்றவன்‌ கூர்மனென்றும்‌, குதுகுறுத்துத்‌ தும்பச்செய்கின்‌ றவண்‌ 
இறிகரனென்றும்‌, கொட்டாவிகொள்ளச்‌ செய்கின்றவனதேவதத்த 
னென்றும்‌, வீங்கச்செய்கின்றவன்‌ சனஞ்செயனென்றும்‌ வேறே ஐச 
அ வாயுக்களூண்டென்று இலர்‌ சொல்லுவார்கள்‌. இவ்வைந்தும்பிரா 
ணனுடைய தொழிலானபடியாய்‌ வேறல்ல, இன்னம்‌ ஆகாசமு£த 
லிய பஞ்சபூசங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு இவ்‌ 
வொரு மாத்திரையெடுத்‌ அத்‌ தனித்தனியே வைத்தது வாக்காதி 
கர்மேந்திரியமென்று சொல்லப்படும்‌. 

இவைகளில்‌ ௮சாசத்திணிடமாக வாக்கு வசனிக்கும்‌. வாயுவி 
ணிடமாகப்‌ பாணி இடுதல்‌, ஏற்றம்செய்யும்‌, அக்கினியினிடமாகப்‌ : 
பாதம்‌ நடக்கும்‌. அப்புலினிடமாகப்பாயுருமலசலா திகளை வெளியி 
லேதள்ணாம்‌. பிருதுவியினிடமாக உபஸ்தம்‌ சுகத்தைப்பண்ணும்‌. 
இக்சஜக்துச்‌ தனித்சணியே இருக்‌ தகொண்டு மறுதொழில்‌ செய்ய 
மாட்டாத. வியானாதிவாயுச்கள்‌ ஐந்துமாச்‌ இரையும்‌ ஒன்றாய்க்‌ கூடி 
னத கொண்டு கர்மேச்திரியம்‌ ஐந்‌ இன்வழியினாலும்‌ ஐச து தொழில்‌ 








பதிப்பு. ] காகாசிவவாதக்கட்டளை. 3௨8 


. களையுஞ்‌ செய்துமுடிக்கும்‌, இந்த வாயுச்களைச்தும்‌, கார்மேக இரியல்‌ 

களைந்தும்‌ ஆகப்பச்‌ தம்‌ இரஜசாம்சமானபடியினால்‌ கஇரியாசா தனமா 
வின; அர்தக்கரணம- இ, ஞானேர்திரியம்‌-௫, வாயுச்கள்‌-ட௫, கர்மேர்‌ 
திரியம்‌-டு ஆக இருபது கத்‌ துவங்களும்‌ குக்ஷாம சரீரமென்று சொ 
ல்லப்படும்‌. இர்தச்‌ சூகூமசரீரக்சை மாயாப்‌ பிரஇ விம்பனாகவிரு 
கீஇன்ற சுரன்‌ அவித்தையாப்‌ பிரஇவிம்பராகிய வேர்கள்‌ அனேக 
ராகையால்‌ ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சரீரமாகச்சிருஷ்டி த சளிஃ 
தான்‌. அப்போது பஞ்சபூத த்தினுடைய சாச்வீகாம்சமும்‌ இரால 
சாம்சமும்‌ செலவழிர்சன. சாமசகுணமாத்தஇரஞ்‌ சேடித்தது. குட்‌ 
சுமசரீரம்‌ வாங்காத சீவர்களுக்கெல்லாம்‌ இன்னுமொரு இருட்டிக்கு 
அகட்டுமென்று நிறுத தினார்‌, இப்படிச்‌ குமே சரீரகற்பனை சொல்‌ 
லப்பட்ட து. 


இனிச்‌ அலபூச வுற்பத்தி சொல்லுகின்றோம்‌; அஃசெல்ஙன 
மெனின்‌:--சமோம்சமா யிருக்கின்ற ஐந்‌ தபூ சங்களையும்‌ ஒவ்வொண் 
றை இரண்டிரண்டாகப்‌ பகுத்து முதற்பாதி ஐர்சையும்‌ ஒவூலாண்‌ 
றை ஈர்நானகாகப்‌ பகுத்து இரண்டாம்பாஇ ஐந்தில்‌ சன்‌ னம்சச்‌ 
துடனே கூட்டாமல்‌ மற்றைகான்‌ கு பூதங்களுடன்‌ அரைக்கால்‌ 
அரைக்கால்‌ மாக்‌ இிரையாகச்‌ கொடுக்கின்றது பஞ்சீசரணடுமன்று 
சொல்லப்படும்‌. 


இப்படிப்‌ பஞ்ச. ரணம்‌ பண்ணின அலபூதல்சளிலே அசாசக்‌ 
திலே பரிச ரூப ரஸ கந்தங்களாகய நான்கு குணங்களும்‌ வியாப்‌ 
பியமானபடியால்‌ அதிருசியமாய்ப்போக கிசகுணமாகய எத்தம்‌ இரு 


சியமாம்‌. 


வாயுவிலே ரூப ரஸ கந்தம்‌ ஆ௫ய மூன்றுகுணங்களும்‌ 





x பஞ்சீசமணம்‌- ஒவ்வொரு சத்தில்‌ ஐந்து ஐர்து பூதங்க 
ளைச்சேர்த்‌ தப்‌ பண்ணுவது, 


ர வடியும்‌. ஆலயம்‌ 


3.1 
A ்‌ 


௧௩0 கட்டளைத்‌ திரட்‌ 6. [சுத்தப்‌ ( 
்‌ 


வியாப்பியமானபடியினால்‌ அ இருயெமாய்ப்‌ போகக்‌ காரணகுணமா 


இய சத்தமும்‌, நிசகுணமாகிய பரிச முர திருசியமாம்‌. அக்கினியிலே 


ரஸகட்தமாஇிய இரண்கொணங்களாம்‌ வியாப்பியமானபடிமிலை அதி 


ருசியமாய்ப்‌ பாகக்‌ காரணகுணல்களா கிய சத்தபரிசமும்‌, சிசகுண . 


மாய ரூபமும்‌ திருயெமாம்‌. அப்புவிலே கந்தகுணம்‌ வியாப்பியமா 
னபடியினால்‌ அதிருசியமாய்ப்‌ போகக்‌ காரணகுணங்களாதிய சத்த 
பரிச ரூபமும்‌, நிசகுணமாதிய ரசமும்‌ இருசியமாம்‌. பிரு தவியி2ல 
காரண்குணங்களாகிய சத்த பரிச ரூபரசமும்‌, நிசகுணமாஃய கந்த 
142210 இருசியமாம்‌. 

மூன்‌ குக்-மமபூதங்கலினின்‌ அம்‌ சுகம சரீரங்கள்‌ சோன்றி 
னாற்போலப்‌ பஞ்ச்கரணம்‌ பண்ணின ஸ்தூலபூதங்களினின்‌ றம 
ஆறுதத்‌ தவமாய்‌, சால்வகைப்பிறப்பாய்‌, மூவகைச்சா தியா யிருக்க 
ன்ற ஸ்தூல சரீரவ்கள்‌ தோன்றின. 

இவற்றுள்‌ ஆற தத்துவங்கள ஈவன:---சர்மம்‌, உதிரம்‌, மாமிசம்‌, 
சனாயு, அசதி, மச்சை இவைகளாம்‌. 

நால்வகைத்‌ சோற்நங்களாவன:-- சரா புஜம்‌, அண்டஜம்‌,சுவே 
சஜம்‌, உத்பீஜம்‌ இவைகளாம்‌. 

மூவசைச்‌ சாதிகளாவன:-இகலோகபரலோக புத்தி இருவகை 
ரல்‌ கொடுக்கின்ற மாநுடசரீரம்‌ உத்தமசாதி. பரலோக புத்தியை 
மறைத்து இகலோக புத்தியைமா தீதிரய்‌ கசொடுக்னெற பசு பகஷிமுத 
லானவை மத்இமசாதி. இரண்டுலோகப்‌ புத்தியையும்‌ மறைத்திருக்‌ 
கின்ற மரம்‌, கொடி, செடி முசலியவை அதமசாதி. இப்படிப்‌ பிரு 
திவி சத்‌ தவமாயிருக்கின்‌ ற பூலோகச் திற்‌ கண்டாற்போல அப்பு, 
அக்கினி, வாயு, ஆகாசம்‌ எண்ணப்பட்ட தத்துவங்களாய்‌ மிமைநிரை 
யே யிருக்கின்ற பிதிர்லோகம்‌, தேவலோகம்‌, யட்ச, கந்தர்வ, சித்தர்‌ 
லோகங்களினும்‌ ஈட்சத்திரமாகத்‌ தோற்றுகன்ற சந்திரன்‌ முதலான 


| 


1 











பதிப்பு. ] நாநாசீவவாதக்கட்டளை. ௧௩௧ 


' பிதிர்ச்சள்‌, குரியன்‌ முதலான தேவதைகள்‌, கச்தருவர்‌,. சித்தர்‌ என்‌ 
அனப்பட்டவர்கள்‌ உச்சமசாஇ. காமதேனு, அயிராவதம்‌, அன்னம்‌, 
| கருடன்‌ முதலானவை மத்திமசாதி, கற்பகவிருட்சம்‌, பாரிசாதம்‌ 
முசலானவை அதமசா தி. இச்சச்‌ தூலசரீரமே அன்னமயகோசம்‌ 
சூட்சுமசரீரம்‌ மூன்றுகோசல்களா யிருக்கும்‌. 
அஃதெங்கனமெனின்‌:--பிராணவாயுவும்‌, கர்மேச்திரியங்களு 
ங்கூடிப்‌ பிராணமயகோசம்‌. மனதும்‌, ஞானேக்இிரியகங்க ரா. கூடி 
மனேமையகோரசம்‌, புத்தியும்‌, ழ்‌ க த்க்‌ விஞ்ஞான 


மயகோசம்‌, காரணசரீரமே ஆனந்தமயகோசம. இப்படிப்‌ பஞ்சஃகா 
சஞ சொல்லப்பட்டன. 


ஆறுசச்‌ துவங்களா யிருக்கின்ற ஸ்தூலசரீரத்திலே இருபது தச்‌ 
அவங்களா யிருக்கின்ற சூட்சும சரீரமிருகினெற ௮. 


- அஃதெப்படியெனின்‌:— கர்மேர்திரியங்களுள்‌ வாக்கும்‌, ஞா. 


னேர்திரியல்களுள்‌ ச்ஙுலையும்‌ வாயிலிருக்கும்‌. உதானவாயுவும்‌, 
| மனதும்‌ சண்டச்திலேயிருககும்‌. பிராணவாயுவும்‌, புச்தியும்‌ இருதய 

கதிலேயிருக்கும்‌. சமானவ யுவும்‌, சித்தமும்‌ சாபியிலிருக்கும்‌ அபா 
னவாயுவும்‌ பாயுறாவும்‌ குசத்திலிருக்கும்‌. வியானவாயுவும்‌, ஞானேக்‌ 
திரியங்களுள்‌ துவக்கும்‌, அகங்கர மும்‌ சர்வாங்கமும்‌ வியாபித்திரு 
௭ம்‌: உச்சியிலே உள்ளமும்‌, கருவிழி நனியிலே ச க்ஷர்‌ திரியமும, 
சாஇிற்குள்ளே சுரோச்ரேந்திரிபமும்‌, மூக்கு எணியிலே இராேக்‌ 
திசியமும்‌, கமுத்திந்குமேலே சணித்சணியேயிருக்காம்‌. சமுத்திற்குக 
திறழே கை, கால்‌, குய்யங்களில்‌ பாணி, பாதம்‌, உபஸ்சம்‌ மூன்றா 
தனித்‌ சணியே யிருக்கும்‌. இப்படித்‌ தாலசரீ.ர சச்துவங்கன்‌ ஆறு. 
அதிற்‌ குடிபுறாச்த சூட்சும சரீ. ரக்‌ துவங்கள்‌ இருபது. ஆகச்‌ சத்துவவ 
கள்‌ இருபத்தாறும்‌ ப்ஞ்சபூசங்களின்‌ காரியமானபடியினாலே ஒரு 


மைப்பாடாகச்‌ காரியசரீரமென்று சொல்லப்படும்‌, 


*% 


Ni 
ஐ 
க்‌ 
ப்‌ 


௧௩௨. கட்டளத்திரட்டூ. [சுத்தப்‌ 









அவித்தையிற்‌ பிரதிவிம்பித்த சாரணசரீரமும்‌ சிதாபாசனும்‌ . 
சாக்கிரச்திலே இரந்த இருபத்தாறு தத்தவங்களூடனே கலர்‌ த கின்‌ . 
றபோது விசுவனென்றும்‌, வியவகாரிக வெனென்றுஞ்சொல்லப்பட 
வன்‌. சொப்பனத்‌ திலே தூலசரீரத்தைவிட்டு அக்தக்க.ரணத்துடனே 
கூடிறின்றபோது தைஷுானென்றும்‌, பிராதிபாசிக €வனென்றும்‌, 
சொப்பன கற்பிதனென்றுரு சொல்லப்படுவன்‌. சுழுத்தியிலே காரி 
யசரீர தத்துவங்கள்‌ இருபத்தாறையுவ்‌ கைவிட்டுச்‌ சாரணசரீரச்சை 
மாத்‌ இரம்‌ பொருச்தியிருக்கும்‌2பாது பிராக்ஞனென்றும்‌, பாரமார்த்‌ 
இக சீவனென்றுஞ்‌ சொல்லப்படுவன்‌. பிரமசைதன்னியமும்‌ சாக்கி 
மச்திற்குச்‌ சாக்ஷியாயிருச்கும்போது வோத்மாலவென்றும்‌, சொப்பன 
சதிற்குச்‌ சாக்ஷியாயிருச்கும்போது அந்தராத்மாவென்றும்‌, சுமுத்தி 
க்குச்‌ சாக்ஷியாயிருக்கும்போ அ பரமாத்மாவென்றும்‌, அவஸ்தா த்தி 
ரய சாக்ஷியாயிருக்கும்போ அ ஞானாத்மாவென்றும்‌, கூடஸ்தனென்‌ 
றுஞ்‌ சொல்லப்படும்‌. இப்படிச்‌ வனுக்கு மூன்‌ இசரீரங்களும்‌, மூன்‌ 
றவஸ்தைகளுஞ்‌ சொல்லப்பட்டன. 

இனி ஈசனுக்கு மூன்றுசரீரங்களும்‌, மூன்றவஸ்ைகளுஞ்‌ ! 
சொல்லப்படும்‌. கற்பிசப்பிரபஞ்ச வடிவமாகத்‌ தோன்றுகின்ற தல 
பஞ்சபூதங்களும்‌, அச்தப்பூ தங்களிலே சோன்றின மூன்றுசா இயாயி 
ருக்னெற தூலசரீர சமஷ்டியுங்கூடி ஈசுரதூலசரீரம்‌ என்றும்‌ 
வீராட்டென்றுஞ்‌ சொல்லப்படும்‌. இதனுடனேகூடிச்‌ சாச்இராவஸ்‌ 
கதையைப்‌ பொருந்துகின்ற ஈசன்‌ வைசுவானரன்‌ என்றும்‌, இந்த 
இருவகைக்கும்‌ அதிஷ்டான சை தன்னியம்‌ பிரமாவென்றுஞ்‌ சொல்‌ 
லப்படும்‌, 

சூட்சும பூசல்கள்‌ ஐச்தும்‌, அச்தப்பூ சல்களிலே தோன்றின 
சூட்சுமசரீச சமஷ்டியுய்‌ கூடி ஈசுரதட்சுமகரீம்‌ என்றும்‌, இரண்‌ 
யகர்ப்பான்‌ என்றுஞ்‌ சொல்லப்படும்‌. இசனுடனேக டிச்‌ சொப்பனா 


உ 2 


வஸ்தையைப்‌ பொரும்‌ அன்ற ஈசான சூத்திராத்மாவென்றும்‌,இ௫்த 







தி. ப்பு.] நாநாச்வவாதக்கட்டளை. ௧௩௩ 


'இருவசைக்கும்‌ அதிஷ்டான சைதன்னியம்‌ வீஷணு வென்றுஞ்‌ 
சொல்லப்படும்‌. 

இர்தக்‌ தூல சூட்சுமம்‌ இரண்டின்‌ வாசனையுடனே கூடியிருக 
இன்ற மாயை ஈசுரகாரணசரீரம்‌ என்றும்‌, அவ்வியாகிருத மென்‌ 
அஞ்‌ சொல்லப்படும்‌. இதனுடனே கூடிச்‌ சுழுத்தியவஸ்தையைப்‌ 
(பொருந்துகின்ற ஈசுரன்‌ அரந்தரியாயி யென்றும்‌, இந்த இருவகைக்‌ 
கும்‌ அதிஷ்டான சைதன்னியம்‌ உருத்திரன்‌ என்றுஞ்‌ சொல்லப்‌ 
| படும்‌. 


வன்‌, தன்‌ மூன்‌ றவஸ்தைகளிலும்‌ தன்‌ மூன்றுசரீ ரங்களாயிரு 
கின்ற இருபத்தேழு சக துவக்சளுடனும்‌ சானென்றுகலந்து நிற்கி 
ன்ததபோல ஈசுமனுந்‌ தன்‌ மூன்றவஸ்தைகஸிலுச்‌ தன்‌ மூன்று சரீ 
மங்களாயிருக்கின்ற முப்பத்திரண்டு சச்துவல்களூடனுல்‌ சலச்து 
ஙிற்பன்‌. 

ஆகையினாலே சீவ சிதாபாசன்‌ தன்‌ எரீரமாத்திரமே கலர்து 
நிற்பன்‌. ௪௬ரன்‌, தன்‌ சரீ.ரமாகய சகல சரீரங்களோடும்‌ சகல பிரப 
ஞ்சங்சளோடுக்‌ கலர்து நிற்பன்‌, இர்சஇருவகைக்கும்‌ சாகஷியாயிருச்‌ 
இன்ற பிரமசை தன்னியமும்‌, சகல சரீ ரங்களிலும்‌, சகல பிரபஞ்சம்‌ 
களிலும்‌ நிறைந்து அப்பாலும்‌ பத்துத்‌ திச்கையும்‌ அச்இிரமித்து எல்‌ 
லையற்றிருக்கும்‌. 

சீவனுக்குத்‌ தூல்சரீர வியவகாரக்திற்கு அன்னமயமான சட்‌ 
கோசதத்துவங்கள்‌-௬, சூட்சும சரீர தத்துவங்கள்‌-௨0, சீவன்‌, எச 
சன்‌, அவித்தை, வித்தை, பிரமம்‌-டு, ஆசத்தத்‌ துவங்கள்‌-௩௧. 

சூட்சும சரீரவியவகாரத்திற்கு சூட்சும சரீரதத்துவங்கல்‌-௨0, 
சன்‌, ஈசு.ரன்‌, அவித்தை, வித்தை, பிரமம்‌-டு, ஆசத்தததுவ௰்‌ 
கள்‌-௨ட. 


% 


க்ஷம்‌ 


த௪ கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


சாரணசரீர வியவகாரத்திற்குச்‌ சீவன்‌, சரன்‌, அவித்தை, 
வித்தை, பிரமம்‌-டு. சீவவியவகாரம்இற்குச்‌ சீவன்‌, ஈசுரன்‌, பிர 
மம்‌-௩.  சாகதிவியவகாரத்திற தச்‌ சாகஷி-5. ஈசுரனுக்குல்‌ ந அதி 
வியவசாரத்திற்குச்‌ சமஷ்டி அன்னமய “காச தத்துவவ்கள்‌-௬. சம 
ஷ்டி சூட்சும சரீரதத்‌ துவங்கள்‌-௨௦ சமஷ்டி சீவன்‌, அவித்தை-௨. 
ஈசுரன்‌, வித்தை, பிரமம-௩. தூல பூதங்கள்‌-டு, ஆகத்‌ தத்துவங்‌ 
02 / இற்‌ சகட பன்‌? 

சூட்சுமசரீர வியவகாரத்திற்குச்‌ சமஷ்டி ரூட்சுமசரீர சத்துவ 
ங்கள்‌-௨0, சமஷ்டி, சீவன்‌, அவிக்‌ 5-௨, சூட்சுமபூதல்கள்‌-டு, விக்‌ 
தை, ஈசன்‌, பிரமம்‌-௩, ஆகதீதத்துவங்கள்‌- 6௨0. 


சா.ரணசரி.ர வியவகாரக்‌ திற்கு வித்தை, ஈசன்‌, பிரமம்‌-௩. 
ஈச வியவகாரத்திற்கு ஈசுரன்‌, பிரமம்‌-௨, பிரமவியவகாரத்திற்கு 
பிரமம்‌-க. இக்திரிய வியவகாரத்திரகு இர்‌ இரியம்‌-௧. சட்கோச தத்து 
வங்கள்‌-௬. அர்தக்கமணம்‌-டு. வாயு-டு. சீவன்‌, ஈசூரன்‌, அவித்த, 
வித்தை, பிரமம்‌-டு.. ஆகத்‌ தத்துவங்‌ கள்‌-௨௨. 


மனோராச்சிய வியவகாரத் கிற்கு அம்தக்கரணம்‌-டு, வன்‌, ஈசு 
ரன்‌, அவித்தை, வித்தை, பிரமம்‌-டு. ஆகத்‌ தத்துவங்கள்‌-௧0. இப்‌ 
படித்‌ தத்துவங்களினுடைய தோற்றமும்‌, நிலையுஞ்‌ சொல்லப்பட 


டன. 
இனித்‌ தத்துவங்கள்‌ ஒடுங்குசன்றவழி சொல்லுகின்றோம்‌. 


சகல சீவரிடத்திலு மிருக்கன்ற தூல சரீரயன்‌ளனைத்தும்‌, தம 
க்கு ஆசாரமான தூல டுசவ்களிலு மந்து, பூதமாத்திரமாக ஒடுங்‌ 
கும்‌. இச்தத்‌ தாலபூதங்களும, பஞ்கெரணம்விட்டுத்‌ சன்மாத்திளை 
களான தமோகுண பூதங்களாக மிஞ்சும்‌. அப்போது கேவலம்‌ இர 
ண்யகர்ப்பர வஸ்தையென்று சொல்லப்படும்‌. சூக்த ம சரீரசத்துவ 





| 





| 
| 





ந 
| 


்‌ பதிப்பு] நாநாசீவவாதக்கட்டளை. ௧௩௫ 


ங்க ளிருபதுல்‌ கட்டிவிட்டபெ பூசங்களினுடைய சத்‌ துவகுணமும, 
 இரறோகுணமுமாக ஓங்கும்‌. அஃதெய்யன மெனின்‌: 


சகலபிராணிகளிடத்திலு யிருக்கன்ற அகங்காரமும்‌, ரொணே 


 ந்திரியமும்‌, உதானவாயுவும்‌, உபஸ்சேர்திரியமும்‌ பிருதிவியில்‌ ஒட 
ங்கும்‌. இத்தமும்‌, சிங்ஙுவையும, சமானனும்‌, பாயுருவும்‌ அப்புவிலி 
| ஓடிங்கும்‌. புத்தியும்‌, சட்சுவும்‌, அபானனும்‌, பாதமும்‌ அக்கினியில்‌. 
| ஒடவ்கும்‌. மனதும்‌, தொக்கும்‌, பிராணனும்‌, பாணியும்‌ வாயுவில்‌ 
| ஒடிங்கும்‌. உள்ளமும்‌, சுரோத்திரமும்‌, வியானனும்‌,வாக்கும்‌ ஆகாச 


த்தில்‌ ஒடுங்கும்‌. அப்போ து பழையபடியே முக்குணபூதங்களாகும்‌. 


இந்தச்‌ குக்ஷ ய மபூ சங்களும்‌, பிருதிவி அப்புவில்கரைந்‌ த ஒடுக்கும்‌. 


அப்புவும்‌ அக்னெயிற்‌ சுவறி ஒடஇிங்கும்‌, அக்கினியும்‌ விளக்கைப்‌ 


| போல வாயுவிலணைர்‌ அ ஒடுங்கும்‌. வாயுவும்‌ ஆகாசத்திலே ஓய்ர்‌ த 
| ஒடுங்கும்‌. ஆசாசமும்‌ விகேபசத்‌ தியில்‌ ஒடுங்கும்‌. அவ.ரணசசத்‌ இயும்‌, 
| விக்ஷேபசத்‌இயம்‌ மூலப்பிரகரு தியின்‌ சமோகுணமாத்திரமாப்‌ ஆல 
மரம்‌ ஆலம்வித் தில்‌ ஒடுங்னொற்பொல இன்னும்‌ ஒரு சிருஷ்டிக்கு 
| வித்தாக மாயையிலும்‌, அவித்தையிலும்‌ ஒடுங்கும்‌, இந்த மாயையும்‌ 


அவித்தையும்‌ அதிநுண்மையான மூலப்பிரகருதியென்று சொல்லப்‌ 
பட்ட விர்‌ தத்‌ தவத்தில்‌ ஒூங்கும்‌. அர்சவிந்துவும்‌, பாம்பென்இ 


ன்ற பெயர்போய்‌ பழுசையாகக்‌ சண்டாற்போலக்‌ தனக்கு அதிஷ்‌ 


டான சைதன்னியமான பிரம சைதன்னிய மாத்திரமாக ஒூிங்கும்‌. 


இப்படிப்‌ பொய்யெல்லாம்‌ மெய்ப்பொருள்‌ ஒன்றாக க்கண்டு,அ௮ தவே 
சுபாவ௫த்சமாய்‌ நிசமாயிருக்கன்ற சன்வடிவெனக்கண்டு செளிக்து 
கவலைகெட்டிருச்னெ்‌ றவனே ீவன்முத்தன்‌. இப்படித்‌ தத்துவங்க 


| னின்‌ ஒடுக்கஞ்‌ சொல்லப்பட்ட அ. 


இப்படித்‌ தோற்றி ஒரகனெ தத்துவங்கள்‌ - ௩௬, அவையா 


வன; 


“பக 


[2 


ற்‌ 


௧௩3 கட்ட்ளைத்திரட்டு. [சுத்தப்‌ 


பூதங்கள-ட௫. ஸ தால சரீ. ரதத துவங்கள்‌-௬. சூ ஈமசரீர தத்து 
வல்கள்‌-௨0. சாரணசரீரமான மாயை அ௮வித்தை-௨. இவற்றில்‌ பிரதி 
விமபித்தசீவன்‌, ஈசுரன்‌-௨. இவைகட்கெல்லாம்‌, அதிஷ்டான சை 
தன்ணியமா யிருக்கின்ற * பிரமம்‌-க. அ, -௩௬. 


இவைகளில்‌, பூதங்கள்‌-ட. மாயை-௪. மாயாப்பிர திவிமபரான 
ஈசுரன்‌-௧. பிரமம்‌-க. ஆக இர்தஎட்டும்‌ சகலபிராணிகளுக்குஞு 1சமு 
சாயமாக அருபவிச்சப்படும்‌. மற்றை இருபத்தெட்டும்‌, அவனவனு 
க்குப்‌ 1 பிருதக்காக அனுபவிக்கப்படும்‌. அஃதெங்கனமெனில்‌, பிரு 
திவிதத்‌ அவம்‌ ஒன்று இறக்கில்‌ எல்லோருக்கும்‌ அகாரயில்லை. மழை 
மறுக்கில்‌ எல்லோருக்குஞ்‌ சலமில்லை. தேயுவில்லாதிருந்தால்‌ பாக 
மில்லை. வாடை தென்றல்‌ இல்லாவிட்டால்‌ வாயுவியக்கயில்லை. 
ஆகாசம்‌ இறக்கில்‌ ஒருவருக்கும்‌ அவகாசயில்லை. மாயையும்‌, மாயாப்‌ 
பிரதிவிமபரும்‌ இறக்கில்‌, சகலசமயங்களுச்குர்‌ செய்வமில்லை. பிரம 
மில்லையேல்‌ ஒருவருக்கும்‌ அறிவில்லை. ஆசையால்‌ இந்த எட்டும்‌ எல்‌ 
லாருக்குஞ்‌ சமுதாயமாம்‌. பிருதக்கு எவ்கனமெனில்‌, ஒருவனுக்கு 
ஸ்காலசரமம்‌ இறக்கில்‌, எல்லோருக்கும்‌ ஸ்‌்தூலசரீ. ரம்‌ இறவா தபடி 
யினாலும்‌, குக மமசரீரத்தில்ஒருவனுக்கு அங்சு 9வைகல்யம்வச்சால்‌ 
எல்லோருக்கும்‌ வாராதபடியினாலும்‌, முத்தராயிருக்க சுகர்‌, வாமதே 
வா்‌ முதலானபேருக்கு அவித்சையும்‌, சீவனும்‌ இறந்‌ தபோயிருக்க 
ம,றறைப்பேருக்கெல்லாம்‌ அவித்தையும்‌, சீவனும்‌ இறவாத படியினா 
லும்‌ இர்த இருபத்செட்டுத்‌ தத்துவங்களும்‌ அவனவனுக்குப்‌ பிருத 
ககென்பதிலே சந்தேகமேயில்லை. 





* பிரமத்திற்குத்‌ சோற்றமொடுக்கல்‌ கூறினது காமகற்பணை 
யைப்பற்றியென்க. | 

* சமுதாயம்‌- பொது, 
ர பிருசச்கு--வேறு. 


9 வைசல்யம்‌- குறைவு. 








பதிப்பு] நாநாச்வவாதக்கட்டனை. ௧௩௭ 


இர்தத்‌ தத்துவங்கள்‌ ௬-ல்‌ எப்போதும்‌ தானாகவே காணப்‌ 
| படுற தத்துவம்‌-௪. எப்போதும்‌ சனச்சன்னியமாகச்‌ காணப்படுகிற 
சத்‌ அவல்கள்‌-௭. தானாகவும்‌ சனக கன்னியமாகவும்‌ ௮ நபவிக்கப்படு 
இற தத்துவங்கள்‌-௨௮. அஃதெம்கனமெனில்‌;— 


அவஸ்தாத்திரய சாக்ஷியாயிருக்கன்ற பிரமசைதன்னி௰ம்‌ எல்‌ 
லாவவஸ்தைகளிலுர்‌ தானாக விளங்குகையினாலும்‌, மற்றத்‌ தத்துவ 
 க்கள்போலத்‌ தனக்‌ கன்னியமாக விளங்காதபடியினாலும்‌ அந்தப்‌ 
பிரமசை தன்னியம்‌ ஒன்றுமே தானாகக்‌ காணப்படுகிறது. பஞ்சபூ தங்‌ 


கள்‌-டு, மாயை, மாயாப்பிரதிவிம்பர்‌-௨. ஆக ஏழும்‌ தத்தம்‌ தொழி 


லான வெட்டு, குத்து, உழவு பஞ்சதிருத்தியம்‌ தசாவதார முதலான 
வை ஒருகாலும்‌ தன்னுடைய தொழிலாகக்‌ காணப்படாத படியினா 
லே தனச்சன்னியங்களே யல்லாமல்‌ தானாகமாட்டா. மற்றை ௨௮- 
தத்துவங்களுள்ளே சான்‌ பிராமணன்‌, கான்‌ கத்‌ இரியன்‌, கான்வை 
"இயன்‌, நான்சூத்இரன்‌, நான்பிரமசாரி, நான்‌கருகஸ்‌ சன்‌, நாண்வான 
ப்பிரஸ் சன்‌, சான்சன்னியா௫, நான்‌ ஆண்மகன்‌, நான்‌ பெண்‌ மகள்‌, 
நான்கரியன்‌ , நான்வெப்பன்‌, சான்சட்டையன்‌, நான்‌்ரெட்டையன்‌, 
நான்பருத்சேன்‌, ஈான்‌இளை த்தேன்‌ என்று தானாகவழங்குகிற ஸ்தா 
லசரீரம்‌ ஆறுதத்துவங்களும்‌, மற்றொருவேளையிலே தனக்குப்‌ புறம்‌ 
புபட்டு என்மாடு, என்கன்று என்றாற்போல, என்சரீரம்‌ பருத்தது 
என்சரீரம்‌ இளைத்து, என்மயிர்‌ ஈரைத்த து, என்சரீரம்பிறர்‌ து இத்‌ 
தனை நாளாயிற்றென்று தான்வேறு, தூலசரி.ரம்‌ வேறாக வழங்குகிற 
படியினாலும்‌, சான்கண்டேன்‌, ஈான்கேட்டேன, நான்தொட்டேன்‌, 
கான்போடத்தேன்‌, நான்கொடுத்தேன்‌, ஈான்வாங்கனேன்‌, நான்டட்‌ 
ந்தேன்‌, நான்புசிச்தேன்‌, நான்‌சிர்‌தித்தேன்‌, கான்றிச்சயித்தேன, 
நான்‌ இந்தப்பஞ்சத்திற்குச்‌ வித்தேன்‌ என்று சானாகவழங்குகற 
குக்௩ுமசரீர தத்‌ துவங்கள்‌ இருபதும்‌, மற்றொருவேளையிலே சனக 


yi 


தட்டு] கட்ட்ளைத்திறப்பே ரகத்தப்நி 


குப்புறம்புபட்டு என்வீட, என்‌உடமை என்றாற்போல ஏன்‌ கண்‌, 
என்‌ காது, என்‌ மூக்கு, என்‌ நாக்கு, என்‌ கை, என்‌ கால்‌, என்‌ மன 
ம்‌, என்‌ புத்தி, என்‌ அகங்காரம்‌, என்‌ சித்தம்‌, ஸ்பிக்‌ 49௪ 
தான்வேறு அவைகள்வேறாக வழங்குகிறபடியினாலும்‌, கான அறி 
வேன்‌, நான்‌ அறியேன்‌, என்று சானாசவழங்குகிற அஞ்ஞானமும்‌, 
தொபாசனும்‌ மற்றொரு வேளையிலே தனக்குப்‌ புறம்புபட்டு என்‌ 
அஞ்ஞானம்‌, என்‌வேன்‌ என்று வழங்கக்கண்ட படியினாலும்‌ இந்த 
௨௮-தத்துவங்களாும்‌ தானாகவும்‌, தனக்கு அன்னியமாகவும்‌ வழங்கு 
இன்று சித்தம்‌. 





இப்படிச்சொன்ன குருவைப்‌ பார்த்துச்‌ சீடன்கேம்கும்படி , 
இர்த &௮-தத்‌ தங்களும்‌ சானானல்‌, சாகஷியைப்போல ஒரு சன்மை 
யாகத்‌ சோற்றவேண்டுமீமயல்லாமல்‌, பஞ்சபூதல்களைப்போலத்‌ தன 
க்கன்னியமாகக்‌ காணக்‌ கணக்கில்லை. இந்த ௨௮-ம்‌ தனக்கன்னிய௰ 
மேயானால்‌ எப்போதும்‌ புறம்புபட்டே இருக்கவேண்டி மன்றித்‌ 
தானாக வழங்கக்‌ கணக்கில்லை. தானுமாய்‌ தனக்‌ கனனியமுமாய்‌ 
இருக்குமென்கிறது இருட்டா திக்கன்‌ என்றாற்போலும்‌, வெள்ளாம்‌ 
தீகூிதென்‌ என்றாற்போலும்‌ விருச்சமாமென்னுஞ்‌ சங்கைக்கு பசமா 
ர்த்தமாகத்‌ சான்‌ என்கின்றது ஒருவகையும்‌, அத்தியாசத்‌ தனாலே 
தான்‌ என்கின்றது ஒருலகையும்‌ ஆக இருவகையும்‌ உண்டு. சாக்ஷி 
சை தன்ணியத்தைத்‌ தான்‌ என்டுன்றது பரமார்த்தமல்லாமல்‌ உபசா 
மமல்ல. தனக்சன்னியமாயிருக்னெற இந்த ௨௮-யும்‌ தான்‌ என்ன்‌ 
றது கட்டையைக்‌ கள்ளனென்றாற்போலும, பழுதைப்‌ பா ம்பென்‌ 
ருற்போலும்‌, புக்திரதாராதிகளை த்‌ சான்‌என்றாற்ஃபாலும்‌ மயக்கமே 
யய்லா மல்‌ உண்மையல்ல, ஆகையினால்‌ அஞ்‌ ஞானகாலர்தொடவ்கதெ 


தசானல்லவெ ன்று காணப்பட்ட தத்‌ அவய்கன்‌-௪, இப்போ அஇப்படி. 
ப்பட்ட விவேக ம்பண்ணி 'னபிற்பாடு தானல்லவென்று காணப்பட்ட்‌ 


1 தீதிதுவங்கள்‌-௨௮. ஆக இந்த ௩௫-தச்‌அவங்கலையும்‌அ த தற்குச்சொ 











பதிப்பு] நாநாசீவவாதக்கட்டளை. ௧௩8௯ 


ன்ன குணங்‌ குறிகளுடனே கூடக்‌ கா ண்னெற அறிவானது கடத்‌ 

தைப்‌ பார்ச்கன்றவன்‌ சடத்திற்குப்‌ புறம்பாகவேயிருந்து கட த்தை 

| ப்பார்க்தின்றதுபோல அவைகட்சன்னியமாகவேயிருர்து அவைகளை 

ு்‌ அறிகன்றதென்றும்‌, மூப்பத்தாரளாக்‌ சத்துவமாகிய அதுவே தானெ 

| ன்றும்‌, அதவே பரமவெமென்றும்‌ சலக்கமறச்‌ தெளிக்தவனே ல 

தரிசன முடைய வன்‌ முச்சனென்று சொல்லப்பவெனெண்‌ அத்த 
தாம்‌, 


| இப்படிப்‌ பிரமமே தாமென்றும்‌, மற்றை ௩௫-தத அவங்களும்‌ 
சமக்‌ கன்னியமென்‌ றும்‌ பிறித்சறியாத அவிவேகிகள்‌ அகங்காரகி 
இரச்தியினாலே புச்திரதாராதிசள தபிக்கின்றதைத்‌ தாம்‌ தபிக்கின்‌ 
ரோம்‌ எனனெற மூடத்தனம்போல, இரந்த ௨௮-னுடைய தொழில்‌ 
| களையும்‌ தந்தொழி லென்று மயங்குகன்றபடியினாலே இர்த ௨௮-னா 
| லும்‌ ஆர்ச்சிச்கப்பட்ட புண்ணிய பாவங்களினாற்‌ கட்டுப்பட்டு ௮௧ 
தக்‌ கர்மத்தின்படியே சனன மரணாதி சம்சாரத்திலே அடி படுகிரோ 


| மென்று மயஙகுவர்‌. 


பிரமசை சன்னியமே தானென்றும்‌, மற்றை ௩௫-ம்‌ தானல்ல 
| வென்றுர்‌ செளிர்ச வியவேகியானவன்‌ அகங்காரக்‌ இரந்தியற்றபடியி 
| னால்‌ இந்த ௨௮-னுடைய தொழில்களையும்‌ நான்செய்யவில்லேயென்‌ 
றும்‌, இக்த ௨௮-ம்‌ புசிக்கின்‌றதசை நரன்பரிக்கவில்லை யென்றும்‌ திட 
ப்படத்சேறி மயக்கமற்‌ றிருக்னெறபடியினால்‌ இந்த ௨௮-னாலும்‌ ஆர்‌ 
ச்சிக்கப்பட்ட புண்ணிய பாவங்களினின்றும்‌ விபெட்டுச்‌ கர்மமிலலா 
சபடியினால்‌ சனனமரணாதி சம்சாரமில்லாமல்‌ முத்தனாய்ப்‌ பிரமமா 
த்திரமாகவே யிருப்பன்‌. 


இவனைச்‌ சீவன்ழத்தன்‌ என்றும்‌, திடப்பிரக்ஞன்‌ என்றும்‌,அகி 
வர்ணச்சிரமி என்றும்‌, தணதிதன்‌ என்றும்‌, பகவத்பக்தன்‌ என்‌ 


டல்‌ 


0 கட்டளைத்திரட்டூ [சுத்தப்‌ 
அம்‌, பிராமணன்‌ என்றும்‌ வாசிட்டமுதலிய சாஸ்திரங்கள்‌ முறை 


யிடுகன் நன, சகலரும்‌ இந்தத்‌ தத்துவங்களை விசாரம்பண்ணி 


மோக்மடையச்கடவர்கள்‌. 


நாகாச்வவா தக்கட்டளை 


முற்றிற்று, 


சற்தந நாதன்‌ துணை. 





உட 


சிவமயம்‌. 


திருச்சிற்றம்பலம்‌. 





வேதாந்தத்‌ 
௦ ௦ ௦ 
தத அவககடட் வா, 
AY NL 
காப்பு, 

சர்சைசா யாவானுஞு சார்க தியில்‌ காவானு 
மந்தமிலா வின்பநமக்‌ காவானு-—மெர்த முயிர்‌ 
சானாகு வானுஞ்‌ சரணாகு வானுமருட்‌ 
கோனாகு வானும்‌ குரு. 


க 





தத்துவங்கள்‌--௯௬. 





இவை முதற்ற£$தவம்‌-௩௦, இரண்டாச்சத்துவம்‌-௩0, மூன்‌ 
ருந்தத்துவம்‌-ட௬ , எனப்‌ பிரிக்கப்பட்டு வழங்கும்‌, 
முதற்றத்துவம்‌-௩0. 
பூதம்‌-டு, பொறி-டு, புலன்‌-டு, கன்மேர்திரியம-௫, கன்மவிக 
யம்‌-ஙு, க.ரணம்‌-௪, அறிவு-க. ஆ. ௨0. 
இரண்டாந்தத்துவம்‌-- ௩0. 
சாடி-௧௦, வரயு-௧0, சயங்கள்‌-டு, கோச ம-டு, அட 1௨0, 





8 


௧௪௨ க ட்டா. துதி ப [சுத்தப்‌ 






முன்றாந்தத்துவம்‌- ௩௬. | 


ஆசாரம்‌-௬, மண்டலம்‌-௩, மலம்‌-௩, தோஷம்‌-௩ , ஏடணை ௬ - 


௨௩, குணம்‌-௩, இராகம்‌-௮, வினை-௨, அவ்ஸ்சை-டு. ஆ, ௩௬. 


முதற்றத்துவம்‌ ௩()-ன்‌ வரலாறு. 
பூதம்‌--௫. 
பிரு திவி--மண்‌, அப்பு--நீர்‌, தேயு அக்னி, வாயு காற்று, 
ஆகாயம்‌--வெளி. 
போறி--௫. 
சோக்இரம்‌--செவி, சொக்கு--உடம்பு, சட்சு--கண்‌, சிங்கு 
வை-— சாக்கு ஆக்கிராணம்‌-- மக்கு. 
புலன்‌---(௫. 
சச்சம்‌--கேட்கப்பட்டத (செவிக்குயிர்க்கூறு.) 
பரிசம்‌--சதோஷ்ணாதி யறிவு (உடம்புக்குயிர்க கூறு.) 
உருவம்‌--காணப்பட்டத (கண்ணுச்குயிர்க கூறு) 
இசசம்‌--அறுசுலை யறிவு (காவுக்குயிர்க்கூறு. ) 
கக்கம்‌--நற்கந்த துர்க்கவறிவு (கா௫ிக்குயிர்ச கூறு.) 
கன்மேந்திரியம்‌--௫. 


வாக்கு--வாய்‌, பாசம்‌--சால்‌, பாணி--கை, பாயுரு--அபர 
படம்‌, உபத்தம்‌--கு.றி. க்‌ 





we எஷணா என்னும்‌ இச்சைப்பொருட்டான வடவொழியான 
அ விதிவழியே .ஐகாரவீராய்‌ ஈடணை என நின்று மரூஉ வழக்கால்‌ 
ஏ டணை என வழங்குகின்றது. 


பதிப்பு] வேதாந்தத்தத்கவக்கட்டளை. ௧௪௩ 


கன்மவிஷயம்‌-— ௫. 


வசனம்‌_— வாத்தை (வாய்க்‌ குயிர்ச்கூறு.) 





கமனம்‌-— கடை (காலுச்‌ குயிர்க்கூறு.) 
தானம்‌ கொடுத்தல்‌ வாங்கல்‌ (சைக குயிர்க்கூறு.) 
விசர்ச்கம்‌--விடுசல்‌ (அபானத்துக்‌ குயிர்ச்கூறு.) 
ஆகக்தம்‌--மூழ்தல்‌ (குறிச்குயிர்க்கூறு.) 
கரணம்‌---௪, 
| மனம்‌--ஒன்றை நினைப்பது, புத்தி--அதனை விசாரிப்பது, 
| அகங்காரம்‌ -- அதனைக்கொண்டு மேன்மேலு மெழும்புவது, இத்‌ 
| சம்‌--அதனைச்‌ செய்து முடிப்பது. 
| அறிவ ௧. 
அறிவு சன்னைச்கண்டு மகிழ்ச்திராத்தல்‌. 
அட முதற்றகதுவம்‌-௩0. 
இரண்டாந்தத்துவம்‌ ௩()-ன்‌ வரலாறு, 
நாடி--௧௦. 
இடை--வல அகாற்‌ பெருவிரலிணின்று கத்தரிக்கோல்‌ போல்‌ 
 மாறலாக இடத காசியைப்பற்றி நிர்பது. 
பிகசலை--இட துசாற்‌ பெருவிரலினின்று கத்தரிக்கோல்போல 
மாறலாக வல அ காசியைப்பற்றி நிற்பது. 
சுழுமுனை -—மூலாதாரத்தைத்‌ தொடர்ச்து எல்லா நாடிக்கும்‌ 
அசா ரமாய்‌ கநொடியாய்ச்‌ சிரசளவு முட்டி நிற்பது. 





ர சுஷூமம்கா என்னும்‌ வடமொழி சுடுமூனை எனற்பாலது 
விதிகடச்து மரூஉ வழக்காய்ச்‌ சுழுமுனை என்றும்‌, ௨ழூஉ வழக்க 
ய்ச்‌ சுழிமுனை என்றும்‌ வழங்கும்‌. 





௪௪ கட்டளைத்திரட்‌ ட. [சுத்தப்‌ 


சிக்வவை--உண்ணாச்சலே நின்றசோறு தண்ணீர்‌ இவைகளை 
விழுங்கப்பண்ணுவஅ. 
புருடன்‌—வலதஅ கண்ணளவாய்‌ நிற்பது. 
காந்தாரிஃ-இட அ சண்ணளவாய்‌ நிற்பது. 
அசத்தி வலது காதளவாய்‌ நிற்பது. 
அலம்புடை--இட தது காதளவாய்‌ நிற்பது 
சங்கினி--குறியினளவாய்‌ நிற்பது. 
குகு--அபானக்சளவாய்‌ நிற்பது. 
வாயு-௧௦. 
பிராணன்‌, அபானன்‌, வியானன்‌, உசானன, சமானன்‌, மாக. 


ன்‌, கூர்மன்‌, இரிகரன்‌, தேவதத்தன்‌, தனஞ்சயன்‌. 






இவற்றுள்‌ :-- 

கஃ-வது. பிராணன்‌ லலாடமக தியில்‌ தோன்றிச்‌ ௪5 திர மாடி. 

யில்‌ விழுந்து, ஒவ்‌ என்று மூலாதாரத்திற்‌ குதித்து, அவ்‌ என்று நாபி 

சீதாணல்தில்‌ முட்டி, சவ்‌ என்று இடைபிங்கலைகளி லோடி, கபால 

தைச்சற்றி, நாசியிற்‌ பன்னிரண்டங்குலம்‌ புறப்பட்டு, காலல்குலக்ர 

கழன்று எட்டக்குலம்‌ மீண்டு, தாணின்ற விடத்தில்‌ தாக்குறுவது.. 

இப்படி காழிகை ஒன்றுக்கு ௩௬௦ - சுவாசம்‌; இரவு கபல்‌ ௬௦- நாழி 
கைக்கும்‌ ௨௧௧(0-சுவாச ம. 


இந்தச்‌ சுவாசம்‌ ௨௧௬00-க்கும விவரம்‌, 


$ 
A 
மூலாதாரத்தில்‌ | சுவாசம்‌ ௬௦01 


வர்றான்‌ சுவாசம்‌ ௬௦௦00 
மணிபூரகத்தில்‌ சுவாசம்‌ ௬௦௦௦. 
அனாகதத்தில்‌ சுவாசம்‌ ௬௦௦0. 
விசுச்‌இயில்‌ சுவாசம்‌ ௧௦0௦9 








பதிப்பு] வேதாந்தத்தத்துவக்கட்டளை. ௧௪௫ 


| ஆக்கினையில்‌ சுவாசம்‌ ௧000 
| நாதாந்தசத்தில்‌ சுவாசம்‌ ௧000 
ஆச ௨௧௬00- சுவாசமியங்கி, இதில்‌ ௭௨00-சுவாசம்‌ பாழாகப்‌ 
| பாய்ர்து ௧௪௪00-சுவாசம்‌ உள்ளே புகும்‌ என்று அறிக, 

| ௨-வது. அபானன்‌ குதத்தையுய்‌ குய்யத்தையும்‌ பற்றிரின்‌ று 
மல சலாதிகளைக்‌ கழிப்பிப்ப அ. 

ஈஃ-வஅ. வியானன்‌--தோலிலே நின்று பறிசங்களை அறிவிப்‌ 


| ச்‌-வது, உ சானன்‌--உத.ராக்கினியை எழுப்பி உண்ட அன்ன 
சாரத்தை ௭௨000-நாடி ஈரம்புகளிலே கலப்பித் துச்‌ சரீரத்தை வளர்‌ 
| ப்பீப்பது. 
௫-வது. சமானன்‌ எல்லா வாயுவையும்‌ ஏறுதல்‌ குறைதல்‌ 
| செய்யவொட்டாமற்‌ சமனாய்க்‌ இழ்க்கொண்டியங்குவ அ. 
I ௬-வ அ. சாகன்‌ விக்கலும கக்கலும்‌ உண்டாக்குவது. 
எ-வஅ. கூர்மன்‌ கண்ணிலே நின்று இமைப்பிப்பது. 
| ௮-வது. இரிகரன்‌— புருவமத்‌ தியத்தைப்‌ பற்றி கின்று தம்மு 
 வித்சலும்‌ அழுவித்தலுஞ்‌ செய்வ து. 
I ௯-வது. தேவசத்தன்‌--விழிச்திருசக்கும்போது ஐடுவித்சலும்‌, 
உலாவுவித்தலும்‌, உயுத்தம்‌ பண்ணுவித்தலுஞ்‌ செய்வது. 
௧0-வது. சகனஞ்சயன்‌-- பிராணன்‌ உடம்பைவிட்டுப்‌ போனா 
லும்‌ தான்பிரியாமல்‌ நின்று உடம்பை லீல்குவித்சலும்‌, விரிவித்த 
லும்‌, புளிப்பிச்‌ சலுஞ்‌ செய்த மூன்றுசாட்சப்பாற்‌ கபாலக்சைப்பிள 
த்தோடிப்‌ போவது, 

10 


௧௫௪௭ கட்ட்ளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 







அமர்வாசயம்‌, ப௫ர்வாசயம்‌, சலவாசயம, மலவாசயம்‌, சுக்கில 
வாசயம. 

ச-வ.த. அமர்வாசயம்‌-—உண்ட அனனசாரம்‌ அமருமிடம்‌. 

உ-வஅ. படிர்வாசயம்‌-—அன்னம்‌ பகிருமிடம்‌. 

க-வஅத. சலவாசயம்‌--சலக்குழி இறங்குயிடம. 

2 வ்‌ ன்ட்‌ பககக ௫. க்ஸ்‌ ௩. ழி = 

- வது. மலவாசயம—மலககுழ இுறவகும்டம, 
௫-வது. சுக்லவாசயம்‌--சுக்கலம்‌ பிரியுமிடம்‌, 
கோசம்‌--ட௫. 

அன்னமயகோசம்‌, பிராணமயகோசம, மனோமயகோசம்‌, விழ 

ஞானமயகோசம்‌, ஆன்‌ சமயகோசம, 


௧-௮. அன்னமயகோசம்‌--சட்பாவ விகாரமாகதீ தோற்றப்‌ 
பட்ட தூலதேகம்‌, 


௨-வது. பிராணமயகோசம்‌—பிராணனாங்‌ சன்மேக்‌ அதக ்‌ 
கூடிறிற்ப த. 
௩-வது. மனோமயகோசம்‌--மனதம்‌ ஞானேக்திரியமுல்‌ கூடி 
நிற்பது. | 
௫-வது. விஞ்ஞான மயகோசம்‌— புத தியும்‌ ஞுானேர்தீரிமமு: =| 
கூடிரிற்பது. | 
௫-வது. ஜனர்தமயகோசம்‌-பிராணவாயுவஞ்‌ சுழுத்‌ தியுங்கூப்‌ | 

நிற்பது. | 
ஆ. இரண்‌ டரச்தத்துலம்‌-௩.0, 





பதிப்ப.] வேதாந்தத்தத்தவக்கட்டளை. ௧௪௭ 


மன்றாந்தத்துவம்‌ உ௬-ன்‌ வரலாறு, 
ஆதாரம்‌--௬. 
மூலா தாமம்‌, சுவாதிஷ்டானம்‌, மணிபூரகம்‌, அனாகதம்‌, விசு 
தி, ஆக்கினை 
| க-வஅ. மூலாதாரம்‌ ஈாற்ச அரத்‌ அக்குள்ளே முச்கோணமாயிரு 
| ப்பது: இதனடுவேரிற்கும்‌ எழுத்து ஓங்காரம்‌, இதிவ்நிற்குச்‌ தேவதை 


[லிசாயகன்‌. ்‌ 





| ௨-வது. சுவா திஷ்டான ம_—காற்கோணமான அ; இதனடுவே 
து எழுத்து ஈகாரம்‌; அதிதேவசை பிரமா. 
௩-வது. மணிபூரகம்‌ பிறைக்கோணமான அ; இசனடுவே நிற்‌ 
கும்‌ எழுத்து மகாரம்‌; அதிதேவதை விஷ்ணு. 
௪-வது. அனாகதம்‌--முசக்சோணமானது; இதனடுவே நிற்கும்‌ 
| எழுத்துச்‌ சகொரம்‌; அதிதெவசை உருத்திரன்‌. ்‌ 
ட இ-வது. விசுத்தி அறுகோணமான து; இதில்கிற்கும்‌ எழுத்து 
(வகாரம்‌; அதிதேவதை மஹேசுவ.ரண்‌. 

௬-வ த. அகச்னை—வட்டமாயிருட்ப 2; இசனடுவே நிற்கும்‌ 
எழுத்து யகாரம்‌; அதிதேவதை சதாகவன்‌. 

இப்படி ஆசாரம்‌ ஆறிலேயும்‌, ஆறெழுத்தும்‌, ஆற்செய்வமூம்‌, 
ஆறு வீடும்‌, அதில்‌ ஐம்பச்தோரக்ரமுய்‌ கண்டுகொள்க, 

மண்டலம்‌---௩. 
அக்கிணிமண்டலம்‌, ஆதித்தமண்‌ டலம்‌, சர்திரமண்டலம 
5-வது. அக்னெிமண்டலம்‌— சாற்ச துரமாய்‌ சடுவே கூன்றசோ 

ணமாய்ப்‌ பிருதிவியும்‌ ௮ப்புவுங்‌ கூடினவிடத்தே பம்பர்‌ ஆ 
புஞ்பமாயிருப்ப த. 


௧௪௮ கட்டளைத்திரட்டு. [சுத்தப்‌ 


- விஷயக்களைத்தேடி.அசைப்படுதல்‌. 











௨-வது. ஆதி. ச்தமண்டலம்‌-.- இரு சயகமல அறுகோணமெட்‌ 
மசமழுடைய புஷ்பமாய வாழைப்‌ பூப்போன்ற கீழ்நோக்கி யிருப்‌ 
பது. i 
௩-வது. சக்திரமண்டலம்‌--கோடி சர்‌ திரா தித்த ருசயம்‌ னி 
றபோலச்‌ சரசு நடுவே ஓவ்‌ என்ற அக்க ரத்தை முன்னிட்டுப்‌ பேதி 
த்துறிற்கும்‌. இசனமிர்சகலை அக்கனிமண்டலக்தை மேனோக்கச்‌ 
சோதியா யிருக்கும்‌. இதனடுவே பராசத்தி சும்சராநந்தவாலையாக 
எழுச்சருளி யிருப்பள்‌. | | 

மலம ௩. 

ஆணவம்‌, காமியம்‌, மாயை. 

ச-லது. ஆணவம்‌--உடம்பை நானென்றிறாக்கை. 

௨-௪ ௮. காமியம்‌--சண்டவற்றிற்கெல்லா மாசைப்படுகை, 

௩-வது. மாயை தனக்கு வருவதையறியாமற் சோபங்கொன 
மருக்கை. 

தோம்‌... 

வாசம்‌, பித்தம்‌, லேத்‌ தமம்‌. 

வாதம்‌--வாயுவின்‌ கோபம்‌. பித்தம்‌ அக்கினியின்‌ கோபம, 
லேக்‌ தமம்‌ அப்புவின்‌ கோபம்‌. 1 

இந்த மூன்றுசோபத்தாற சகலவியாதியுமூண்டாகும்‌. 

ஏடணை--௩. 
அர்‌ கட. புத்திரவேடணை, உலகேடணை. 


ந தன்‌ 1 ஆசைப்படுசல்‌. பக்தித்‌ 
வேடணை--புத்திரனைத்தேடி ஆசைப்படுதல்‌, உலகேடணை--உல௫ 











4 

குணம்‌— ௩. 3 | 

a 

இசரசதம்‌, தாமதம்‌, சாத்வீகம்‌, 1 


| 





பதிப்பு] வேதாந்தத்தத்துவக்கட்டளை. ௧௪, 


இரா சசம்‌-—அசங்காரமாய்‌ வெட்டவும்‌ குத்தவும்‌ கடிக்கவுமா' 
ருப்பது. தாமதம்‌— மத்தமாய்‌ உன்மத்தமாய்‌ மத்‌ திமமாயிருப்ப து. 
இட சிவிசம்‌ அல்‌ அன்பு, விவேகம்‌, ஐம்பொறியடக்கல்‌,அரு 
| 
புடையதாய்‌ தாட்டங்கொண்டிருப்ப து. 











ர, ஞானம்‌, தவம்‌, பொறை, மேன்மை, வாய்ை முதலியவற்றை 


இராகம்‌ ௮. 
காமம்‌, குரோதம்‌, உலோபம்‌, மோகம்‌, மதம்‌, மாற்சரியம்‌,இடு 
ம்பை, அகங்காரம்‌. 
காமம்‌ ஆசை. குரோதம்‌_— பிணக்கு. உலோபம்‌ பிடிபாடு, 
மோகம்‌ பிரியம்‌. மதம்‌-— கருவம்‌. மாற்சரியம்‌-—உறவாயும்‌ உதட 
டில்‌ நகைப்புமாயிருக்து உட்பகை விளைவித்தல்‌. இநிம்யை-— உதா 
சனம்‌, அகங்காரம்‌ கோபித்தல்‌. 


வினை—௨. 





நல்வினை, திவினை. 
சல்வினை--புண்ணியஞ்செய்தல்‌, தீவினை--பாவஞ்செய்தல. 
அவஸ்தை--டு, 

சாக்கிரம்‌, சொப்பனம்‌, சுழுத்தி, அரியம்‌, துரியாதீதம்‌. 

| சாசக்செம்‌-லலாடத்தானம்‌. சொப்பனம்‌_—கண்டத்தானம்‌, 
சுழுத்தி--இரு தயகமலம்‌, தரியம்‌--சாபிச்சமலம்‌. அரியாதிதம்‌— 

 குறியிடம. 

முன்சொல்லிய சாக்ிரமானது லலாடத்தானச்தில்‌ சத்தம, 
பரிசம்‌, உருவம்‌, இரசம்‌, கந்தம்‌, வசனம்‌, சமனம்‌, தானம்‌, வீசாக 

சம்‌, ஆனச்சம்‌, மனம்‌, புத்தி, அகங்காரம்‌, த்தம்‌ இப்பதினாலு கரு 

| விகளூடன்‌ தன்னுடைய சக்நிதி.யிற்‌ சேவிக்கத்தக்கதாகப்‌ பராசத்தி 
யருளால்‌ இராசாவும்‌ படையும்போல நிற்கும்‌, 


5௫0 “கட்டளை திதிராம் 6 [சுத்தப்‌ 


இதற்குச்‌ சாட்சி 
திருமந்திரம்‌. 
கண்டனவைக்துவ்‌ கலந்சனவோரைர்‌ த 
முூண்டனசான்கு மோதியுணர்ச்சபின 
பண்டையனாதி பசர்ந்தவிச்சாக்கிர 
மண்டமதாக வமர்ட்திரும்தானே. 
இப்பால்‌ முன்சொன்ன பதினாலு கருவியிலே பச துமொடுங்க | 
நின்ற நான்கு கரணமுஞ்‌ சொப்பன மாதிய கண்டத்தானச்தி னிற்‌ 
கும்போது கனவகண்டு மறந்‌ துவிட்டேனென்‌ றறியவும்‌, 
இதற்குச்‌ சாட்சி 
திருமந்திரம்‌. 
பண்டுமொழிந்த பதினாலுர்தன்னிலே 
கண்டமதனிற்‌ கரணங்கலக்‌ துதான்‌ 


மண்டிவளைக்த மனைவாழ்க்கை தன்னிலே 
கண்டுமறிச்துவ்‌ கனவ அவாமே. 





சுழுத் தியாவ து முன்சொன்ன கரணம்‌ கானகில்‌ இரண்டுமொடு | 
ங்‌ இரண்மமெவற்‌ திருதயகமலத்திலே கின்றசென்‌ நறியவும்‌. 
இதற்குச்‌ சாட்டி 
திருமந்திரம்‌. 
ஆனமனமு மறினெறபுத்தியு 
ஞூனையிழக்துகின்‌ ஐள்‌ ளேயுயிர்ப்பெய்தித்‌ 
தானமிழக்‌ து. தயங்கெயெவாறுபோல்‌ 
ஞானமிழக்து சுழுத்தியகாமே. 
அரியமாவ து இரண்டிலொன்‌ றொடுங்க ஓன்‌. றுபோய்‌ சாபிகம . 
உ இச்தில்‌ நிற்குமென்‌ றறியவும்‌, 8 








பதிப்பு] வேதாந்தத்தத்துவக்கட்டனை. ௧௫௧ 


இதற்குச்‌ சாட்சி 
திருமந்திரம்‌, 
கான த்தெழுர்‌ த இரியுர்‌ தரியர்சான்‌ 
வானத்செழுக்துபோய்‌ வையம்பிராகஇத்சே 
தானத்தெழுர்‌ த கருத்தினறலையிசல 
பூனைக்‌ சவிர்க்‌ துமங்‌ கோய்கிநினறானே, 


| அறியா £தம்‌ கெட்டவிடத்தில்‌ ஆன்மா மூலாதாரத்திற்‌ டர்‌ 
| துறங்குமென்‌ றநியவும்‌. இது முன்சொன்ன பதினாலு கருவியு மிற 
| க்தவிடம்‌. 
இதற்குச்‌ சாட்சி 
திருமந்திரம்‌. 

துரியமிருப்பது சாக்கிரச்‌ துள்ளே 

நரிகள்பதினாலு ஞ்சுண்டுசேத்தது 

பரியபுரவியும பாரிற்பிறர்திடம்‌ 

துரியமிருப்பிட ௫ சொ ல்லவொண்ணா? த. 


ஆ... மூன்றாச்‌ தத்‌ துவம்‌--௩௬. 
இதறகுச்‌ சாட்டு 
திருமந்திரம்‌, 
முப்பதுமுப்பது முப்பத்தறுவருஞ்‌ 
செப்புமதிலுடைச்‌ கோயிலுள்வ ழ்பவா 
செப்புமதிலுடைக்‌ கோயிலசதைர்‌ தபி 
னொப்பிலனைவரு மோட்டெடுத்தாரே. 
(வேதாந்தத்‌ தத்துவக்கட்டளை 
முற்றிற்று, 


RT 





. அவே 


சிவமயம்‌. 
திருச்சிற்றம்பலம்‌. 
ஞானக்‌ கட்ட வ, 





இகபரங்களிலே யாவசொருவர்க்கு முன்செய்த தவத்தினால்‌ 
ரான ச்தில விருப்புற்றுச்‌, சற்குருமாதன்சேவை இடைத்து, மோட்‌ 
சம்பெறப்‌ பறிபச்குவம்‌ வர்தவிடத்து வேதாந்த தெரிசனவிளக்கமே 
சூரியப்பிரகாச விளக்கமாயிருக்கும்‌. மற்றநாற்களியாவும்‌ மின்மினி 
விளக்கமாயிருக்கும்‌. ஆகையால்‌ வேதாந்ததெறிசனமே யுண்மையெ 
னவறிக. 

இணி வேசாச்தசெரிசனஞ்‌ செய்வதெப்படி யென்றால்‌? சான்‌ 
குவேதமே முப்பத்திரண்டு உபநிடதமாயும்‌, கான்கு வாக்கியமாயும்‌, 
ஆறு சாஸ்திரமாயும்‌, இன்னும்‌ அநேக சாகோப சாகைகளாய்‌ விரிம்‌ . 
இரு சாலும்‌ இவை ஙிரண்வெகையா யிருக்கும்‌. 

அவையாதெனில்‌! அற்பசுரறாதி வாக்கயெமென்றும்‌,பிரப்லசரு இ 
வாக்யெமென்றுமாம்‌. 

இவற்றுள்‌ அற்பசுருதிவாக்கியம்‌ சன்மசாண்டச்சைச்‌ சொல்‌ 
லும. பிரபலசுருதிவாக்கயம்‌ ஞானகாண்டக்சைச்சொல்லும்‌. இக்த 
ஞானகாண்டத்தைச்‌ சொல்லாகின்ற பிரபல சருதிவாக்கியத்தை 
மகாவாச்யெமென்று சொல்லப்படும்‌. 

அவ்வாச்செவிபரம்‌ யாசெனில்‌,--சான்கு வர்னமும்‌, மூன்று 
பசமும்‌, மூன்று பதார்த்தமும்‌, மூன்றிலக்கணையுமாய்‌ விளக்கும்‌, 














பதிப்பு. ] ஞானக்கட்ட்ளை. ௧௫௩ 


வர்ணம்‌ சான்காவன--சத்தியம்‌, ஞானம்‌, அம்ச்தம்‌, ஆனச்தம்‌. 

ப தம்‌ மூன்றுவன-— தற்பதம்‌, தொம்பதம்‌, அபெதம்‌. 

பதார்த்தம்‌ மூன்றுவன- ௮௮, நீ, அனாய்‌ என்பனவாம்‌, 

இதில்‌ அது என்றது பரம்‌, நீ என்றது சீவன்‌. ஆனாய்‌ என்றது 
(ஐக்கெப்பொருளாதஇிய) சிவம்‌, 

இலக்கணை வாக்கியம்‌ மூன்றாவன--விட்டலக்கணை சம்சர்க்க 
வாக்கியம்‌. விடாதலக்கணை விடட்டவாக்கியம்‌, விட்விடாதலக்க 
ணை அகண்டவாக்மிெம்‌, 

இப்படி விளங்கெ வேதார்சத்துக்குத்‌ தத்துவ ம-௨௮. இர்த இ 
| ருபத்தெட்டே அபரோட்சமாெ காரிய உபாதி - ௭. பரோட்சமா 
| இய காரண உபாதி-௭. அவத்தை-௯, அபிமாணி-௧. முக்கியம்‌, லட்ச 
யம்‌-௨. சத்தம அசுத்த ம-௨ 

இவைகள்‌ விளங்கவேண்டுமானால்‌? செரவண,மனன, நிதித்‌ தியா 
சன த தினால்‌ விளங்கவேண்டும்‌, 

சிரவணமாவ த-— முன்சொன்ன வேதாச்தப்‌ பொருளைக்‌ குரு 
காதன்‌ பக்குவனுக்குச்‌ சொல்லக்கேட்ப ௮, 

மனனமாவ ௫-—அதைச்‌ டன்‌ சதா செதிப்பது. 

நிதித்தியாசனமாவ ௫ ரிர்திச்தபடியே அறிவது. இவைகளே 
தத்‌ தவதெரிசனமாம்‌. 

இனிமுன்சோன்ன வேதாந்ததத்தவம்‌ 
இருபத்தெட்டாவன. 

_நதத்தம்‌ அடச்‌ துருவசக்துவம்‌-௨௪, நிட்சளவடி வமான 
இத்துருவதத்துவம்‌-௪. இதில்‌ தோத்திரம்‌, சொக்கு, சட்சு, சிக 
லை, ஆக்‌ ராணம்‌ ஆய ஞானேர்திறியம்‌-௫, வாக்கு,பாதம்‌, பாணி 


௧௫௪ கட்டளை த்திரட்டூ. [சுத்தப்‌ 


பாயுரு, உபத்தம்‌ ஆயெ கன்மேக்தஇரியம்‌-டு. ஆக பொறி-௧௦. இவை 
களின்‌ விஷயங்களாகய சத்தம்‌, பரிசம்‌, ரூபம்‌, ரசம்‌, சந்தம்‌, வச 
னம்‌, கமனம்‌, தானம்‌, விசர்க்கம்‌, ஆனந்தம்‌ ஆய ௧0. மனம்‌, புத்தி, 
அகங்காரம்‌, த்தம்‌ ஆயெ அரந்தக்கரணம்‌-௪. ஆக அடத துருவ தத்‌ 
.அவம்‌-௨௪. புருடன்‌, காலபரம்‌, வியோமம்‌, பரம்‌ ஆக த்‌ தருவதத்‌ 
அவம்‌-௪. ஆக தத்துவம்‌ இருபத்தெட்டு, 

இர்ச இருபத்தெட்டு தத்துவமே சகம்‌, வேன, பரம்‌ எனமூன்‌ 
பொருளாய்‌ விளங்கும்‌. அதெப்படியெஸில்‌, ௨௫-தத்துவமும்‌ ௪௪ 
மாகவிளங்கும்‌. புருடன்‌, காலபமம்‌, வி3யாமம்‌ மூன்றும்‌ சீவனாக 
விளங்கும்‌. பரம்‌ ஒன்றுமே சிவமாகவிளம்கும்‌. இதே இன்னம்‌ சத்தி 
யம்‌, பரம்‌, ஞானம்‌, வேன்‌, அஈர்தம்‌, சராசரம்‌, ஆனந்தம்‌, சகலபுவ 


னமாகவும்‌ விளக்கும்‌. இதுவே தச்‌. தவதெரிசனமாம்‌. 
இனிதோம்பதசிரவணம்‌. 
மூன்‌ சற்பசத்சைச்‌ சொல்லாமல்‌ தொம்பதத்தை முதற்சொ 


ன்ன செசனாலெனில:-- ட யென்ற பதார்த்தமாகிய தவன்‌ நிர்விகா 
நியாய்ச்‌, இக்‌ தருவமாயிருக்தும்‌ அசையறியாமல்‌ சடத்தைத்‌ தானெ 


ன்‌ றறிந்திருப்பதால்‌, இச்‌ சடம்‌ நீயல்லவென்று விலட்சணப்படுத்‌ 


திப்‌ போதிப்பதற்காக ௮௮ நீ ஆனாய்‌ என்றவாக்ியத்தை நீ அது 
அனாயென்றும்‌, சத்தொமூயென்ற வாக்கியத்தை சொர்தத்தசியெ 
ன்றும்‌, அன்வயப்படுத்தி யுரைக்கலாயிற்று. 

இனி தொம்பத வுபாதியானது காரிய உபாதியென்றும்‌, சீவ, 
வுப்‌" தியென் றும்‌, ஒவ்வொன்று எவ்வேழு விதமாய்‌ விளங்கும்‌. ௮௦5 
தெப்படியெனில்‌:— 

முன்சொன்ன இத்துருவ தத்துவம்‌ ௪-ம்‌ நிற்க,  அரித்துருவ 
தத்துவம்‌ ௨௪-ல்‌ பொறிகள்‌ ௧0-ம்‌; தேசம்‌ ஒன்றும்‌ ஆஈப்பகினொன்‌ 








பதிப்பு. | ஞானக்கட்டனளை. ௧௫௫ 
அஞ்சேர்த்து ஒன்று. விஷயங்கள்‌ ௧௦-ம்‌ சேர்த்து ஒன்று. அர்தக்கர 
ணம்‌-௪. இவைகளுக்குச்‌ சகாயமாகிய பிராணாஇ-௪. ஆக காரிய 
உபா இ-ஏ. 

இந்தக்‌ சாரியவுபாதி ஏழுமாகிய தேகம்‌ நீயல்ல. எப்படி சானல்‌ 
லவெனில்‌:---என்‌ சனம்‌, என்‌ தாணியம்‌, என்‌ புடவை, என்னுடை 
மையாதி என்பதுபோல; என்‌ தேகம்‌, என்‌ இர்திறியம்‌, என்‌ பிரா 
ணன்‌, என்‌ மனம்‌, என்‌ புத்தி, என்‌ அகங்காரம்‌, என்‌ சித்தம்‌,என்று 
உன்னாலறியப்படுவதால்‌, இவைகளும்‌ அர்சக்கரணங்களில்‌ தொழில்‌ 
களாஇய ஐயம்‌, துணிவு, அபிமானம்‌, சிர்தனே, ஆயெ இவைகளும்‌ 
நீயல்ல; ஆயின்‌ நான்யார்‌? என இந்த எழுபா இயாகிய மூன்றுதேக.த 
சையும்‌ இது இது எனப்‌ பகுத்தறிர்‌ இருக்கின்ற அறிவாகிய ஆச்‌ 
மாவே நீ. | 

இக்ச நீ இவ்வேழுபா தியுடன்‌ கூடியிருர்சபோது மூச்யெமெ 
ன்றும்‌, அவ்வுபா இயை நீங்கியிருக்தபோ த லட்சியமென்றும்‌, அதை 
சானென்றபோது அசுச்தமென்றும்‌, அவ்வுபா தியை நானல்லவென்‌ 
று கண்டபோது சுத்தமென்றுமா ம. 

இவ்வுபா தியாஇய தேகம்‌ கானல்லவென்றதற்கு வேதப்பிரமா 

ணம்‌ உண்டோவென்றால்‌ உண்டு, அஃதாவது. 

சம்சர்க்கவாக்க்யமென்றும்‌, விட்டலக்கணை யென்றும்‌ இரண்டு 


விதமாம்‌. இதற்கு அருத்தம்யா அ? மச்சுவீடு கூப்பிடநிறதென்றும்‌, 


கங்கை சத்திக்கறதென்றும்‌ சொன்னால்‌, மச்சுவீகெப்பிமொ, கூப்‌ 


பிடாது; அதற்குள்‌ ஒருபுருஷனிரும்‌ ஐ கூப்பிடுகிறானென்றும்‌; கவ 
கை சத்திக்குமா, சத்தியா த; அதன்கரைமேலுள்ள இடைச்சேரியி 
லிருக்கும்‌ மனிதர்களே சத்திக்கிறார்களென்றும்‌ அருத்தல்கொள்வ 
அபோல, சடமாடியெ தேகம்‌ செய்கையா தி செய்யுமா, செய்யாது 


| 


௧௫௯ கட்டளைத்‌ திரட்‌ 6. [சுத்தப்‌ 


தேசத்திற்குள்‌ ஆன்மாவாகிய நீ யிருக்து சகலசெய்கையுஞ்‌ செய்வீ 
க்கிறாயென்பசே. 

அகையால்‌ நீயும்‌ அப்படியே அறிவ துமல்லாமல்‌, காரிய வுபாதி 
திதன்மையும்‌, உனக்கு உடம்பு அன்னியமென்பதையும்‌, உனக்குள்‌ 
ள முக்கயெமும்‌ லட்சியமும்‌ சுத்தாசத்தமும்‌ சம்சர்க்ச வாக்கயத்தி 
னுடைய விட்டலக்சணையும்‌ நா மனுக்கிரகித்சபடி உன்‌ அனுபவத்‌ 
தைச்‌ சொல்லென? சுவாமீ தேவரீர்‌ இருவாய்மலர்ர்தருளியசிரவண 
த்தினால்‌ அடியேனுக்குக்‌ கேள்வி ஈன்றாகத்‌ திடமாயிற்றென. இது 
வே தொம்பதசரவண மென்றறிக, 





௨. இனித்‌ தோம்பதமனனம்‌. 
இனித்‌ தொம்பதமனன மெப்படியெனில்‌:— 


முன்சொன்ன காரியவுபாதி எழும்‌ ஆத்மாவுக்குத்‌ தூலதேகக்‌, 
சகுக்குமதேகம்‌, காரணதேகம்‌ என மூன்றுசேகமாயிருக்கும்‌. அதெ 


ப்படி,— 


ஏழுபாதியுடன்‌ கூடிின்றவிடமே தூலசேகம்‌. இதில்‌ சேசம்‌ 
இர்‌ திரியம்‌-க, விடையம்‌-௧, அக இரண்பொ தியும்‌ நிற்க, மனாதி ௪-ம்‌ 
பிராணாதி வாயுக்கள்‌ ௧-ம்‌, ஆச ஐந்த வுபா இயுடன்‌ கூடிநின்றவிடம்‌ 
சூக்குமதேகம்‌. இதில்‌ மனாதி ௪-உபா தீயும்‌ நிற்க, பிராணாதிவாயுக்க 
சாயெ ஒருபாதியுடன்‌ கூடி முன்சொன்ன உபாதி யாவு£ திரண்டு. 
ஒன்றாயொடுகக மூலப்பிரஒரு தியாய்‌ நின்றவிடம்‌ கா. ரணதேகம்‌, 
ஆயெ இர்த மூன்றதேகமே சாக்கிரம்‌, சொப்பனம்‌, சுழுத்தி என்‌ 
னும்‌ மூன்றவத்தையாம்‌, அஃதெப்படி 

ஏழுபா தியோடுக்‌ கூடிரின்ற தூலதேகமே சாக்கிரம்‌, இசை 
சானென்‌ றபிமானித்த ஆன்மாவுக்கு அபிமான நாமம்‌ விசுவனென்‌ 
தறி. 

















பதிப்பு. ] ஞானக்கட்டளை. ௧௫௭ 


| இனி ஐர்‌தபா தியுடன்‌ கூடிரினற சுக்குமதேகமே சொப்பன 
| ம்‌. இந்தச்‌ சொப்பன த்தை கானென்றபிமாணித்த ஆச்மாவுச்கு அபி 
| மான நாமம்‌ தைசதனென்றறி, 


இனி பிராணவாயுவாஇிய ஒருபாதியுடன்‌ கூடி நின்ற மூலப்பிர 
| ஒருதியான காரணதேகமே சுழுத்தி இசை ரானென்‌ றபிமானித்த 
| ஆத்மாவுக்கு அபிமானநாமம்‌ பிராஞ்ஒனென்‌ ற்றி. 


இர்த மூன்றுதெகமான மூன்றவத்தையும்‌ சிவனுடைய முக்கி 
யார்த்தமாகையால்‌. மூன்று தேசமான மூன்றவத்தையும்‌ நீ யல்ல; 
எப்படி நானல்ல. 

இச்சு ஏழுபாதியுடன்‌ கூடிரின்ற தாலதேகம்சாக்கிரமென்‌ றம்‌, 
இந்தச்‌ சாக்கிரம்‌ சொப்பனத்தி லழிகஏன்றசென்றும்‌, உன்னாலறியப்‌ 
படுவசால்‌, இது நீயல்ல; இதில்‌ அபிமான ராமமும்‌ உனக்கில்லை. 


இனி ஐந்த உபாதியுடன்‌ கூடிநின்ற குக்குமதேகம்‌ சொப்பன 
மென்றும்‌, இர்சச்சொப்பனம்‌ சுழுத்தியில்‌ அழியுமென்றும்‌, உன்னா 
லறியப்படுவதால்‌, இதுவும்‌ நீயல்ல, இதில்‌ அபிமானகாமமும்‌ உனக்‌ 
“இல்லை. 

இனி பிராணவாயுவாகிய ஒருபாதியுடன்‌ கூடிநின்ற மூலப்பிச 
ரு தியரன சாரணசேசம்‌ சுமுச்தியென்றும்‌, இந்தச்‌ சுழுத்தி ஏதுக்‌ 
தெறியவில்லை யென்றழிக்துபோனதும்‌, உன்னாலறியப்படுவசால்‌, 
இதுவும்‌ நீ யல்ல; இதில்‌ அபிமான காமமும்‌ உனக்கில்லை. 


இர்த மூன்றவத்சதையாகய மூன்றுதேகமும்‌ கானல்லவெணில்‌, 
: பின்னை கான்றான்‌ யாரென. 

இந்த மூன்றவத்தையின்‌ விரி வொடுக்கக்களை யறிர்து சாட்‌ 
வாயிருக்சன்ற சைதன்யமான அறிவே ஆத்மசொருபமென்சின்ற 8. 


௧௫௮ கட்ட்ளைத்திரட்டூ. [சுத்தப்‌ 


இரந்த ஆத்மசொரூபம்‌ உபாதி, தேகம்‌, அவத்தை முதலிய துரி 
செல்லாம்விட்டு மேலாக வீளம்‌கிக்கொண்ட்ருப்பதால்‌,, முன்கொண் 
டிரும்த அபிமான நாமங்களேவிட்டுத்‌ துரியமென்னும்‌ காமச்சைப்‌ 
பொருந்திச்‌ சுத்த தொம்பதார்த்தமாய்‌ விளக்கக்கொண் டிருக்கின்‌ 
ற. 





ஆகையால்‌ இந்தத்‌ அரியசொரூபமே நீ யென்னும்‌ ஆத்மசொ 
ரூபம்‌. இதை ட யுன்மனத்திற்றறித்து அனுபவித் திரு. 


இப்படி மனத்திற்‌ றிடமாசக்‌ சறிப்பதே தொம்பதமனனம்‌. 





௩. இனித்தோம்பதநிதித்‌ தியாசனம்யாது. ' 
சுவானுபூதியிற்‌ காட்சிப்படுச்‌ அவச! 
சுவானுபூதியென்ப சென்ன? 


உன்‌ அனுபவச்திலே மீ கண்டிருக்க தெளிவை ந சொல்வதே 
சுவானுபூ கி. 

அகையால்‌ முன்சொன்ன சத்‌ .துவரூபம்‌, உபாதித்சன்மை,அவ 
ஃதைநிலைகள்‌, அபிமான நாமங்கள்‌ முசலிய யாவும்‌ கண்டு கழன்று 
தரிசற்று மேலான துரியசொருப தரிசனமும்‌ உனக்கு காம்‌ அனுக்‌ 
இரஇக்சபடி ரெவணத்திற்‌ புலப்படக்கேட்டுத்‌ இடப்படத்தரித் திற 
ப்பதைச்‌ சொல்லென? 


சீடன்‌அனுபவங்கூறல்‌. 


சுவாமீ! தேவரீர்‌ திருவாய்மலர்க்தருளிய கருணையால்‌ அடியே 
னுக்குப்‌ பசுமாத்தில்‌ அணி யறைக்தாற்போல தொம்பத லட்சண 
... மனைத்தும்‌ தன்றாயறிச்தேன்‌! ௮௮ எப்படியென! 





பதிப்பு. ] ஞானக்கட்ட்ளை. ௧௫௯ 








ஏழுபாதியுடன்‌ அத்‌ அலசேகச்திலிருர்து புருடன்‌ விடையா 
இ போகங்களை அனுபவிப்பது சாச்சரமென்றும்‌, இதில்‌ அபிமானி 
விசுவனென்றும்‌, இர்தச்சாக்கிரம்‌ சொப்பனக்தில்‌ அழிர்‌ ததென்‌ 
றும்‌; இனி ஐந்து உபாதியுடன்‌ கூடிச்‌ குக்குமதேகத்‌ இலிரும்‌ துவிஷ 
யபோகங்களை யனுபவிப்பதாகப்‌ புருடன்‌ பாவிப்பது சொப்பனமெ 
ன்றும்‌, இதற்‌ கபிமானி தைச சனென்றும்‌, இக்தச்‌ சொப்பனம்‌ சுழு 
ச்தியி லழிர்சதென்றம்‌; இனி ஒரு உபாதிமான பிராணவாயபுஒன்‌ அ 
டன்கூடின காரண தேகத்திலிருர்து புருஷன்‌ கருவி கரணங்க ளே 
துமில்லாமல்‌, எல்லா மொடுங்கப்போய்‌, ஏ.துக்செரியாமல்‌ இருளா 
யிருக்சதைச்‌ சுமுக்கியென்றம்‌, இதற்‌ கபிமாணி பிராஞ்ஞனென்‌ 
அம்‌; இந்த அறியாமையான சுழுத்தி அறிவினிடத் தில்‌ அழிந்த தம்‌, 
இந்த அறியாமையென்னுஞ்‌ சுழுத்தி மிருளைக்‌ கெடுத்து அறிவாய்‌ 
நின்ற சொம்பத சுத்தார்த்தமான தரியத்தை என்‌ வடிவெனவும்‌ 
கணடேன. 





இப்படிக்கண்ட சொருபம்‌ எப்படியிருந்த தெணில்‌? அறிவே 
வடிவாஇயும்‌; ஞானப்பிரகாசமாகியும்‌, தனக்கு முதல்‌, ஈடு, இற தி, 
பச்சமென்ப இல்லாமல்‌; சர்வ. புவனசராசரமும்‌ சன்னிடத்கிற்றோ 
ன்றியும்‌, விளக்கியும்‌, ஒடகஇயும்‌, வருவதாய்‌;அதற்குச்‌ சாட்சியுமாய்‌ 
விளங்கிய அறிவாகிய என்வடிவைக்‌ கரசலாமலகம்போலக கண்‌ 
டேன்‌. 


தேவரீர்‌ கருணா கடாகூத்தினலே ஒீவன்முத்தனானேன்‌. முப்‌ 
பொறிப்‌ பகைகளான மனம்‌, வாக்குக்‌, சாயத்தினால்‌ வரப்பட்ட கா 
மாதி எண்வகை விகாரங்களும்‌ அறுத்தேன்‌, நிர்விகாரியுமானேன்‌, 
ஈடேறினேன்‌ என்ற டனைனோக்தி. 

வாராய்‌ உடனே? உனக்கு ஆத்மபோதம்‌ ஈன்றாகவிளங்கப்பெற்‌ 
ரூய்‌,ஆகையால்‌ தேகார்தமளவும்‌ இர்கிலையைப்‌ பிரியாதே!என்‌ றனர்‌. 4 





௧௬0. கட்டளைத்திரட்‌ 3. [சுத்தப்‌ 


சுவாமீ? தேவரீருடைய அனுக்கிரகத்தால்‌. ஆச்மபோதம்பெற்‌ 
றுச்‌ சீவன்முத்தனன தபோல, இதற்குமேலான பரபோதமும்‌ பெற்‌ 
இப்‌ பரமுக்சனாகும்படி தேவரீர்‌ திருவாய்மலர்க்தருளி யிரட்சிக்ச 
(வேண்டுமென்ற டன்‌ விண்ணப்பஞ்செய்யக்‌ குருநாதன்‌ அருளிச்‌ 
செய்ஜனெரார்‌. 
௪. இனித்தற்பதசிரவணம்‌. 


அஃதாவது முன்சொன்ன தொம்பதப்‌ பொருளுக்கு ஏழுஉபா 
இயண்டானதுபோலத்‌ சற்பதப்பொருளுக்கு ஏழுஉபா தியுண்டாய 
விளங்கும்‌; அஃ்தென்னவெனில்‌. 

முன்சொன்ன தத்துவப்படி புருடன்‌, சாலபரம்‌, வியா மம்‌ 
என்று சொல்லப்பட்ட மூவகை அறிவுருவான சவதுரியம்‌ பரமனும்‌ 
குடலாக ஏழு உபாதியாய்‌ விளக்கும்‌. 


அதன்‌ விவரம்‌. 


சர்வஞ்ஞான்‌ 5 சர்வகாரணன, சர்வேர்திரியாமி, சர்வேசன்‌, சர்‌ 
வரிருட்டி , சர்வதிதி, சர்வசங்காரம என ஏழாம்‌. 


இப்படி ஏழுவகைப்பட்ட உபா திஈாமம்‌ ஆச்மதுரியத்‌ அத்குஎப்‌ 
படி. யனுபவமாமெனில்‌, சர்வேந்துரியல்களினுடைய செயலையும்‌ தா 
னறிர்துகொண்டிருப்பதால்‌ சர்வஞ்ஞனென்றும்‌,சர்வேந்திரியங்களு 
மழிந்தவிடத்தும்‌ தான்‌ அழிவற்று நித இயனா யிருப்பதால்‌ சர்வகா.ர 
ணனென்றும்‌, சர்வேந்திரியங்களிலும்‌ உள்ளீ டாயிருப்பதால்‌ சர்வே 
நீதிரியாமிபென்றும்‌, சர்வேர்திரியங்களுக்கும்‌ மேலான அதிபதியா 
யிருப்பதால்‌ சர்வேசுரனென் றும்‌, சர்வேம்திரிய சர்வ பிரபஞ்சங்களை 
யம்‌ தான்‌ தோற்றுவிப்பதால்‌ சர்வரிருட்டியென்றும்‌, சர்வேர்‌ திரியா 
இகளையும்‌ தான்‌ பரிபாலனம்‌ பண்ணுவதால்‌ சர்வஇிதியென்‌ தும்‌,சர்‌ 
லேக்‌.திரியாஇசளும்‌ தனக்குள்ளே யொயெகலால்‌ சர்வசங்காரனென 


அம்‌ நாமந்சரிச்தது. 








ஞானக்கட்டளை. ௧௬௧ 





அப்படியானால்‌ சகல துரிசுகளுமற்றச்‌ சுத்தமான துறியத்து 
க்கு இவ்வேழு உபா திசா மங்கள்‌ வருவானேனெனில்‌!. சர்வேந்த றிய 
சர்வ சராசரங்களும்‌ தன்னிடத்‌ திலே தோன்றி, விளக்கி ஒடுக்கலா 
லும்‌, அவைகள்‌ சனச்சன்னியமெனசைசண்டு சாட்சிமாத்திரமா யிரு 
| 


இ நாமங்களைப்பொருக்தி பரனுக்கு உடலாச்சுதென வறிக. 


இப்படியான ஏழு உபாதியும்‌ ௮து வென்கின்ற ப.ரசெொரம்‌ 
மல்ல. ஆனால்‌ பரசொரூப மெதுவெனில்‌. 


ட்‌, ஆத்மதுரியத்‌ தக்கு அவ்வொருதாடணமுண்டாய்‌ உபா 


| இந்த ஏழு உபாதியும்‌ யாதொரு சைதன்யத்திலே கண்டு அள 
' விடப்படுகன்றதோ அதுவே பரசொரூபம்‌. 

| அந்தப்‌ பரம்‌ அவ்‌ வுபாதியடனே சம்பர்இத்தபோது முக்கிய 
மென்றும்‌, அவ்‌ வுபாதியைத்‌ தவிர்க்துமின்றபோது லட்சியமென்று 
| ம்‌, அவ்‌ வுபாதியை சானென்‌ நபிமானித்தபோது அசுத்தமென்றும, 
அவ்‌ வுபாதியைக்‌ கடந்து நின்றபோது சுச்தமென்றுஞ்‌ சொல்லப்‌ 
படும்‌, 

இப்படி யிருந்தாலும்‌, 2வபரனுக்கு உபாதி வேறப்ட்ட அபோ 
ல சீவனுக்கும்‌ பரனுக்கும்‌ வேறுபாடின்றி ஒன்றாகவே யிருக்கும்‌. 
இதற்கு வேதப்பிரமாணமுண்டோவெனில்‌? உண்டு, 





அஃதாவது, விட்டவாக்டியம்‌. விடாதலக்கணை. அதர்கு அா 
தீதம்‌ யாசெனில்‌:-—ஒருரிவப்புக்‌ குதிரையும்‌ வெள்ளைப்பசுவும்‌ சண்‌ 
டரயா? என்று எதிரிட்ட ஒருவனைக்‌ கேட்க, அவன்‌ வெள்ளை நிற்கி 
ன்றது, வெப்புப்‌ போகின்றது என, அச்சத்தத்தால்‌ வெள்ளைப்பசு 
நிற்கின்றது, சிப்புக்குதிசை போதின்றது எனமிரமும்‌ பசுவும்‌ குதி 
ரையும்‌ ஒன்றாயிருப்பஅபோல, சீவனும்‌ பரனும்‌ ஒன்றெனவறிதலே 
யருத தமாம்‌, ர்‌ 

க்க 


* 


௧௬௨ ஞான ககட்டளை. 


ஆகையால்‌, காரண வுபரதித்தனமையும்‌, பரனுக்குண்டான ரதி. 
க்கியமும்‌, சுத்தாசுத்தமும்‌, பரனும்‌, வனும்‌, ஒன்றென்பது, வி 
ட்டவாக்கியத்தினுடைய வீடாதலக்கணைக்கருத் கமும்‌, உனக்குநாம்‌ 
அனுக்ெடித்தபிரகாரம்‌ உன்‌ அனுபவத்தைச்‌ சோல்லென. 


சுவாமீ? தேவரீர்‌ திருவாய்‌ மலர்ச்தருளியதால்‌ சரெவணத்திலே 


a 


கன்றாக தீ திடமாயிற்று. 


டு. இனித்‌ தற்பதமனனம்‌. 

அஃதாவது, முனகாரியவுபா தி யேமும்‌ மூன்றவத்தை யானது 
போல, காரணவுபா தி யேழும்மூன்‌ றவத்கையாயிருக்கும்‌. 

அதெப்படி. யெனில்‌! சர்வக்ஞன்‌, சர்வசாரணன்‌, சர்வேர்திறி 
யாயி, சர்வேசுரன்‌, சர்வூருட்டி, சர்வதிதி, சர்வசல்காரன்‌ என்னும்‌. 
எழுபாதியுடன்‌ சம்பர்திச்ச புருடன்‌ பமசாக்திரமென விளங்கும்‌. 
இந்தப்‌ பரசாக்கிரத்தை கானென்‌ றபிமாணித்த பரமனுக்கு அபிமான 
நாமம்‌ விராட்‌ டென்றமிக, 


இணி பரசொப்பனமாவ து? இட்ட. எழு உபாதியில்‌ சான்கு உபம்‌ 
இயும்‌ நிற்க சர்வசிருட்டி, சர்வதிதி, சர்வசங்காமம்‌, என்ற மூன்று 
உபாதியுடன்‌ சம்பச்தித்த காலபரம்‌ பரசொப்பன மென விளக்கும்‌. 
இந்தப்‌ பரசொப்பன த்தை ரானென்றபிமானித்த பமனுக்கு அபிமா ்‌ 
னநாமம்‌ இரணியகர்ப்பனென்‌ றறிக. 

இனி பரசுமுத்தியாவது? இந்த மூன்று உபாதியில்‌ இரண்டு. 
உபாதியும்‌ நிற்க, சர்வசங்காரமாகிெய ஒரு உபாதியுடன்‌ சம்பர்தித்து. 
நின்ற வியோமம்‌ ப்ரசுழுத்தி யெனவிளங்கும்‌. இச்‌ தப்பரசுழுத்‌ தியை 
மானென்‌ றபிமானித்த பரனுச்கு அபிமான காமம்‌ அவ்வியாகிர்த ' 
னென்‌ றறிக. 





ஞானக்கட்டளை.. கரக 


ஆகையால்‌ இந்த மூன்ற த்தையும்‌, மூன்‌்றபிமான நாமமும்‌, பர 
னுக்கு முக்யெமும்‌, அசுத்தமுமாம்‌. கையால்‌. இது பாசொருபம்‌ 
அல்ல. 










இனி பரசொரூபரும்‌ யாதெனில்‌? இந்த மூன்‌ றவ ததையையுங்‌ 
கண்டு கழன்று மேலாய்ரின்‌ அ விளங்கிய சுச்ச அறிவானகே, ௮௮ 
[வென்ற பரசொருபம்‌, 


அதெப்படி யெனில்‌? ஏழு உபாதியுடன்‌ சம்பக துவிளல்யெ 
நி ச ௫ ப்‌ | . 7 ௫. . A 1௫ 

பருடன்‌ பரசாக்கிரம்‌! இர்சப்பரசா கீகிரம்‌ பரசொப்பனத்டு லழியு 
மென்று உன்னாலறியப்படுவதால்‌ பாசாக்டிரம்‌ ப.ரசொருபமல்ல, இ 
தில்‌ அபிமானகாமமும்‌ பரத்அக்கல்லை, க்‌ 

| இணி மூன்று உபாதியுடன்‌ சம்பந்தித்து விளம்‌ காலபாம்‌ 
பரசொப்பனம்‌. இந்தப்‌ பரசொப்பனம்‌ பாசுமுத்‌ தியில்‌ அழியுமென்‌ 
அ உன்னால்‌ அறியப்படுவதால்‌ பரசொப்பனம்‌ பரசொருப மல்ல 
இதில்‌ அபிமானராமமும்‌ பரதீஅகதில்லையென்‌ றறிக, 





இனி ஒருபாதியுடன்‌ எம்பந்திச்‌ து விளங்யெவியோமம்‌ ப்ரசுழு 
த்தியென்றும்‌, இது அறிவிறக்‌ நின்றது அரியா இதமென்‌ ஐம்‌, உண்‌ 
னாலறியப்‌ படுவதால்‌ இப்‌ பரசுழுத்தியும்‌ பரவுடலே தவிரப்‌ ப.ரரூப 
மல்ல. இதில்‌ அபிமானகாமமும்‌ பரத்‌ துக்கல்லை யென்‌ றறிக. 


இவையாவும்‌ பரரூப்மல்லவாயின்‌ இனிப்‌ பரரூபர்தான்‌ யா தெ 
ஊரில்‌? 


.... இச்த .மூன்றவத்தையுவ்‌ ௪ண்டு கழன்று மேலாய்நின்று விஎவ்‌ 
கிய லட்சியம்‌ சத்தமான பர.துரியமே. அதுவென்சன்ற பரசொரூப்‌ 
யம்‌. இர்தப்‌ பர சொரூபத்தை மனதில்‌ திடப்படத்‌ தறித்து அனுப்‌ 
வித்திறா, ‘ 





௧௬௯௪ ஞானக்கட்டளை. 


௬. இனித்‌ தற்பதநிதித்தியாசனம்‌. 


அதாவது, முன்சொன்ன உபாதித்தன்மையும்‌, அவத்தைமிலைக 
னம்‌, அபிமான நாமமும்‌, இவையெல்லாங்‌ கண்டு கழன்று துரிசந்று 
மேலான ப.ரதுரிய தரிசனம்‌ உனக்குச்‌ சரவணச்திலே கேள்விப்‌ 
பட்டு மன தில்‌ தரிப்பதாக நாம உனக்கு அனுக்கிரக ம்பண்ணின படி , 
உன்மன தல்‌ இடப்படத்‌ தரித்ததைச்‌ சொல்லென. 


சுவாமீ! தேவரீர்‌ திருவாய்‌ மலர்ர்சருளியதால்‌, புடம்வைத்த 
பொன்னுக்கு மாற்றேறியதுபோல அடியேனுக்கு மன தில்‌ திடமாக 
தீதரிதததஅ. 

அதாவது, பரவுபா தியேமும்‌ சம்பர்தித்து விளங்கிய புருடன்‌ 
பரசாக்‌இரமென்றும்‌, இர்தப்‌ பரசாக்கிரத்யை அபிமானித்த பானு 
க்கு அபிமானநாமம்‌ விராட்டென்றம்‌ கண்டேன்‌. இந்தப்‌ பரசாக்கி 
ரம்‌ பரசொப்பனத்தில்‌ அழிந்த தஅம்கண்டேன்‌. இதில்‌ ௮பிமானகாம 
ம்‌ பரத்துக்கல்லை யென்பதுங்கண்டேன்‌. 


இனி மூன்று உபாதி சம்பர்தித்‌து விளங்யெ காலப.ரம்‌ பரசொ 
ப்பனமென்றும்‌, இந்தச்‌ சொப்பனச்தை அபிமானித்த பரனுக்கு 


அபிமான நாமம்‌ இரணியகர்ப்பனென்ப தங்‌ கண்டேன்‌. இர்தப்‌ பர. 
சொப்பனம்‌ பரசுழுத்தியில்‌ அழிக்ததும்கண்டேன்‌. இதில்‌அபிமான 


நாமம பரத்துக்லெலையென்பதுக்கண்டேன்‌. 


இனி ஒரு உபாதியுடன்‌ சம்பந்திச்‌.து விளங்யெ வியோமம்‌ பர. 
சுழுத்தி யென்றும்‌, இர்தப்‌ பரசுழுத்தியை அபிமானித்த பானுக்கு ந 


அபிமானகாமம்‌ ௮வ்வியாகருத னென்றங்கண்டேன்‌. இர்சப்‌ பரசு 
முத்தி பரதுரியத்‌ தில்‌ அழிக்ததுக்கண்டேன்‌. “இதில்‌ அபிமான ரா. 
மம பமத்துக்கில்லையென்பதுங்‌ கண்டேன்‌. 





ஞானக்கட்டளை. ௧௬௫ 


இணி இந்தப்பமசுழுத்தியான .வியோமச்தை யிதுகெனக்‌ கண்‌ 
டேன்‌. கண்டு மேலாய்ரின்று சர்வமுர்‌ தன்மயமாய்த்‌ தனக்‌ சன்னி 
யமில்லாமல்‌ எல்லாந்‌ தானாகவிளங்கி போச்குவரவின்றி உள்ளும்புற 
ம்புக்‌ தானாகிமின்ற பரதுரியமான பாரூபத்தை அடியேன்‌ உள்ளல்‌ 
கை மத்நம்போலக்‌ கண்டேன்‌. சுவாமிகளின அ இருபையால்‌ பரமுத்‌ 
 சனானேன்‌ என, ஆகையால்‌ உனக்குப்‌ பரபோதம்‌ ஈன்றாகவிளல்‌இற்‌ 


தென்றறி, 


சுவாமீ? தொம்பத சுத்தார்த்தமான வெதுரியத்சையும்‌ தற்பத 
ஈதச்சார்ச்தமான பர துரியத்சையும்‌, அறிந்தேன்‌. இனி யிதற்குமே 
லான சிவதுரியத்சையும தரிசிப்பித்துச்‌ சவொானுபவப்பேறு பெறும்‌ 
படி இருபை செய்யவேண்டு மென்று சடன்‌ விண்ணப்பஞ்‌ செய்ய 
குருமா தன அ௮ருளிச்செய்கின்ளுர்‌. 

எ.இனி அசிபத சிரவணம்‌. 

அஃ தாவது, முன்சொன்ன தற்பதசுத்தமான பரன்‌ ப்ரிபூ ரண 
மாகவும்‌, எல்லாந்தானாகவும்‌ விளங்கினாலும்‌, அர்தப்‌ பரனுக்கு ஒரு 
வாசனாதோஷம்‌ உண்டு, அது யாதெனில்‌. ்‌ 

எல்லார்‌ தானாக விளக்குகின்றோ மென்னும்‌ கொள்கையினா 
லும்‌, ஆனாய்‌ என்றரிவெச்துக்குத்தான்‌ மூன்றுதேகமாய்‌ அவத்தைக்‌ 


குறிகளைக்கொண்டி கிற்கையாலும்‌, சானுக்கு இரந்த வாசனாதோஷம்‌ 
உண்டென்றறி, 


ஆசையால்‌ இந்தத்‌ சற்பசசுச்சமான ப்ரம்பொருளான து. ௮9 
பசப்‌ பொருளான ஆனாய்‌ பத சிவத்துக்கு மேன்‌ ௮ சசமாய்‌, மூன்‌ 
ஐவதசையாய்‌ விளக்கும்‌, 


௧௬௪ ஞானக்கட்டளை. 


அசெப்படியெனில்‌! பரம்‌, விசுவக்கிராசம்‌, உபசார்சம்‌ என 
மூன்று விதமாய்‌ விளங்கும்‌, ஆகையால்‌ இந்த மூன்றும்‌ ட்ரம்‌ 
மல்ல வென்றறிக, 


4 இனி அசிபதமனனம்‌. 


அதாவது, முன்சொன்ன தொம்பதத்துக்கும்‌, சற்பசத்‌ துக்கும்‌. 
மூன்றவச்சைகள்‌ உண்டானதுபோல, அூபெதச்துக்கும்‌ மூன்றவத்‌ 
தைகள்‌ உண்டாய்‌ விளங்கும்‌. | 

அசெப்படியெனில்‌? சாண்பானும்‌, காட்ப்படுடின்ற சர்வசரா. 
சரப்‌ பிரபஞ்சமும்‌, தானேயாடூப்‌ பரிபூரணீத்து விளக்கிய பானே. 
சிவசக்கிரம்‌. இந்தச்‌ 9வசாச்செச்சைச்‌ தானென்று அபிமாணித்து. 
விளங்கிய சவத்துச்கு அபிமானநாமம்‌ சற்சொலிசை யென்‌ நறிக. 


இனிச்‌ வெசொப்பனம்‌ யாதெனில்‌, முன்சொன்ன இவசாக்கர 
மானபரன்‌ சச்த, பரீச ரூப, ரச, கந்தமென்னும்‌ ஐலகைப்பொரு 
ளால்‌ சமைவதான சகல சகத்தையும்‌ விழும்‌ த்தானே சகரூபமா 
ய்ச்‌ சூரியனும்‌ பிரபையும்போலவும்‌, மணியும்‌ ஒளியும்‌ போலவும்‌, 
மண்ணும்‌ இசையும்போலவும்‌, அன்னியமறஙின்‌ ற விசுவகிரொசமே 
சவெசொப்பனம்‌; இர்தச்‌ சவயொப்பனத்தைத்‌ தானென்று அபிமா। 
னித்த வெச்‌.அக்கு அபிமானசாமம்‌ பிரசாபத்தியனென வறிக: 


இனிச்‌ இவசுமுச்தி அதாவது, இக்தப்பரன்‌ எல்லாம்‌ தானாய்‌. 
விளக்குகிறோ மென்பதையுமறமர்‌ ௮, சன்னையுமறக்து, தன்னையுயிற. 
கீது பரமாதிதமாய்ச்‌ சார்தப்பவெதான உபசாந்தமே வெசுழுத்தி, 
இந்தச்‌ சிவசுழுத்தியை நானென்றபிமாணித்த சிவச்‌ அக்கு அபிமான 
காமம்‌ பொற்புவிசாந்தனென்றறிக, 





ஞானகீகட்டளை. ௧௭௪௭ 









ஆகையால்‌ இந்த மூன்றவத்தையும்‌ சிவரூப்மல்ல்‌, அனால்‌ வெ 
ரூபம்‌ யாதெனில்‌; சர்வபரிபூரணமான பரம்‌ கவெசாக்கிர மென்றும்‌, 
| இந்தச்‌ சிவசாக்ெம்‌ சிவசொப்பன த்தி லழியுமென்றும்‌, உன்னால்‌ 
| அறியப்பவெ தால்‌ சிவசாக்கிரம்‌ சிவரூபமல்ல, இதில்‌ அபிமான நாம 
மும்‌ சிவத்‌ அக்கல்லையென்‌ றறிக, 

இணி பரன்‌ விசுவக்ராசம்‌ பண்ணியதே வெசொப்ப்ன மென்‌ 
| றும்‌, இந்தச்‌ வசொப்பனம்‌ எிவசுமுத்‌ தியி லழியூமென்றும்‌, உன்னா 
| லறியப்படுவதால்‌, வெசொப்பன மும்‌ சிவருபமுமல்ல, இதில்‌ அபிமா 
 னகாமமும்‌ சவெத்துச்கில்லை யென்றறிக, 
இணி உபசாந்தம்‌ சிவசுழுத்தியென்றும்‌, இந்தச்‌ சிவசுமுத்தி 
 சிவதுரியத்‌தி லழியுமென்றும்‌ நீ அறிவதால்‌ சிவசுமுத தியும்‌ சிவரூப்‌ 
மல்ல, இதில்‌ அபிமானநாமமும்‌ சிவத்‌ அக்லெலையென்ப தீறிக. 





இவைகளும்‌ சிவருபமல்லவெனில்‌ இனிச்சிவரூப்ந்‌ தான்‌ யாது 
* ௫ . ௫. [ப்‌ ௫. ப 
இம்த மூன்றவச்தையுவ்‌ கண்டு கழன்று மேலான அறிவென்னு 
| ம இவ துறியமே சுயம்பிரகாசமான குருபா தமென்றே சிவரூபம்‌, 
ஆகையால்‌, இர்த அபெதத்துக்கு வேதப்‌ பிரமாண வாஃமெம்‌ 
அகண்ட வாச்யெமென்றும்‌ சோயம்‌ தெவதத்தனென்ப்‌ மே, 


இதற்சருத்தம்‌ யாது? தேவதத்தனென்னும்‌ நாமழுடைய ஒரு 
| வன்‌ ஒருகாலத்தில்‌, ஒருசேயச்தில்‌, ஒருபட்டணத்தில்‌, ரெகஸ்த 
'னய்த்‌ தனது கிரியை செய்துகொண்டிருர்த விடத்திலும்‌, பின்பு 
| ஒருகாலத்தில்‌, ஒருதேயத்தில்‌, ஒருபட்டணத்தில்‌, ச. ரங்சபல்முஞ்‌ 
சேவிக்க, அதிக பிரதாபத்‌ துடன்‌ இராசரவாயிருர்த விடத்திலும்‌, 
பின்பு ஒருகாலத்தில்‌, ஒருதேயத்தில்‌, ஒருபட்டணத்தில்‌, சர்வசங்க 
| பரித்தியாகம்‌ பண்ணிக்கொண்டு, தண்டு கமண்டலத்துடன்‌, சந்நி. 
யாசியா யிருச்தவிடத்திலும்‌, ௮ங்கங்கேசண்ட அடையாளங்களைப்‌ 


தீரு ௮ ஞானக்‌ ௨ட்டளை: 


யார்த்தறியும்போது, மூன்‌ இரகஸ்தனாயிறாந்தவனும்‌, பின்‌ இராசா 
வாயிருர்தவனும்‌, பின்புசர்கியாசியொயிருர்‌ தவனும்‌, ஒருதேவ த த்தனே 
போல்‌, தற்பிரகாசமாய்‌ விளங்கிய பிரமம்‌, அரசித்கருவமான காரிய 
உபா தஇியைப்‌ பொருர்தியவிடத்துச்‌ ஞ்கெஞ்லியும்‌, உபாதிகாமத்‌ 
தை அபிமானித்துக்கொண்டு சவனாகியும்‌, அதற்குமேற்பட்டுச்‌ சீவ 
அரியமாகயும்‌, பின்பு சத்துருவமான காரண உபாதியைப்‌ பொருந்‌ 
தியவிடத்துச்‌ சர்வஞ்ஒனைி, உபாதிநாமத்தை அபிமானித்‌துக்கொ । 
ண்டு, பனாயயும்‌, அதற்கு மேற்பட்டுப்‌ பர துரியமாஇயும்‌, பின்பு ப 
இர்சப்பரனை அவத்தைகளாகப்‌ பொருக்திய விடத்து, அவத்தை 
நாமத்தை யபிமானித்துக்சொண்டு வெமாதயும்‌, அதற்கு மேற்பட 
டச்‌ வெதுரியமாஇியும்‌, சயம்பிரகாசமான குருபாதமாகியும்‌ விளக்கா 
கின்ற பிரமம்‌ ஒன்றே. | ௫ 
எப்படி? முன்சொன்ன தேவசத்சனுக்கு மூன்றுகாலமும்‌, மூ 
ன்று தேயமும்‌, மூன்று பிரபஞ்சமும்‌ விட்டுப்‌ போனவி௨த்து ஒரு 
சேவசத்தனே யானது போலவே, மூன்‌ றுஉபாதியும்‌, ஒன்பது அவ! 
த்தையும்‌, ஒன்பது அபிமானநாமமும்‌, தீர்க்தவிடத்தில்‌ 2வ.துரியம்‌, 
பர துரியம்‌, சிவ அரியம்‌ என்னு முத்துரியமுமாய்‌ அந்த முத்‌ துரிய 
மென்னப்‌ பவெதுமிறந்து, சுத்த அறிவாசாரமான பிரமமேயான 
கொனுபவத்தைச்சண்டு மனதில்‌ திடப்படத தரித்திரு. 


௯. இனி அசிபதநித்தியாசனம்‌. 

அதாவது, உனக்கு நாம்சொன்னபடி, அபெசத்தினுடைய ௮ | 
வத்தைகிலைகளும்‌, அபிமானநாமக்குறிகளும்‌, அகண்டவாக்கியத்தன்‌ 
மையும்‌, விட்டுவிடாத லக்கணையும்‌, கண்டு கழன்று மேலான குரு 
பாதமான சவ துரியமென்னும்‌ சுயம்பிரகாச தரிசனமும்‌, சவ அரிய 
மென்னும்‌வனும்‌, பரதுரியமென்னும்பரனும்‌, சிவதுரீயமென்னும்‌ 





ஞானக்கட்டளை. ௧௬௯ 


| தனமும்‌, ஒருசொரூபமேயென்று அகண்டவாக்கியத்தினால்‌ தேவ 
”தத்தனைப்போலக்கண்ட திடமும்‌, நீ சரவணத்திற்கேட்டு மன இற்‌ 
 நரித்ததைச்‌ சொல்லென. சீடன்‌ விண்ணப்பஞ்‌ செய்கனெறான்‌. 
| சர்வபரி பூரணமாய்‌, காண்பானும்‌ காகதியும்‌ தானாய்கின்ற பச 
| சொரூபத்தைச்‌ சிவசாக்கெரமென்றும்‌, இர்தச்சாக்கிரத்தை நானென்‌ 
। றபிமானித்ச சிவத்‌ துக்கு அபிமானசாமம்‌ சிற்சொலிதை யென்றவ்‌ 
கண்டேன்‌. இர்தச்செவசாக்ரெம்‌ சவசொப்பனச்தி லழிர் ததும்‌ சண்‌ 
| டேன்‌. 
இனி முன்சொன்ன சர்வப்ரிபூரண்மான விசுவமென்னும்‌ சகத்‌ 
। சைவிழுக்கித்‌ தான்‌ சசசொருபமாய்கின்ற விசுவக்கராசத்சைச்‌ வெ 
' சொப்பனமென்றும்‌, இர்தச்ரிவசொப்பன ச்சை சானென்‌ றபிமானி 
தீத வெத்துக்கு அபிமானநாமம்‌ பிரசாபச்தியனென்றவ்கண்டேன்‌ 
இந்தச்‌ வெசொப்பனம்‌ வெசுமுத்தியில்‌ அழிர்ததுக்சண்டேன்‌. 
| இனி சகலலேர்கமும்‌ சகலசராசரமும்‌ சன்வடிவேயெனச்சண்‌ 
 விளக்கயெபரன்‌, எல்லாம்‌ தன்மயமே யென்பசையும்மறர்து, தன்‌ 
 னையும்மறந்து, தன்னையுபிறந்து, சாந்தமான உபசாந்தத்தைச்‌ வெ 
 சுழுத்தியென்றும்‌, இர்தச்‌ சவெசுமுத்தியைத்‌ தானென்‌ றபிமானித்த 
சிவத்‌ துக்கு அபிமானநாமம்‌ பொற்புவிசாந்தனென்றுல்‌ லட க்‌ 
இச்‌ தச்சிவசுழுத்தி சவ துரியச்‌ கில்‌ அழிர்த துங்கண்டேன்‌. 

இணி இர்த மூன்றவத்தையும்‌ கண்டு கழன்று மேலாய்‌ கின்று 
தற்பிரகாசமாய்‌ விளங்கெ வெதுரியமான குருசொருபத்தையுங்கண்‌ 
டேன்‌. வேதுரியம்‌, ப.ரதுரியம்‌, வெதுரியம்‌, என்னும்‌ முத்‌ தறியமு 
மாய்‌, இர்தமூன் று தரியமுயமிறந்‌ த, ஏகவடிவான பிரமசொருபத்தை 
 யுங்கண்டேன்‌. சுவாமிகளின பெருங்கருணையாலே ிவொனுபவப்‌ 
பேறும்பெற்றுச்‌ சவருபமானேன்‌ என, 

இனி நீ பெற்ற புல்‌ குருசொருபம்‌ எப்படியிருந்த 
தெனில்‌? 


௧௭௰ ஞானக்கட்டளை. 


நிராமயமாய்‌, நிராசாரமாய்‌, சர்வமும்‌ பிரமம்‌ பிரகாசமாய்‌ விள 
ங்குனெறது என, 

ஆகையால்‌ இதுவே சத்தியம்‌, ஞானம்‌; அச்சம்‌, அனந்தம்‌என்‌, | 
அம்‌, சகசீவபரம்‌ என்றும்‌, விளங்காறின்ற பொருளும்‌, இதுலேதொ . 
ம்பதமும்‌, தொம்பதார்த்தமும்‌, தற்பதமும்‌, தற்பதார்த்தமும்‌, ௮9 . 
பதமும்‌, அபெதார்த்சமும்‌, உபாதிபேதமும்‌, அவத்தை நிலைகளும்‌; 
அபிமானிகளும்‌, இசற்குமேற்பட்ட மூன்று அறியமுமாய்‌ விளங்கிய | 
பொருளும்‌, தற்பிரகாசமான பிரமமே, சகலவேதாகம புராண சாத்‌ 
திரங்களும்‌, சட்சமய விகற்பங்களும்‌, அவைகளிற் பேதமாயிருக்த . 
பொருளும்‌, இதுவே; இப்படியேயிரு , 


காமல்களினாற்‌ குறிக்கப்படாமல்‌, தற்பிரசாசமாய்‌ விளல்யெது i 
எப்படியிருந்தது சொல்லென. 


இந்தச்‌ சொரூபத்தை அடியேன்‌ மனத்தால்‌ எண்ணவும்‌, வாக்‌ 
காற்‌ சொல்லவும்‌, இடபில்லாமலிறாக்கனெற அ. ஆசையால்‌, இதுவே 
மவுனமுதீ திரை யென்பது, 


அசெப்படியெனில்‌? மனமும்‌ மனதினா லெண்ணப்‌ பவெதும்‌, 
வாக்கும்‌ வாக்‌னொற்சொல்லப்படுவ அம்‌, காயமும்‌ காயத்‌.இனாற்‌ செய்‌ | 
யப்படுவதும்‌, சுத்த அறிவான ப 


ஆசையால்‌ மனம்‌, வாக்கு, காயம்‌ ஐூன்றமிறந்‌ த, வாக்குமனா£ . 
தீமாய்‌, தற்பிரகாசமான சொருபமான சேமவுனமுத்திரை, இதுவே 
மவுன முதீதிமையென்று கண்ட கருத்தையும்விட்டச்‌ சும்மா யிருக்த 
படியே யிருப்பசே மோட்சம்‌; இதுவே சிச்சயாத தீம்‌ 4 இ வே 1 
தார்தச்தினாண்மை தெளிந்த பிற்தநிசினம்‌! 


ஞானக்கட்டளை 
ழற்றிற்று, 




















உ 
வெமயம்‌. 
திரச்சிற்றம்பலம்‌, 


துதிவாமிர்தக்கட்டவா, 


இணைப்ப. “ஆ ச: 





அத்வைத்சுதீதவேதாநீததரி சனம்‌. 
கலிநிலைத்துறை. 


அண்ணல்கூறிமெரியவாரணக்சகடலெழுமவ்‌ 
வண்ணயின்‌ றியவாசாமகோசரவயிர்தைக்‌ 
கண்ணதாயிடக்கரதலமணியெனக்காட்டும்‌ 
வண்ணமுள்ளமாவாக்கியமைந்த தற்குப்புகல்வான்‌, 
வன்னநாலதாய்வண்பதமூன்றஃ துடைகத்தாய்த்‌ 
சன்ன தாம்லடிவதுமிசத்தானுஅண்ணியதாய்‌ 
மான்னமாமறைமுமுதுமோ தியுமுடியாச்£ா 


மன்னுமாப்பொருளருடைமைமாவாக்கியப்பெயராய்‌. 
வடிவு அண்மையுமாப்பொருளுடைமையுமலர்வு 
முடிவுமாயிருமையுமறமொழிகருவிரகும்‌ 
படியிலாதெழுபழமையுமப்படிபு தமை 
யுடையவாகியெவுயர்குறியா றவையுடை ச்தாய்‌. 

இறர்‌ தகேள்வியாயிறர்தநற்றறிசனமஃ தா 
யிறர்தவீரமாயெலையிலானந்தஞானமதாய்ச்‌ 
சிறந்தகாலதேசரந்திசையிறக்தடத் திகழ்ர்து 


சிறைந்தவெட்டியல்புடை த்‌ துநீள்வாச்யெமின ங்சேள்‌. 


(6) 


(க) 


(2) 


௧௭௨ ௮ தத்வாமிர்சக்கட்டளை, 


கலிவிநத்தம்‌. 
நிச்த்மொடுறுத்‌தநிமலர்திகழ்பரத்தை 
யுய்த்தகரமுத்தமணியத்தினிகரொப்ப 
மெய்த்‌ திடவெவர்க்குமுணா ச்‌ கமுவிக்கும்‌ 
ததீவமசிதத்வமசிததீவமசிச சயம்‌. (இ) 
ஆதலால்‌ மஹாவாகயஞ்‌ சொல்லப்பட்ட ஞானமே ஞானம்‌: 
அதுவல்லாமற்‌ சொல்லப்பட்ட ஞானங்களெல்லாம்‌ அறியுமிடத் தக்‌ 
குஞ்‌ ஞானமேயாம்‌. ஆனபடியினாலே சுத்‌ சவேதாச்சஞ்‌ சொல்லப்‌ 
பட்ட பரிசினை ஆசாரியர்‌ சஷயனுர்கு அனுக்கிரகம்‌ பண்ணுறோர்‌. 
அஃதெப்படியென்னில்‌; இருக்கு யசாசாமம்‌ அதர்வணம்‌ என்‌ 
ற சான்கு வேசக்களும்‌, இரண்டு பிரகாரமா யிருக்கும்‌. அவை 
எவை யென்னில்‌, அற்பசுருஇ வாக்ய மென்றும்‌; பிரபலசரு திவாச்ய 
மென்றுமாம்‌. இவற்றில்‌, அற்பசுருதி வாக்யம்‌ கர்மகாண்டத்தைச்‌ 
சொல்லும்‌. பிரபலசுருதிவாக்யம்‌ அத்யாதமத்தைச்சொல்லும்‌. இது 
முப்பச்நிரண்டு உபரிஷ த்‌ தாயிருச்கும்‌. இதுநான்கு வாக்டியங்களைப்‌ 
பிரதிபாஇிச்கும்‌. அவை யெவையென்னில்‌ “பிரகீலாளம்‌ பிரமம்‌, 
அகம்பிரமாஸ்மீ, தத்வமசி, அயமாத்மா பிரமம்‌?” என்பனவாம்‌. 
இந்த நான்கு வாக்யங்களும்‌ 2வ பர ஐக்யெத்தைச்சொல்லும்‌, இர்த 
நான்கு வாக்யக்களிலும்‌, தத்லமசிலாக்கியம்‌ மஹாவாக்கய மென்று 
சொல்லப்படும்‌. அஃதெப்படியென்னில்‌, சான்கு வாக்யத்தி னர்த்த 
மும்‌, இர்சவாக்யத்‌ இிலிறாக்கையினாலும்‌, அந்வயபதம்‌ இதனிடத்தே 
யிருக்கையினாலும்‌, அவால்‌ மகோசோசரமாயிருக்கற வஸ்துவைக்கர்‌ 
சலாமலகம்‌ போலக்‌ சாட்டுகையினாலும்‌ இத மகாவாக்ய மென்று 
சொல்லப்பட்டது. இந்த மகாவாக்கியந்தான்‌. அவாஸ்‌ மநோ கோசர்‌ 
மா யிருக்றற வஸ்துவை நான்கு வர்ணத்தாலும்‌, மூன்று பசத்தா 











| 














ததவாமிதக்கட்டளை. ௧௭௯ 


லும்‌, மூன்று லட்சணச்தாலுஞ்‌ சொல்லிற்று, ஆறகுறியும்‌, எட்டிய 
| ல்புமா யிருக்குமென்றஞ்‌ சொல்லிற்று, அவை எவை யென்னில்‌ 
| நான்கு வர்ணமாவன:--தத்‌ - துவம்‌ - ௮ - சீ - இவைகளாம்‌. மூன்‌ 
ற பதமான தத்பதம்‌ - துவம்பதம்‌ - அசிபதம்‌ - இவைகளாம்‌. 
' மூன்று லட்சணமாவன:-- சீவ - பர - ஐக்கியம்‌ - இவைகளாம்‌, 

| ஆறு குறியாவன:-- வடிவு, அண்மை, ட EN நிறைவு. 

|) இரண்டற விளம்யெ முடிவு, என்றும்‌ பழமை, என்றும்‌ புதுமையா 
ம்‌. எட்டியல்பாவன :-- கேள்வியிறந்ததா தல்‌, தரிசனமிறக்ததாசல்‌, 
வீ யிறந்ததாதல்‌, எல்லையிலாத அனச்த முடையதாதல்‌, எல்லையி 
I லாச ஞானமுடையதாதல்‌, கால பமிறந்ததாதல்‌, சேசமிறர்த சாதல்‌, 
' திசையிறர்ததாதலாம்‌. இப்படி மகா வாக்யெத்தாற்‌ சொல்லப்பட்ட 
| வஸ்து எப்படி விளங்குமென்னில்‌, ஆசாரியர்‌ திருவருளினாலே. சொ 
ல்லுகிற சிரவணம்‌, மனனம்‌, மிதித்தியாசனம்‌ என்னு மூன்று வகை 
்‌ யினாலே விளக்கும்‌. இர்சமூன்ற௨சையும விசாரிச்குமிடச்து ஸ்தூ 
' ல சரவணாதி மூன்றென்றம்‌ சூட்சுமசிரவணாதி மூன்றென்றும்‌, இர 
' ண்டுவிதமா யிருக்கும்‌. 


சிரவணம்‌. 


ஸ்தூலசிரவணுதி, 

இவற்றில்‌, ஸ்தூல? ரவணாஇி மூன்றாவன, சொல்லப்பட்டசாஸ்‌ 
. இரவ்களை இது விதுவென்று வினவிப்பகுத்தறிந்து கேள்விப்‌ படுகி 
றது சரவணம்‌, அப்படி.ச்கேள்விப்படாகின்ற சப்தார்த்தங்க ளெல்‌ 
லா மனதிலே தரிக்கத்‌ தெளிர்து விளவ்குறெது, மனனம்‌. செவண 
தீதினாலே கேள்விப்பட்டு மனன த்தினாலே தெனிர்து விளங்கியிரு 
க்கப்பட்ட யாதொரு அறிவுண்டோ, அர்த அறிவு தானாய்‌ நிற்கப்‌ 
பட்ட நிலைரித்தியாசனமாம்‌, ' 


கள தீத்வாமிர்தக்கட்ட ளை. 


சூட்சுமசிரவணுதி. 

இனி சூட்சும ரவணாதி மூன்றென்ற செப்படி யென்னில்‌ , 
சிரவணமாவ அ மகா வாக்யஞ்‌ சொல்லப்பட்ட அதுவென்னும்‌ தத்ப 
சத அக்கர்த்தம்‌ பரம்‌; நீ யென்னும்‌ துவம்பதத்துச்‌ கர்த்தம்‌ சீவன்‌; 
அனாயெண்னும்‌ ௮9 பதத்துச்‌ கர்த்தம்‌ இரண்டினுடைய ஐக்இயமா 
யுள்ள பொருளாம்‌. இரியாபதத்‌ தடனே கூட்டிப்போ திக்கிற முறை 
மை எப்படியென்னில்‌, அ நீயாகன்றாயென்றும்‌, நீயது வான்று 
யென்றும்‌ போதிக்கப்படுதலாம்‌. இர்தவாக்டிமம்‌ அ௮ரவயித்துப்‌ போ 
திப்பானே னென்னில்‌, அதுவென்கின்ற தத்பதத்துக்கு உபாதி 
பரோட்ச மென்கிற காரண உபாதி, நீயென்கன்ற அவம்பதத்துக்கு 
உபாதி அபரோட்சமென்கின்ற காரிய உபாதி. இந்த அபரோட்ச 
மென்கின்ற காரியஉபா இ முந்‌ திலருகையினாலே அவர்தகசியென்‌ று 
போதிக்க வேண்டிற்று. தவர்தத? வாக்கியம்‌ போ கிக்கிறமுறைமை 
ஜகசவபரத்தை விளக்கும்‌. அஃதெப்படியென்னில்‌, நீ யென்கின்ற 
அவமபததீதுக்கு உபாதியேழு. அது வென்இன்ற தத்பதத்துக்கு 
உபாதி யேழு. இர்த உபாதியேமும்‌ முக்கியம்‌. இந்த உபாதியேழுர்‌ 
தீர்ச்சது லட்சியம்‌. உபா இயை சானென்றஅு அசத்தம்‌. உபாதியை 
நீங்கினது சுத்தம்‌. இக்த இரண்டு பதங்களுக்கும்‌ லட்யெமான சத்‌ 
தீராத்தங்களை அனாயென்லும்‌ அபெதத்திலே ஏசமாய்க்கண்டு விள 
ங்குகிறதே சரவணம்‌. மனன மாவது துவம்பகத்‌ இற்‌ காரிய உபாதி 
மேழும்‌ அவஸ்தை மூன்றும்‌ தற்பதத்திற கா.ரணவுபாதியேழும்‌ அவ 
ஸ்தை மூன்றும்‌ தரிசித்த நீக்க, வேனும்‌ பரனும்‌ அபெதத்திலே 
ஐக்கியப்‌ படச்சண்டு, ஏசமான பொருளை மனதிலே தரித்திருக்ச 
விளங்குகிற ஏ மனனம்‌. நிதித்யாசனமாவ ஏ அவம்ப்த முக்கியமான 


அவஸ்தை மூன்றையும்‌ நீங்லெட்யெமாய்‌ விளங்குற வேனும்‌, தத்‌ 


த முக்யமான ௮வஸ்சை மூன்றையும்‌ நீங்கிச்‌ சத்தமாய்‌ விளங்கு 


றல்‌ ளா, 


க்‌ 





| 
i 


i 





தீத்வாமிதக்கட்டளை. ௧௪௫ 








| கிற பரனும்‌, அ௫பதத்திலே ஓஐக்யெப்படக்கண்டு, ஏகமாய்‌ விளங்கு 
| கிற ஸ்வரூபத்தை ஆசாரியருடைய திருவருளின்‌ சிரவணத்‌ தினாலே 
' கேள்விப்பட்டு, மனனதச்தினாலே சரித்து விளங்குறெ ததீஸ்வளுபழ்‌ 
| தானாய்‌ நிற்கப்பட்ட நிலை பிதித்யாசனம்‌. 
அவம்பத முக்யெ சவவுபாதி. 

இப்பால்‌, முன்சொல்லப்பட்ட சூட்சும சரவணாதி என்கிற மூ 
| ன்றையும்‌ விரித்து விளங்க வருளிச்செய்கிறார்‌. அவம்பத முக்கிய 
! ”வஉபாதிசொல்லுகறோம்‌. அஃதெப்படியென்னில்‌, வேதாந்தத த்‌ 
| வம்‌ ௨௮-ஆம்‌, அவை யெவையெணில்‌:--ஞானேச்‌இரியமான சுரோ 
| தராஇ-டு, இவற்றின்‌ விஷயமான சப்தாஇ-டு, கன்‌ மேச்‌இிரியமான 
| வாச்சாதி-டு, இவற்றின்‌ விஷயமான வசனா இ-டு, அர்தக்கரணம்‌-௫. 
| புருஷன்‌, சாலபரம்‌, வியோமம்‌, பரம்‌ ௪. அகத்தத்துவம்‌-௨௮. இவ 
| ற்றில்‌ புருஷன்‌, காலபரம்‌, வியோமம்‌, பரம்‌ இர்நான்கும்‌ நிற்க 
| ன்ற சத்‌ அவம்‌-௨௪, பிரராணவாய-௧. அகத்தத்துவம்‌-௨டு, இவை 
| எழுபாதியாம்‌. அவையெவையெனில்‌; தேகம்‌, இர்திரியம்‌, மனம்‌, 
| புத்தி, அகங்காரம்‌, சித்தம்‌, பிராணன்‌ ௧-௪. இவற்றில்‌ தேகம்‌ நா 
| னோவெனில்‌ தேசம்‌ நீயன்று. ௮ஃதெப்படி கானன்றெனில்‌, என்னு 
டைய தேகமென்‌ று உன்னால்‌ அறியப்படுகையினா லும்‌, தேகம்‌ பஞ்ச 
பூதத்தின்‌ கூறாசையாலும்‌, தேசம்‌ உனக்கு அச்நியமாகசையினால்‌ தே 

கம்‌ நீயன்று, இர்‌ திரியம்சானோவெனில்‌ இர்‌ திறியமும நீயன்று, ௮ஃ 
| தெப்படி. சானன்றென்னில்‌, என்‌ கண்‌ ஈன்றாய்‌ விளங்குகிற தென்‌. 
அம்‌, என்‌ சண்‌ ஈன்றாய்‌ விளங்குகிற தில்லை யென்றும்‌, என்‌ காது 
சன்றாய்க்‌ கேட்றெதென்றும்‌, என்காது நன்றாய்க்‌ கேட்கிறதில்லை 
யென்றுஞ்‌ சொல்லப்படுகையினாலும்‌, இந்திரியம்‌ ஒன்றறிக்து ஒன்‌ 
| அ அறியாதபடியானாலும்‌, என்னுடைய இந்‌ தியியமென்‌ ௮ உன்னால்‌ 


௧௭௬ தத்வாமிர்தக்கட்டளை. 


அறியப்‌ படுசையினாலும்‌, இக்‌திரியம்‌ பஞ்சபூதத்‌ கின்‌ கூறாகையின ] 
அம்‌, இந்திரியம்‌ உனக்கு அச்நியமாகையினால்‌ இக்‌ தீரியமும்‌ நீயன்‌ ற. 
அம்தக்கரணங்களில்‌ மனர்தான்‌ நானோவெனில்‌ மனமும்‌ நீ யன்ற, ': 
அஃதெப்படி நானன்றெனில்‌, என்னுடைய மனமென்‌ நுன்னாலறி | 
யப்‌ படுகையினாலும்‌, மனம்‌ வாயுவின்‌ கூறாகையினாலும்‌ மனமும்‌ . 
நீ யன்று. புத்திதான்‌ நானோவென்னில்‌ புத்தியும்‌ நீயனறு. அதெ . 
ப்படி நரனன்றென்னில்‌, என்னுடைய புத்தியென்‌ அன்னா லறியப்‌ 
படுகையினாலும்‌, புத்தி அக்கினியின்‌ கூறாகையினாலும்‌ புச்தியும்‌ 
கீ யன்று, இத்தர்தான்‌ நானோவென்னில்‌ சித்தமும்‌ நீ யன்ற, ௮ஃ 
செப்படி நானன்றென்னில்‌, என்னுடைய சித்தமென்‌ றுன்னாலறிய 
ட்படுகையினாலும்‌, சித்சம்‌ அப்புவின்‌ கூறாகையாலும்‌, சத்தமும்‌ 
நீ யன்று. அகங்காரட்தான்நானோவென்னில்‌ அகங்காரமும்‌ நீயன்று. 
அஃதெப்படி நானன்றென்னில்‌, என்னுடைய அசங்காரமென்‌ றன்‌ 
னாலறியப்படுகையினாலும்‌, அகங்காரம்‌ பிரு கவியின்‌ கூறாகையாலும்‌ 
அகங்காரமும்‌ நீ யன்று, ௮ச்தகீகரணந்தான்‌. நானோகெனனில்‌ அட்‌ 
தக்கமணமும்‌ நீ யன்று. ௮ஃ்தெப்படி சானன்றென்னில்‌, ஸங்கல்ப 
நிச்சய ௨பிமான ரிந்தனையாதி வடிவாகையால்‌ அ௮க்தம்சரணமும்‌ 
நீ யன்று. பிராணன்றான்‌ நானோவென்னில்‌ பிராணனும்‌ நீ யன்று | 
௮ செப்படி. சானன்றென்னில்‌, என்னுடைய பிராணணென்‌ ஐன்‌ 
னாலறியப்படுகையினாலும்‌ பிராணன்‌ பிருதிவியின்கூராகையினாலும்‌, - 
சுழுப்‌இியிற்‌ | சைதன்னியயில்லாமையினாலும்‌ பிராணனும்நீயன்று, 


மோகவதைப்பரணி, 
ர பிராணனுமல்ல தஞ்சினுணர்வின்மையாலஃதுணரும்புலன்‌ 
களொழிவால்‌, பிராணனிதென்னின்‌ மன்னையொழியாதசேனைசகர்‌ 
குழ்லலஞ்செய்பொழுதே. i 














தத்வாமிர்தக்கட்டளை. ௧௭௭ 


இவையெல்லாம்‌ நானன்றா ரில்‌ கான்‌ யாரோவென்னில்‌, தசம இரு 
ஷ்டாச்சமிட்டனுக்சரகம்‌ பண்ணுறொர்‌, 
| அஃதெப்படி பென்னில்‌, பத்துபேர்கூடி ரூர்‌ வழிப்போகை 
| யில்‌ ஆற்றில அபிழ்ந்திக்‌ யேறி யெண்ணிப்‌ பார்க்கும்போது 
| ஒன்பதுபேரை யெண்ணித்‌ தன்னையெண்ணாமல்‌ ஒருவனை தீ சாணோ 
| பென்று மயங்குயிடத்தில்‌, அந்மிபனாிப வொருபுருஷன்‌ வந்து பத்‌ 
சாவாணைக்‌ காட்டிக்கொடுத்தாற் பால, ஆசாரிய மெழும்தருளி இந்க 
| ஏழுபா தியையுங்‌! கண்டுசொண்டிருக்கிற யாதொரு சைதன்னிய வறி 
| வுண்டோ, அந்தச்‌ சைசன்னிய எறிவுசான்காண்‌ நீயென்றனுக்க 
| கம்‌ பண்ணினார்‌. இந்தச்‌ சை சன்ணிய வறிவு காரிய வுபா தியுடனே 
| கூடிரின்றபோ அ முசயமென்றும்‌, உபா தியைவிட்டு நீக்னெபோ அ 
| லட்யெயென்றம்‌, உபா தியை நானென்றபோது அசுத்தமென்றும்‌, 
உபாதியை நீம்னெபோ அது சுச்சமென்றுஞ்‌ சொல்லப்பட்டது. இத 
I ற்கு வாக்கியம்‌ சம்சர்ச்ச வாச்யமாம்‌. ௮ஃசெதுளென்னில்‌, “மஞ்‌ 
| சாக்குசோசச்தி, கங்காயாங்சோஷப்‌ பிரதிவச தி?? என்பனவாம்‌. மஞ்‌ 
சங்கூப்பிட்டசென்றும்‌,சங்கைக்கண்ணிடைச்சேரி யுள்ளசென்றுஞ்‌ 
। சொல்லுமி_த்து மஞ்சமானது மமம்‌. மரமானது கூப்பிடுமா, மஞ்ச 
| தீதில்‌ ஒருபுருஷனிருர்‌ த கூப்பிட்டானென்று கொள்ளல்‌ வேண்டி 
| ற்று. கல்கையான ஜலம்‌. ஜலத்திலை இடைச்சேரி .யிருச்சமாட்‌ 
| டாது; கங்கைச்‌ கரையிலே இடைச்சேரி யிருக்கின்றதென்று கொள்‌ 
ளவேண்டிற்று. இப்படிப்போல, ஏழு உபாதிக்குஞ சீவன்‌ . சாட்டி 
 யாயிருக்கன்றானென்று கண்டுகொள்க, இது, விட்டலகஷணை. .... 





தத்பதமுகய்பரவுபாதி, 
தத்பதமுச்ய'பரவுபாதி சொல்லுகிறோம்‌. அஃதெப்படியென்‌ 
னில்‌, த்வம்பத லஷ்யார்த்தமான அரியம்‌ பரலுக்கு உடலாசையா 
௧௨ 


௧௮] ததவாமீரதக்கட்டளை. 


லே, இசணிடச்தி?ல ஸாவக்ஞச்வாகி உபா தியுண்ட யிற்று அஃ 
தெதுவென்னில்‌, ஸர்வக்ஞன்‌ - சர்வசாரணன்‌-ஸர்வாக்‌ சிரியாயி-ஸீர்‌ 
வேசுவரன்‌-ஸாவசிருஷடி - ஸாவஸ்‌ இ.தி-ஸர்வ ஸலஹாரன என்பன 
வாம்‌. அவற்றுள்‌; ஸாவக்ஞனென்பனேனெனனில்‌, இந்திறியஙக 
ளெல்லாம்‌ ஒன்றறிர்த சோன்றறியாசபடியினாலும்‌, சான்‌ ஸர்வ ததை 
யும்‌ அறிசையினாலும்‌, ஸர்வஞ்‌ ஒனென்றெ நாமமுண்டாமிற்று, ஸர்வ : 
கா.ரணனென்பா னேனென்னில்‌, இந்திரியம்‌ ஈளேல்லா மழிச்‌ சர்‌. 
சானழியாமல்‌ நிர்கையீனலே வ ணக வக அம்‌ நாமமுண்டா. 
யிற்று. ஸர்வாச்திரியாமி யென்பானே னென்னில்‌, இந்திரியங்களுக்‌ : 
கெல்லா மூள்ளீடாய்கின்‌ றறிசையின கல ஊர்வாச்‌ இரியாமி யென்ற 
ஈாமமுண்டாயிற்று. ஸர்வேசலரனென்பானே னென்னில்‌, இர்தரி 
யங்களுக்கெல்லா மேலா.ப்றின்‌ று விளக்குகையினா ல ஸர்வேசுவர்‌ 
னென்றெ காமமுண்டாயிற்று. ஸர்ஃசிருஷ்டியென்பானே னென்‌ 
னில்‌, இர்திரியங்களெல்ல க்‌ சன ச்குர்‌ ளை சசோன்றுசையின ல சர 
விருஷ்டியென்றெ தாமு ண்டாயிற்று, சர்வ ஸ்திதி யென்பானே ்‌ 
னென்னில்‌, இச்திரியங்சளையெல்லாக்‌ தானே ரட்சிச்கையினா 2ல 
சர்வ ஸ்‌ இதியென்கிற சாமன்‌ டாயிற்று, சர்வ ஸம்ஹுரனென்பா | 
னே னென்னில்‌, இர்திரியங்களெல்ல ச தனக்குள்ளே யடக்குகை 
யினாலே சர்வ சம்ஹாரனென்கிற சாமமூண்டாயிற்று. இக்ச ஏழு. 
உபாதியும்‌ ஸ்வரூப மன்று. இணி எதுதான்‌ ஸீ௨ரூபமெனணிவ்‌, 
இர்த ஏழு உபா இகளையும்‌ யாதொருசைதனனியத்‌ தினா லே அளவி 
ப்பட்டதோ, அதுவே ஸ்வரூபம்‌. இந்த ஸ்லரூபம்‌ உடா தியுடனே சும்‌ 
பந்தித்து நின்றபோது முக்யமென்றும்‌, உபா தியைப்‌ பிரிக்தபோது 
ம. ௫ 6 ௮ © 0 ப்‌ ௫ - 
லட்யெமென்றும்‌, உபாதியை சானென்றபோது அசுத்தமென்றும்‌, 





உபா திக்குச்‌ சாட்சியானபோது சுத்தமென்றுஞ்‌ சொல்லப்பட்ட த... 
இ சற்கு வாக்கியம்‌ விசஷ்ட வாக்யமா ம. ௮ஃதெதுவென்னில்‌, “சோ. 
ணஸ்‌திஷ்டதி, சுவேதோதாவதி?? என்பனவாம்‌. நுவெப்புக்‌ குதி. 
மைவைவும்‌ வெள்ளைப்‌ பசுலையுவ்‌ கண்டாயோ கெனபார்க்குச்‌ வெ. 


க 








கதிவாமிர்தக்கட்டளை. ௧௭௯ 


ப்புரிர்னெறது, வெள்ளை போதிறசென்னு பிடச்துச்‌ செப்புவர்‌ ணந 
சனியே நில்லா அ, வெள்சோவர்ணக்‌ தனிய போகாது, ஆகையால்‌ 
சிவப்புக்கு திரை நிற்கின்றதென் றும்‌, வெள்ளைப்‌ பச போதினறதென்‌. 
அவ்‌ கொள்ளல்‌ வேண்டிற்று. இப்படிப்போல. சர்வக்குஞச்வர தி உபா 
தியடையவனாய்‌ அதற்குச்‌ சாட்சியாயிரு£கிறான்‌ பரன்‌, இது விடாத 
லட்சணை. 


அசி தம்‌, 


இணி, அபெசம்‌ அறச்‌ திரகம்பண்ண வேண்டுமென்ற2பாது 
நூன்சொல்லப்பட்டவிரண்பெசத்தினுடைய உபாதியுந்நர்க்து லகி 
யார்த்சமாண பதார்ச்சத்சை அரெபதச்தில ஐக்கெம்‌ பண்ணவே 
ண்டுமென்‌ற ஆசரரியாரை ரோக்டிச்‌ சிஷ்பன்‌ விண்ணப்பஞ்‌ செய்கி 


தேசக்கிரகனாதநிற இஞ்ரிஞ்ஞஷரையிருக்கிற சீவனுக்கும்‌, போதக 
இிரகனாகிற சர்வஞ்ஒனபிருக்கிற பரனுக்கும்‌ எப்படி ஐயம்‌ கூடுமெ 
ன்ன, கூடுங்காண,; இரண்பெசத்திலுஞ சொல்லப்பட்ட பொருள்‌ 
முன்‌ னைக்கியலிருப்பினா ல யேகமாம்‌. அஃசெப்படி யென்னில்‌ 
ஸமசர்க்கவாக்கியத்தினாலு ௦ விசிஷ்ட வாக்கியத்தினுலுஞ்‌ சொல்லப்‌ 
பட்ட முக்கியமான உபாதி தீர்ர்து, லட்யெமானோமென்றெ வாசனா 
சதோஷமாஇய குற்றம்‌ அகண்‌ டவாக்யத்‌ தனாலே ஏகம்பண்ணப்படும்‌. 
. ஓுகண்டவாக்யமாவது சோயர்‌ தேவதத்தனென்பது. ஒரு சேவதச்‌ 
சளாகிய புருஷனுடனே கரம்‌ சிறிதுசாள்‌ கூடவிருந்தோம்‌. இவன்‌ 
இறிதுநாளுக்குப்‌ பிறகு பிரிர்த போயினான்‌. அகேககாஞுக்குப்பின்பு 
ச அரங்க பரிவாரத்துடனே யிவனை மதுரையிலே அச்திககாலச்தி 
லே ராஜாவாயிருக்கக்‌ கண்டோம்‌. அங்கே அவனுடன்‌ சிறிதுகாள்‌ 


கூடியிருக்தோம்‌. பின்பு கம்மை அவன்‌ பிரிர்‌ துபோயினான்‌, சிறிது. 


௧௮௦ தத்வாமிர்தக்கட்டளை. 


ரூக்குப்‌ பின்பு தண்டகமண்டலத்துடனே அவனைச்‌ சதம்ப்ரத்தி 
லே விடியற்காலத்‌ இலே சர்கியா சியா யிருக்கச்கண்டோம்‌; அப்பொ 
மூது இவன்‌ அச்சத்‌ தேவதத்தனோ அல்லனோ வென்று சம்சுல்‌ 
கையில்‌, இவனடியிலும்‌ மார்பிலும்‌ முடியிலும்‌ முன்னே மறவுண்‌ 
டே அர்தவடையாளம்‌ இவனிடத்திலலயிருந்தால்‌, அந்தத்‌ சேவ 
சத்தனே இவனாவனென்று பார்ககு பிடத் த அரச்சுவடையாளம்‌ இவ 
ணிடத்திலே இருச்கையால்‌, அ௮ச்சச்‌ சேவதச்சுனே இர்தத்‌ தேவ 
தத்தன்‌ அவானென்று சொல்ஃப்பவதாம்‌. அப்போது அவனைவிட 
டன அந்த இரண்டிடமூம்‌ இரண்டு காலமமாம்‌. அவை விட்டப்‌ 
போக விடாமல்‌ நின்றவன்‌ ஒருசேவதத்தன்‌ மாத்திரமேயாம்‌, அவ 
னைப்போல இந்தத்‌ தஅவமபதமாடகிய ஜீஃவுப திக்கும்‌, சத்பசமாகிய 
பரவுபா திக்கும்‌, சாகதியாய்‌ மின்‌ றவன்‌ ஒருவனே, இந்த ஒருவனுக்கும்‌ 
விட்டுப்போயின துவம்பத உபா தியென்னுல்‌ காரியவுபாதியும்‌, தத்‌ 
பத வுபாதியென்னும்‌ காரணவுபாதியுமாம்‌. அவை விட்டுப்பொக 
விடாமல்‌ நின்றவன்‌ ஒருவனேயாம்‌. இப்படி இரண்டு உபாதியும்‌ 
போக, இரண்டுபதத்திலும்‌ நின்ற “னே பரனென்றும்‌, பரனே 
வேனென்றும்‌ ஏகமாய்ச்‌ சாண்பது அபெதம்‌. இது விட்டுவிடாத 
ல கணை. 


வாதமற்றிருக்கப்பட்ட வஸ்துவை மன்னுமஹாவாசயத்தினாலே 
சத்பதார்த்தசோதனை பண்ணப்பட்ட. அதனாலே போதமேபுரை 


யற்‌ ரோல்கும்‌ பொருளெனத்‌ தெளிர்தென்‌. அல்லல்தீர்பொருளீதெ . 


ன்ப தறிர்துகொண்டேன்‌. தேவரீரநுச்செசத்தினாவலே சரவணம்‌ 
திடமாயிற்று, இணி, மனன மருளிச்செய்யவேண்டுமென்ன அருளிச்‌ 
செய்கிருர்‌; 


சிரவண ழழ்றிற்று, 














| செய்‌ அதெப்படி யென்னில்‌:--தேசம்‌, இச்திரியம்‌ 














தத்வாமிர்தக்கட்டளை. ௧௮௧ 


மனனம்‌. 


தூ வம்ப தார்த்தம்‌. 

அஃ்சாவது, மூன்சொல்லப்பட்ட பதம்‌ மூன்றில்‌, முன்னே 
துவம்பசார்ச்ச ஜ்சொல்லுகறோம்‌. அவம்பத முக்யத்தை நீமனனஞ்‌ 
_மனம்‌, புத்தி, 
அஹக்காரம, சித்தம்‌, பிராணன்‌ என்னும்‌ இந்தத்‌ அவம்பத முக்ய 
மான எழுபாதியும்‌ மூன்றவஸ்சைகளாம்‌. அவை யெவையென்‌ 
னில்‌-—ஜாக்ரம்‌ ஸ்வப்னம்‌ சுழுப்தியும்‌, இவைக்கு அபிமானிகள்‌ 
விஸ்வன்‌ தைசசன்‌ பிராகஞனுமாம்‌. இந்த மூன்றவஸ்தையும்‌ மூன்‌ 
றபிமானியும்‌ 2வனுடைய முஃயம்‌. ஆதலால்‌, ஏழுபாதியுடனே கூடி 


| விளக்குகிறது ஜாகரம்‌. அபிமானி விஸ்வன்‌. தேகேர்திரிய மிரண்டு 


நிற்க மனம்‌, புத்தி, சித்தம்‌, அஹங்காரம்‌, பிராணனென்னு மிந்த 
ஜர்தடனேகூடி விளங்குகிறது ஸ்வப்னம்‌. அபிமானி தைசதன்‌. ௮ 
தக்காணம்‌ ரான்கும்‌ நிற்க பிராணவாயிவடனேகூடி. விளங்குகிறது 
சுழுப்தி. அபிமானி பிராச்ஞன்‌. ஆதலால்‌ இச்சு மூன்றவஸ்தையும்‌ 
நீ யன்று, அஃதெப்படி நானன்றென்னில்‌, ஜாக.ரம்‌ ஏழு உபாதியுட 
னேகூடி விளங்குமென்‌ றும்‌, ௮௮ ஸ்வப்னச்திலே அழியுமென்றும்‌ 
இப்படி உன்னாலறியப்படுகையினாலே ஜாச்ரமும்‌ நீ யன்று. ஸ்வப்ன 
ந்தான்‌ சானோேவென்னில்‌, ஸ்வப்னமும்‌ நீ யன்று, ஆஃதெப்படி சா 
னன்றென்னில்‌, 85.௮ உபா தியடனேகூடி விளங்குமென்றும்‌, ஸ்வ 
ப்னம்‌ ஜாச்கரத்தின்‌ வாஸனையென்றும்‌, மனேவியாபார மென்றும்‌, 
ஸ்வப்ன்ம்‌ சுழுத்தியில்‌ அழியுமென்றும்‌ இப்படி யுன்னா லறியப்படு 
மையினாலே ஸ்வப்னமும்‌ நீ யன்று. சுழுப்திதான்‌ சானோவென்னில்‌? 
சுழுப்தியும்‌ நீ யன்று. ௮ஃசெப்படி சானன்றென்னில்‌, பிராணனே 
யாதா. மென்றும்‌, இரண்‌ டவஸ்தைகளுடைய வொழிவென்றும்‌, இப்‌ 
படி யுன்னா லறியப்படுகையினாலே எழுப்தியும்‌ நீ யன்று, இனி சான்‌ * 


கது௨ தத்வாமிரதக்‌ கட்டளை, 


யாரோவென்னில்‌? இப்படி மூன்றாறவஸ்ைகளையும்‌உணா*அ அவை 
கழன்று உணர்வாய்‌ நின்று விளங்குகிற. துரியங்காண்‌ நீயாறெ சுவ 
ரூபம்‌. இந்தச்‌ சுவளருபத்தை ஆக்கும்‌ மாஹவாகீயம்‌, சுத்ச துவம்பதார 
ச்ச மென்று சொல்லப்பட்ட து. 


கவனம்‌ வனப்‌ அவயவம்‌ 


தத்பதார்த்தம்‌, 


இணி தத்பதார்த்தஞ்‌ சொல்லுகிறோம்‌. தத்பசமுக்கயெத்தை | 


நீ மனனஞ்செய்‌. அஃதெப்படி யென்னில்‌ சர்வஞ்ஞன்‌, ஸர்வகார 


ணன்‌, சர்வாந்இரியாமி, சர்வேசுவரன, ஸர்வ௫ிருஷ்டி,  ஸர்வதிதி, 


ஸர்வ சம்ஹார னென்னும்‌ இச்சத்‌ சச்பதமுக்யமான ஏழு உபாதி 


யு அவம்பசஉ௨பா திகள்போல்‌ மூன்‌ றவஸ்தைகளாம. அவையெப்படி : 
யென்னில்‌ — அரியம்‌, காலபரம்‌, அதிதமும்‌, இவைக்கு அபிமானி - 
கள்‌ விராட்புருஷன்‌, இரணியகர்ப்பன்‌, அவ்யாகிருசனுமாம்‌. இச்சு 
மூன்றவஸ்சையும்‌ மூன்றபிமாணியும்‌ பரனுடையமுகஃயம்‌. அதலால்‌ . 
சிவனுடைய உபா திகளா யெ மூன்றவஸ்சையு முணர்நக்து அவை கழ 
ன்று உணர்வான அபோல, பரனுடைய வுபா தியாய மூன்றவஸ்‌ | 
தையுமுணர்ர்‌ து அவைகழன்று அறிவானதே பரம்‌, பஜ கரமேசதெ 
ன்னில்‌, முன்சொல்லப்பட்ட சத்த அவம்பதார்த்சமான அரியம்‌ 
பரனுக்குத்‌ சேசமாகையினாலே, காரணோபா திக ளேழும்‌ இசனிடச்‌. 
ஆச்‌ சம்பர்இச்து லலத துரியமாகய பரஜாக்சம்‌. அபி : 
மாணி விராட்புருஷன்‌. பரஸ்வப்பனமேசென்னில்‌ சர்விருஷ்டி, 
சர்வதிதி, சர்வசம்ஹாமமென்னும்‌ இர்தமூன்‌ று உபாதியுடனே கூடி ச 
விளல்குறெதே காலபரமாகிய பமஸ்லப்பனம்‌. அபிமானி இரணிய 
கர்ப்பன்‌. பரசுழுப்‌ தியேதென்னில்‌, இந்த எழுபா திகளும்‌ அந்த பர 
ஸ்வரூபத்தினிடத்திலே நிற்கிறதோ இல்லையோவென்னுயிடத் தில்‌ 
இல்லை. இப்படி யொன்றுமில்லாமல்‌ இருர்தவிடமே அதிதமாடிய. 





I 


| ததவாபிர்தககட்டளை. க௮௩. 


யரீசுழுப்‌ தி. அபிமாணி அவ்யாஇிருசன்‌. இர்சப்‌ பரசுமுப்தியை வே 
தம்‌ ஜரிடத்திலே பரமென்றும்‌, அகாசம்போல நிறைர்‌ திருக்கையால்‌ 
பிரமத்தின்‌ சுவரூபமென்றஞ்‌ சொல்லும்‌. அது ஸ்வரூபமாகா அ * 
 அஃசெப்படியென்னில்‌— இது, பரனுக்கு உபா தியான படியினாலே; 
இச்ச மூன்றவஸ்சையு முணர்க்து அவை கழன்றுகின்றதே பரம்‌, 
இப்படிச்‌ சுத்த ௫வம்பதார்த்தமான அரியத்திலே, காரணோபா திக 
 ளேழுஞ்‌ சம்பந்தித்து விளல்குகிறதே பரஜாக்ரமென்‌ றறியப்படுகிற 
தினாலும்‌, பரஜாக்கம்‌ பரஸ்வப்பன த திலே தோன்றாமையினா லும்‌, 
' பரஜாகீரமும்‌ $ யன்று. மூன்‌ ற1உபா திபுடனே கூடி விளங்குகிறதே 
பாஸ்‌௨ப்பனமென்‌ ஐறிமப்படுகையினாலும்‌, பரஸ்வப்பனம்‌ பரசுழுப்‌ 
தியில்‌ அழிகையினாலும்‌ பரஸ்வப்பனமும்‌ நீ யன்று, இந்த உபாதிக 
ளேமும்‌ ஒழிச்‌ த ஒன்‌ றுமில்லாமலிருச்‌ சவிடமே பரசுமுப்தியென்‌ 
றறியப்படுகையில லும்‌, பரசுழுப்தி மேலாய்ரின்று விளங்குகிற பாஸ்‌ 
வரபத்திலே அழிசையினாலும்‌ பரசுழுப்தியும்‌ நீ யன்று, இப்படி. 
மூன்றவஸ்தையுல்‌ கண்டு கழன்று மேலாய்‌ நின்று விளங்குகிறதே 
பர ஸ்வரூபம்‌, இந்த ஸ்வளுபத்தை ஆக்கும்‌ மஹாவால்யம்‌, சுத்த தத்‌ 
பசார்த்தமென்று சொல்லப்பட்ட. இந்தச்‌ சுவரூபம்‌ உள்ளும்‌ புற 
ம்பும்‌ போக்கும்‌ வரவு ரின்றிச்‌ தானே தானா? விளல்‌ சாநிற்கும்‌. அத 
வே பரம்‌, 











அசீபாதார்த்தம்‌. 


இப்படி யிரண்டு பாதார்த்சத்தினுடைய லட்சியார்‌ தசப்‌ பொரு 
ளைப்‌ பொருத்த வருளிச்செய்சாற்போல, அஆனாயென்கிற பதத்தி னர்‌ 
ச்தமும்‌ மனனத்திலே அ.நுக்ரசம்பண்ணவேண்டுமென்ன, அப்ப 
டியே இரு பசப்பொருளையும்‌ லட்யெப்பரிசாற்‌ குற்றமற விளங்க தீ 
தக்கதாக மனனத்திலே தரித்தபின்பு, ஆனா யென்னும்‌ பததீதையும்‌ * 


-க௮௪ தத்வாமிரதக்கட்டளை, 


பூரணமாக மனனதச்திலே தரித்திரு. அஃதெப்படியென்னில்‌, சீவ : 
னிடத்திலிருக்றெ துவம்பத உபாதி நீக்னாமென்ற வாசனையிருக்‌ 
கையினாலும்‌, பரசரிடச்‌ திலிராக்கிற சத்பச உபாதி நீக்னோமென்‌ 
திற வாசனையிருச்சையினாலும்‌, அவம்பததச்திலுள்ள அரிச மூன்றை 
யும்விட்டுத்‌ தத்பதத்திலுள்ள அரிசு மூன்றையும்‌ விட்டுத்‌ தருக்காய்‌ 
நின்று விளங்குகிற தத்‌ ஸ்வரூபத்தினிடச் திலே இரண்டு உபாதியும்‌ 
ஒழிச்தபடியினாலும்‌, விஸ்வச்‌ தோன்றாமையினாலும்‌ அதவே பிரம 
மென்று வேகத்தில்‌ சொல்லப்பட்டது. அஃசெப்படியென்னில்‌, - 
ஸ்தூலமாய்‌ விளங்குகிற பிரபஞசச்சைச்‌ சீவன்‌ சானென்று கொண்‌ : 
டுரின்ற உபா தியை நீக்கி, முன்‌ சுத்த துவம்பசார்ச்சமானவிடத்தில்‌ ்‌ 
காரணோபா தி சமபந்திக்கையால்‌ சுத்த அவமபசார்த்தம்‌ விஸ்வக்‌ 
சரொசம்பண்ணமாட்டாது. விஸ்வக்கிராச மானாலொழிய ஐக்யங்‌ 
கூடாது. அசையால்‌ காரணோப' இ கழன்று விளக்காகின்ற சச்‌ ஸ்வ 
ரூப்பதினால்‌ விஸ்வத்தைக்‌ கெரடிக்கையினாஃல ௮துவே விஸ்வக்இரொ௫ச 
மென்று வேதத்தில்‌ சொல்லப்பட்ட த. அகையர்ல்‌ இரண்டு பதத்தி 
னுடைய அவஸ்தைகளும்‌ நீக்க, வேத்வமென்டிற போசமுமொழிக்‌ . 
அ, விஸ்வமெல்லார்‌ தன்மயமாயிருக்கிரோ மென்கிற விவேகம்‌ சத்‌ 
பதத்துண்டாகசையால்‌ சம்சர்க்க வாக்இியத்தினாலும்‌ வசிஷ்ட வாக்ய . 
த்தினாலும்‌ நிச்சயிச்சப்பட்டுப்‌ போதிறபொருள்‌ இரண்டினுடைய 
வாசனையும்‌ அபெத த்‌ நினாலேயன்றி நீங்கா அ. அதெப்படியென்னில்‌, 
சோயர்‌ தேவதத்தனென்றெ வாஃயத்தினலே இரண்டு பதத்தினு | 
டைய சாரியமுய்‌ காரணமும்‌ கழன்று இரந்த ௮கம்போய்‌ இர்தவாச . 
னையும்‌ தீர்ந்து அகண்ட பரிபூரணமாய்‌ விளங்குகிறது அடூபதம்‌ 
ஆகையால்‌ சீவனும்‌ பரனும்‌ ஐக்கெமாயிருக்றெ உபாதிபும்‌, சம்பக 
இத்து வருறெ ௮அவஸ்சையும௦, கோட்பாடும்‌, விரிவும்‌, ஒக்கமுமாகயெ 
இவையெல்லாம்‌ ஒன்று மின்றியே ஒழிவில்லாத நிறைவாய்‌ விள 
ங்காரின்ற யாதொரு சுவரூபச்சை ஆக்கும்‌ மகாவாக்யம்‌ ஆனா யென்‌ 
த்‌ 


தத்வாமிர்தக்கட்டளை. ௧௮௫ 





குற்றமில்லாமல்‌ மனனத்திலேதரித்த பதார்த்தசோதனையாகிய 
படியைச்‌ சுவாருபூதியிற்‌ காட்டவேண்டுமென்ன, நிதித்யாசனம்‌ 
| அருக்கிரகம்பண்ணுகிறுர்‌. 
மனனம்‌ முற்றிற்று. 


க வணனைனது எவள்‌, 


நிதித்யாசனம்‌, 


அஃதெப்படி யென்னில்‌, முன்சொல்லப்பட்ட அவம்பதத்திற்‌ 
 காரீயயோபா தியினுடைய சோதனையும்‌, சத்பசச்திற காரணோபா தி 
' யினுடைய சோதனையும்‌, இரண்டு உபா தியினுடைய வாசனா 2 தாவ 
' மாதிய அசிபசத்தினுடைய சோதனையுஞ்‌ சந்தேகமறக்கண்டு உண்‌ 
, மைகாண்பது முடிவு. இர்த உண்மையினுடைய முடியைக்‌ குற்ற 
. மில்லாமல்‌ உனச்கேற்க நீகாண, விருப்பத்‌ துடனே நிலைபெற்று விள 
| வக்கா ட்டுநிறோம்‌, நீ கண்டுகொண்டு வருவாய்‌. | 








துவம்பதார்த்தசுத்தம்‌, 

முன்னே உனக்குச்‌ சரவணச்இினொாலே கேள்விப்பட்டு மனனத 
। திலே தரித்து விளங்குகிற அவம்பத முக்கியமான அவத்தை மூன்‌ 
' றும்‌, அவை கண்டு கழன்றுணருறெ அரிய சுவரூபத்தையும்‌, சர்சே 
 கமற ஈரனவிலே நீ கண்டபடி சொல்லுங்கசாணென்னச்‌ சொல்லு 
கிரறான்‌:— 

பொறியும்‌ புலனும்‌ மனமே யா தாரமாக விஷயத்தைப்‌ புசிக்ிற 
போது ஜாக்‌ரமென்றும்‌, விசுவமாயிருக்கிற உபா தியை நானென்‌ ஐபி 
மாணித்திருச்சையினால்‌ விசுவனென்றுல்‌ கண்டேன்‌... அத தேவர்‌ 
சருளினாலே தீர்ர்கதுங்‌ கண்டேன்‌, ஜாக்ரத்தின்‌ வாசனை ஸ்வப்‌ 5 





கு ௬. தத்வாமிர்தக்கட்டளை. 


பனமென்றும்‌ இந்தச்‌ சடமாகிய வாசனையை கானென்‌ றபிமாணி 
இருச்சையினால்‌ இதற்கபிமாணி சைசசனென்றுங்‌ கண்டேன்‌. அது 
சேவரீர்‌ அருளினாலே தீர்ந்த தும்கண்டேன்‌. சனவில்‌ வாசனையாகிய 
கனவும்‌ இறக்சவிடம்‌ சுழுப்தியென்றம்‌ இர்சவெறும்‌ பாவளையாகிய 
சுழுப்தியை நானென்‌ றபிமானித்‌ இருக்கையினா2ல யிதற்கபிமானி 
பிராக்ஞ்னென்றங்‌ கண்டேன்‌. அதுதேவரீ ரருளினாலே தீர்க்த தங்‌ 
கண்டேன்‌. இர்சப்‌ பேரிருளாகிய சுழுப்‌ சியை விஷயமா யறியுமெ 
ன்னை அறிவெனக்கண்டேன்‌. தேவரீருடைய அனுக்கெொகச்தனாலே 
என்னைக்‌ கண்டபின்‌ மூலப்பகு தியாயிருக்னெற சுழுப்தி யிறக்ச அவ்‌ 
கண்டேன்‌. கண்ட ஸ்வரூப மெப்படியிருக்ததென்னில்‌:— “அறிவு 
சான்ழிவின்றியே யனைச்சையுமறிக்து மூறிவசாகிய முன்பு பின்‌ 
பக்கமேல்‌ நீம்‌? என்பன வொன்றுமின்றி எங்குமாய்த்‌ இகழ்ந்து பிரி 
வில்லாமல்‌ எல்லாவற்றினாள்ளுூந்‌ தானாய்‌ நின்று விளங்குஇிறபடியி 
னாலும்‌, சக்‌ சன்னிடத்கிலே தோன்றியும்‌ விளக்கியும்‌ ௨௦௫ 
யு. சானேமேலாகிச்‌ சசலச்துக்குவ்‌ காரணமாய்ச்‌ தேஹேக்திரிய 
கரணங்கறூக்செல்லா மேலாகச்‌ தானே சாக்ஷியாய்‌ நிற்கையினாலும்‌, 
ஒப்பிலா த விவ்வுணர்வசே வடிவ தாமெல்னை த்‌ தேவநீரருளினாலே 
உள்ளங்கை நெல்லிக்‌ கணிபோொற்‌ சந்தேகமறக்‌ சண்டே னென, 
அமைய வுன்றனை அநுபவத்‌ தஅணர்க்தாய்‌! அனபடியினாலே துவம்‌ 
பசச்திற்சப்‌ பொருள்‌ சுத்தமாயிற்று, 


தத்பதாரத்தசுத்தம்‌, 


ச்த்பத முக்யமான அ௮ஸ்தை மூன்ரையுங்‌ கண்டு கழன்றுணரு 


றெ செச்பரத்சையுஞ்‌ சச்தேசமற நீ கண்டபடி சொல்விக்காணெ 
ன்ன, சேவரீ ரநுக்கரக த்தினாலே சுத்த அவம்பதார்‌ த்‌ தமாயிருக்றெ ௫ 


பாத்தும்‌ இருக்‌ ௩ ச 3 


அத்ரி 


துரிய சுவரூபத்தினிட த்தில்‌ சர்வக்ஞத்வாதி உயாதி சம்பந்தித்து 


தத்வாமிர்தககட்டனை. க௮ள்‌ 


விளல்குறெசே பரஜாக்ரமென்றம்‌, இதற்கபிமாணி விசுவத்தக்கெல்‌ 
லாம்‌ ஆசாரமாகையால்‌ விராட்புருஷ னென்றங்கண்டேன்‌. அது 





சேவரீரருளினாலே ஸ்வப்பனத்தி லழிம்த துய்‌ சண்டேன்‌. சாலபரமா 
யிருக்கிற சுவப்பன த்சைப்பார்க்குமிட த்தில்‌, சர்வசிருஷ்டி சர்வஸ்‌ 
' இதி ஸர்வசம்ஹாரன்‌ என்கிற மூன்று உபாதியுடனேகூடி விளக்கு 
இறெ2த பரஸ்வப்பனமென்றும்‌, இதற்‌ கபிமாணி சாச்சிரம்போல 





வியாப்சமும்‌ சழுப்‌திபோல அவ்வியாப்ச்முமானபடியினாலே இரணி 
யகர்ப்பனென்றங்‌ கண்டேன்‌. அதசேவரீ ரருளினாலே சுழுப்‌ தியி 
லொழிந்த அங்‌ கண்டேன்‌. சச்ஸ்வரூபச்தி ஸிடச்திலே சாவக்கூத்‌ 
வாதி உபா தி ஒழிக்ததே பாசுழுப்தியென்றும்‌, இசற்கபிமாணி ஒரு 
வியாப்சமு மில்லா தபடியினா 2ல அவ்யா இரு தனென்றவ்‌ கண்டேன. 
இந்தப்‌ பரசழுப்தியை வேசம்‌ தஇரி_.த்தி?ல பரமென்றும்‌ ஆகாசம்‌ 
போல வியாப்சமற்றிருச்கையினாலே பிரமத்தின்‌ ஸ்வரூபமென்றும்‌ 
' சொல்லியதும்‌ சண்‌ டேன்‌. இர்தப்‌ பரசுழுப்‌ இக்கு மேலாய்‌ நின்று 

















விளங்காநின்ற ஞானத்தைப்‌ பரஸ்வ ரூபமென்றவ்‌ கண்டேன, 
 வியோமமாயிருக்கிற பரசுமுப்தியும்‌ பரனிடத்திலே ஒழியக்‌ கண்‌ 


டேன. 


௮ சிபதார்த்தசுத்தம்‌. 


செகரீர்‌ அறுக்ரெசச்தனால வியோமமீறாய மூன்றவஸ்சை 

யும்‌ கபளீகரித்து நின்று விளங்காகின்‌றஸ்வரூபத்சையுங்கண்டேன்‌: 
ஞானமே வடிவாகையால்‌ இசற்கபிமானி இத்சொவிதை யென்றங்‌ 
கண்டேன்‌. தேவரீர்‌ அறுக்ரெசத்தினாலே யிரண்டு உபாதியர்‌ சன்‌ 
_னிடத்தில்‌ ஒழிகையினாலும்‌, போக்குவரவின்றியே நிற்சையினாலும்‌, 
இதர மாயிகுக்கன்ற விசுவமெல்லாம்‌ விழுங்கி அசண்டபரிபாண 





௧௮ ததீவாமிர்‌தக்கட்டளை. 


மாய்‌ விளங்குகையினானும்‌, விசுவக்‌கிராசமென்றுய்‌ கண்டேன்‌. இத 
ற்கபிமாணி அசேஷமுர்‌ தானாய்‌ நிற்சையினாலே பிரசாபத்‌ நயனென்‌ 
அங்கண்டேன்‌, இப்படிச்‌ சசல'ஆத்மாவினுள்ளும்‌ புறமும்‌ முழுதும்‌ 
பரிபூரணமாய்ப்‌ பிரத்தியகமாய்‌ விளக்குகன்றது சொரூப சன்று 
வேதஞ்‌ சொல்லும்‌. அது தேவரிரருளினாலே “:பழஈறைச்‌ திருமொ 
ழிம்‌ பரிசே தரா சல, வுலகமுண்டசம்‌ புறமருவுஞ்‌ சராதிகண்‌, முழு 
அ சன்னுருவமாம்‌?? விளய்கப்படுகின்‌ றதுவுல்‌ கண்டேன்‌. பேதமா 
யிருக்கின்ற பிரபஞ்சமெல்லாம்‌ பிரமமென ற வேசஞ்சொன்ன மெ 
ய்மமொழிப்படியே ஜுமெல்லா மொருசன்வடிவாய்‌ விளங்குகின்ற 
சொருபத்சைச்‌ வே துரிய முதலாகக்கொண்‌ டுள்ளும்‌ புறமுயாய்‌ 
வருகிற உபா இக்‌ குற்றக்களெல்லாஈ்‌ தீர அநுக்கிரகம்‌ பண்ணுகையி 
னாலே கண்டேன்‌ என, இந்த ஸ்வரூபம்‌ ஐயெத்தி.ல உபாசாந்த 
மாம்‌, இசனை நீ அரிசாகய வமல தச்பதார்ச்சமென்றறி. இப்படி 
லியோமச்தைக்கடட்‌ த: விசு௨மெல்லார்‌ சன்மயமாய்‌ விளங்குகிற 
படியியே உபா தியினுடைய குற்றக்‌ தீர்ச்சாலும்‌ இர்சவாசனாதோ 
ஷர்‌ தீர வேண்டுவமன்ற வேசஞ்சொல்லும்‌. ஆகையினால்‌ இணியிக்ச 
வாசனா2? தாஷக்‌ ௪ருமுறைமை யெப்படி யென்னில்‌, உபசாக்த்ம்‌ நீங்‌ 
கனாலொழிய தீரா. உபசார்ச மாவசேசென்னில்‌ மூலாச்ஞானம்‌; 
மேலாக்ஞான மேசென்னில்‌ மறைப்பு; அச்ச மறைப்புத்தானேதென்‌ 
னில்‌, சச்சொரூபசத்சை மறக்‌ சவிடம. தேக மாதியாக இந்த மறைப்‌ 
பாகிய உபசாந்சம்‌ அந்சமாகச்‌ சகலமும்‌ தன்னிடத்திலே அடங்கு 
கையினாலே யிசற்சபிமானி பெ ற்பவிசாந்தனாம்‌. ஈன்றாய்‌ விளக்கப்‌ 
ட்ட உலகெலாம்‌ நிறைந்ச உபசாக்சச்தின்‌ பெருமையை வேதத்து 
னுடைய முடிவு இன றனவஞ்‌ சொல்லியது. முப்பதத்தவத்தை மும்‌. 
மூன்றொன்பது முடிர்சது ஞான மென்றுஞ்‌ சொல்லிய த. அகை 
யால்‌ முப்பதமு முடிர்சவிடத்திலே சத்தியஞான வனர்த வானம்‌ 
* தமா யிருக்கப்படா நின்ற தத்சொருபம்‌ வெளிப்படுமென்று ௮.நுச்ெ 


-ததவாமிரதககட்டளை. ௧௮௯ 







. கம்பண்ணியருள, அக்சச்சொருபச்தை அறுக்ரெகம்பண்ணவேண்டு 
. மென்ன அ௮நுககிரசம்‌ பண்ணுன்றார்‌. 


நீதித்யாசன முற்றிற்று, 


தத்வஹரற்பா!, 


ஆஃசெப்படியென்னில்‌, இர சமறைப்பாகிய உபசார்கத்தைக்‌ 
| கண்டு விளங்கப்பட்ட. சத்சொரூபத்தி ணிடத்திலே அந்த மறை 
ப்பு நிற்கிறதோ இல்லையோ பாரெண்னுயிடத்தில்‌ இல்லை. இல்லாத 
| விட மெப்படியிருர்த த? ஆதியர்‌ சஞ்‌ சூணியமாயிருக்தது, அந்தச்‌ 
. சொருபச்தான்.சாண்‌ அறிக்‌ கஇிடப்படா சசாய்‌ ஆறிவுடையதாய்‌ ௮ளா 
விடப்படாததாய்ச்‌ சுக சுவசெருபியு மாயிருப்ப து. அதுதான்காண்‌ 
சசயஞான வனர்ச வானர்சமான த. அஃதெப்படியென்னில்‌, ஆதி 
யச்சஞ்‌ சூணியமாயிருக்கப்பட்டசே பரிபூரணம்‌. அர்தப்பரிபூரணம்‌ 
 எப்படியிரும்கது பாரென்னுமிடச்தில்‌ என்னாற்‌ சொல்லப்போக” 
திருந்தது. அதேனென்னில்‌, மன துக்கெட்டா தபடியினாலே வாக்கு 
 வசணிக்கப்‌ போகாது. ஆசையினால்‌ வாக்கு மனோதிதமென்று கண்‌ 
. விளவ்‌வெரந்சசே ஞானம்‌. அர்த ஞானத்தைவிட்டிருக்த விடத்‌ திலே 
யாதொரு ஸ்வருபம்‌ நிகழ்ர்தது அதை ஆசாரியரும்‌ மஹாவாக்யத்தி 
ஓலே அது நீ யாகின்றாயென்றும்‌ நீ ய துவரசன்றாயென்றும்‌ அ நக்‌ 
கிரகம்‌ பண்ணினார்‌. அர்த ஸ்வருபந்தான்‌ மூன்று பதமானது. ௮ஃ 
தெதுவென்னில்‌, அவம்பதமுதலாக அந்த ஸ்வருபர்தான்காண்‌ 
மூன்று லஷணமானது. அ௮ஃதெஅவென்னில்‌, ஜீவன்‌ முதலாக அம்‌ 
தஸ்எருபந்தான்காண்‌ ஆறு குறியா யுள்ளது. அதெ அவெனில்‌ 
வடிவு அன்மை முதலாக அரந்தஸ்வருபர்தான்க5ாண்‌ எட்டியல்பா 9 
அ ௮ஃதெதவென்னில்‌, இறந்தகேள்வி முச்லாயினவா.ம. 


௧௬௦ கதந்வாமிர்தக்கட்டளை. 
இப்படி அக்கிரமம்‌ பண்ணப்பட்ட கருக சன பெருமை. 
யாதோவகென்னில்‌, 4 
“கூலையிலிருக்சாமை முந்றத்தே வீட்டவர்‌ 
சாலப்‌ பெரியரென்றுந்‌ தபற 
தவத்திற்‌ றலேவரென்றுக்‌ தீபற.?? 


என்ற கூறுவசாற்‌ கண்டுகொள்க. 


கவிவிநத்தம்‌. 


தொம்பதந்தத்பதந்தோன்றும௫ிபசம்‌. 
ஈம்பிய£வன் பரன்‌ சிலமாம்றிற்கு 
மம்பதமேலைச்சொருபமாவாககியஞ்‌ 
செம்பொருளாண்ட ருள்‌ சீர்கச்திசா2ன,. 


தேரிசைவேண்பா. 
புப்போஞ்‌ சிவபோகம்‌ பூரணமா யெல்கும்‌ 
வசிப்போ மூலகில்‌ வியோ. மூ௫ப்பின்றி 
வாழ்வோஞ்‌ ஏவச்சையுணார்‌ மாசலர்சம்‌ பொனனடிககீழ்ச்‌ 
தாழ்வோ மெமக்கார்‌ சரி, 
சத்வாமிர்தக்கட்டனை. 
ழற்றிற்று, 


பனா? கார்‌ 


சற்குருநாதன்‌ அணை, 








டே 
சிவமயம்‌. 


திருசிற்றம்பலம்‌ 


உபதேசவுண்மைக்கட்ட வார, 

இகபாங்களிலுள்ள ஆத்மகோடிகளுக்குள்‌ செய்வகதியாய்‌ ஒவ்‌ 
வொ ருவருக்குக்‌ இருத கர்ம புண்ணிய பரிபாகத்தினாலே இனிப்‌ பிற 
வாத முடிந்த பிறப்பி2ல இந்தத்‌ சேகாதிப்‌ பிரபஞ்சமுசலிய வனை 
தீதும்‌ தோன்றி நின்‌ ரழியுச்சன்மை ஏக2சசத்தில்‌ காட்டிப்‌ பிர பா 
ணமாய்‌ விளங்கும்‌. 

அட்கனம்‌ விளங்குவதைக்‌ கருத்திலூன்றி விசாரிக்குமிடச்‌ து 
இசஞற்‌ நன்பமேயன்றி இன்பமில்லை யென்றும்‌ இச்சச்சரீரம்‌ உற்‌ 
பத்து சாசமடைகின்றபடியால்‌ இசனால்வருஞ்‌ சக துக்கம்‌ அனுபவீ* 
கிறவனே பசு வென்றும்‌, நாமே சேசு ச்சையறித்து உற்பத்‌ திசெய்‌ 
துகொள்ளச்‌ கூடாமையினால்‌ ஒருவரிறாக்து சனுவா திகளைக்கொடு 
தீது வினைவழிஃய யூட்டிவீக்கின்ற தன்மையினால்‌ அவே பதி யெ 
ன்றும்‌, பதிககுப்‌ பசுவுக்குமுள்ள தாமசம்யியங்களைச்‌ சற்றுக்‌ தெரிய 
வொட்டாமல்‌ மறைத்தமினறதே பாச மென்றும்‌, இர்தச்திறிபத£ர்‌ 
த்த நிச்சயமுந்செரியாமல்‌ அனாதியே மூலாஜுனத்தினால்‌ பச்சப்‌ 
பட்டு நின்று அர்தப்பர்தச்‌ தினால்‌ ஈரல்வகையோணி, எழுவகைப்‌ பிற 
வியிலும்‌, எண்ணிறந்த சரீரல்களெடுத்துத்‌, தாபச்திரயாச்னெியி 
னால்‌ சதிக்கப்பட்டெத்‌ அக்கசாகமத்தி லமிழ்ந்கினோமென்றும்‌ சாமா 
ணியமாகச்‌ சற்றே விவேசமுணடாகும்‌. 


அம்மனம்‌ வீவேகிக்குமிடத்து இப்போதெடுத்த தேகதீதிலனாு 
பவிக்குர்‌ தாபச்‌திரயங்களை விசாரிக்கும்படிவரும்‌, அங்வனம்‌ விசாரி . 


௧௯௨ உபதேசவுணமைக்கட்டளை. 
௦ அல 

க்குமிடத்‌.த, சேகமே நாமென்ற நிச்சயத்தினால்‌ இத்தனை துன்ப ' 
மும்‌ ௨ந்தசென்றுதோன்றும்‌. இந்த நிச்சயம்‌ எதினால்வர்தசென்று 
விசாரிக்குமிட தீது அவிலைஃ தீ தினால்‌ வர்சதென்று தோன்றும்‌. அவி 
வேகம்‌ ௮திலைவற்ததென்று விசாரிக்குமிடத்து, ஜஹூலாஜாபனத்தி 
னால்‌ உந்தசென்றுதோன்றும்‌. 
இங்கன க்கே ன்றுவ அ முற்பிறப்பிற்செய்த நிஷ்சாம புண்ணிய 
பலத்தினால்‌ ஈஸ்வரானுக்கெரகம்‌ பொருந்திச்‌ சுத்சதவாசனையோ ந்‌ 
தோன்றிய மானுடப்பிறப்பிலன்‌ றி மற்றைப்பிறப்பில்‌ சோன்றாதபடி 
யீனால்‌ இம்ச மானுடசரீரம்பெற்ற அருமையும்‌, இச்சச்சரீரம்‌ மின்‌ 
னல்போலவிளங்கி யழிதன்ற சிறுமையும்‌ விசாரிச்தறிந்து இர்தச்‌ 
சரீர நீககுமாகில்‌ எக்தச்சரீரம்‌ வருமோவென்னும்‌ பயத்தினால்‌ இட 
தீச்‌ சுத்தவாசனை பொருந்திய மானுடதேகத்திலன்றி வேறொரு 
சேகச்தில்‌ சச்டியோன்முச்சு பெறக்கூடாசென்னுர்‌ இடங்கொ . 





ண்டு இர்சத்‌ சேசமிருக்கும்பொழுதே சாருண்ய மூர்த்தியாகிய சற்‌ . 
குருசா சனையடைந்து அறித்திய அசுத்த துக்க லஷணமா௫ய சரீர 
சாப நீங்கி நித்திய சுத்த சுலகூணமாகிய சொற்சொருபத்தைப்‌ | 
பெறவேண்டுமென்கிற தாகத்தினால்‌ உள்ளத்தில்‌ விசாரக்குறிப்புண்‌ ' 


டாகும்‌, 


அர்த விசாரமேலீட்டினால்‌. மலைக்கட்படு்‌ திவெப்‌ ச லாப்‌ : 

பட்ட அந்தகன்‌, மார்க்கர்தெரியாது நின்று நீர்தேடூம்‌ தனலை போ. 
லத்‌ தாபத்திரயாக்கினியினால்‌ வெந்து, இருள்‌ பிணிப்பினால்‌ மார்ச்‌ 
கந்தெரியாமல்‌ அஞ்ஞஒரனதாபர்‌ தணிக்கும்பொருட்டு அறுதி சய. 
சொருூபானந்த ஞானாசாரியமைத்‌ தேடுமிடத்து இவ னுள்ளக்குறிப்‌ 
பையறிந்‌ து இவனுட்‌ டோய்வற நின்ற சுகசொரூபமே கருணைகூர்‌ 
நீது, சலமே ஆலங்கட்டியாய்த்‌ தடித்ததுபோலச்‌ சசேக வேன்‌ 
முத்தி அறுதியாகிய குருலில்க ஜங்கம்‌ வடிவமாய்த்‌ தடித்து வேகா 

” ருணியம்‌ ஈசுரபத்தி பாசவயிராகீடியம்‌ பீரமஞானமென்னும்‌ நாற்‌ 


1 








& 


பதிப்பு. ] உப( தசவுணஸ்‌்‌ை ம்த்தட்டள. குத. 


Ff 


குண்ங்சளுல்‌ குறைவின்றி விசேஷப்‌ பிரசித்த வொழுங்காய்த்‌ இரு 
மேனிகொண் டெழுக்சருளிவரு ம. 3 ்‌ 
அஃதெப்படியென்னில்‌,--குரியவிம்பம்‌ எங்கும்‌ வியாபித்‌ இரு 
க தாலும்கிருமலமான சண்ணாடியில்‌ விசேஷவிம்பம்‌ பிர இிபாலிக்‌இ 
றதுபோலச்‌ வெம்‌ எங்கும்‌ பரிபூரணமாயிருக்தாலும்‌ சதேக வேன்‌ 
முத்தி யறுதியாகி குரு லிங்க ஜங்கம வடிவக்‌ தில்‌ அசமும்‌ புறமும்‌ 
விளங்கி மானைக்காட்டி மானைப்பிடிப்ப ஏபோல மூன்றுகுறியாகிய 
மானுடசொருபச்சைச்காட்டிச்‌ சற்சடனைக்‌ தன்மயமாகச்‌ செய்விக்‌ 


கும்பொருட்டு இருபையினா லெழுச்சருளிவரும்‌, 


அங்வனமான சரசெனங்கிடைச்சபோது, மோக்ஷ விருப்பங்‌ 
கொண்ட அதிதீவர பச்குவமுள்ள சீடனானவன்‌ அதிமோடியைப்‌ 
போல நிறைந்த பத்தியங்கொண்டு மூன்‌ ஐருவையுஞ்‌ சற்பாவகமாய்‌ 
ப்பாவித்து த்‌ தோ த்திரவணக்கத் துடன்‌, ஆப்த அங்க தான சற்பாவ 
மென்னு நான்கு பணிவிடைகளுஞ்செய்து ஸ்ரீ சற்குருவின்‌ ,திருவள 
ப்பாங்காய்‌ கடந்து, அவரது திருவருள்‌ சுரககுமளவும்‌ எதிர்ப்பார்த்த 
| குக்குமிடத்து ஸ்ரீ சற்குருகடாட்ச வீஷணியத்தினலும்‌, அவரத சரி 
| சன பரிசன பாதோதகப்‌ பிரசாத மகிடையினாலும்‌ சீடனதுமும்மல 
கரம்‌ மூன்றுவடிவிற்களைக்‌ த இவனும்‌ ச்ச மூகக்குறியில்‌ லய 
மாகுமிடத்து உடல்‌ பொருள்‌ அவி மூன்றும்‌ குருலிய்ச ஜங்கம்‌ 
அக்‌ கர்ப்பணமாக சற்குருவுக்குஞ்‌ ீடனுக்குங்‌ கண்ணும்‌ இமையும்‌ 
| போல்‌ உடன்பாடாகையினால்‌ அந்தப்‌ பக்குவசதில்‌ இருவிளையொ 
ப்பு மலபரிபாகம்‌ வரும்‌, அதனால்‌ சத்தினிபா கம்‌ பதியும. அதனால்‌ 
ஞானவிசாரமுண்டாம்‌. அதனால்‌ தற நரிசனமாகும்‌. அதனால்‌ அக 
ண்டபரிபூரண சொரூப சாகா த்கார நிரதிசயானந்தத்தை யென்றை 
ககடைவோமென்ிற ஆவேசமும்‌, கண்ணீர்ச அம்பன்‌ முதவியஎண்‌ 
குணமும்‌, அரைரோச்கமுதலிய கீசாவஸ்சைகனா' 'முண்டாகும்‌, 

13 





௧௯௪ கட்டளைத்திரட்டு. | சுத்தப்‌ 


அதையறிரஈ்து சோதிச்கும்பொருட்டு, சற்குரு தினே தினேபறிகூஷில்‌ 
தவருவர்‌. அங்கனம்‌ பரிக்ஷிக்குமிடத்‌ து, சடனானவன்‌ உலகத்தின்‌ 
சண்‌ ஒருவனது வியாதியை நிச்சயித்து அவிழ்தங்கொடுத்துத்‌ தணி 
ப்பதுபோல, ஈமக்கு அனேக ஒன்மவாசனையாய்வம்‌ தள்ள சகல கே 
வலமாகிய பவவியா இயை நீக்கும்பொருட்டு ஒரு கைம்மாநிலும்விரு 
ப்பமின்றிய குருசுவாமிகள்‌ கம்மைப்பறிகூஷிக்சன்ற து.இசனால்‌ பின்பு 
மாறுதலுக்கெமில்லையென்று கிச்சயங்கொண்டு, சுவர்னமானது புட 
த்துக்குப்புடம்‌ மாற்றேறுதல்போல ஆசிரியர்‌ பரிகஷிச்சப்‌ பரிக்ஷிச்கக்‌ 
செளிவையடைந்து சமரச பத்தியங்க ததினால்‌ குரிய சந்நிதானக்‌ இ 
லுருகுகன்ற வெண்ணெய்‌ பாவைபோலச்‌ சற்குரு சந்நிதானச்இல்‌ 
கின்று சாளுச்குகாள்‌ இருபோதங்கரைச்து கமரைந்துருி அஞ்சவி 
யஸ்சனாய்த்‌ தேகத்தைவிட்டு நீக்காத சாயைபோலச்‌ சற்குரு சரிசன 
த்தைவிட்டு நீங்கா திருப்பன்‌. 


அங்கனமான அதிதீவா பக்குவமுவ்ள சீடனுச்‌ ரக்‌ அஸ்த 
மஸ்தக சையோகஞ்செய்து, திருவடி குட்டிப்‌ பஸ்ம கவசந்தறிக்‌ த 
அம்தகஷணமே விதி நிஷேத சூணியமா௫ய வேதாந்த இத்தார்த சம 
ரச போத மகாவாக்கியமாகியஅதி குக மமவாக்கியார்த்த சரவண 
தீபத்தை அவனது பரிபக்குவமாயெ அகண்ட தகளியில்‌ பரபத்தி 
யாகிய அச்சியமிறைந்த கருத்தாகய திறியிலேற்றி, ஐயக்‌திரிபாயெ 
காற்றசைக்கா திருக்கும்படி யாகிய இரைச்சலை கட்டுவித்த, இட்டவ்‌ 
கட்டுதல்போல்‌ அண்டபிண்டங்களில்‌ மவுட்டியமலைவு பீடியாம 
விருக்க நிதஇித்தியாசனமாகிய தூண்டுகோலால்‌ தாண்டித்‌ அண்டி, 
அறுதி அகண்டபரிபூரணானந்த சாகா த்காம வனுபலவச்திற்‌ கமைந்த 
நின்று சகசானுபூதிவிளக்கமாய்‌ இருந்தபடிமேயிருக்கும்‌ உபதேச 
வண்மையை அனுக்கிரகஞ்செய்தருளினார்‌. 
அககனமான சீடன்‌ பெத்தத்‌ இசையில்‌. இருளில்‌ சொச்சொ 
- ரூபமிருக் த்‌ தோன்றாமல்‌ மருள்வடிவமே சகசமானதபோல சுவா 





பதிப்பு,] உபதேசவுண்மைக்கட்டளை. ௧௯௫ 


னுபூதியாகயெ முத்தித்திசையில்‌ மருட்சொரூபயிருர்‌ தந்‌ தோன்றா 
மல்‌ அருள்வடிவமே சகசமாட அவ்வருண்மேலீட்டினால்‌ ஞானானக்‌ 
சத்தைப்பெற்று, முடவனாக்குப்‌ பிடிப்புநீல்‌ி கைகால்நடக்கவர்கும்‌ 
திரும்பவும்‌ அத சொடரா கிருக்கும்படி. உல்லாசமாய்ஈடரந்து பார்ப்‌ 
பதுபோல இருட்பிடிப்பு$ங்க அருள்கடை ஈடக்கவரந்தும்‌ இவ்வரு 
ளில்‌ அவ்விருட்பிடிப்பு வரா திருக்கும்படிஉள்ளுள்ளாச த்தினால்‌ அரு 
ள்டடைநடடர்து பார்ப்ப தமன்றிப்பெத்சத்திசையிற்றிச்த தாபாச்‌இ 
னியைக்‌ கஇருபாவிஷண்ய ஜலத்தினாற்‌ குளிர்வித்துப்‌ பேரானந்த 
சமுத்திரத்திற்‌ குளிப்பாட்டியஸ்ரீசற்குருமாசனுடைய திருவடிப்பிர 
சாபத்தைப்‌ புகழ்க்து சேசபசனபரியச்சஞ்‌ சுவானுபூ தியைப்‌ பிரியா 
இருக்கும்படிப்‌ பலவாறாகத்‌ தோச்திரஞ்செய்து மவுட்டியமலைவர்‌ 
யெ அர்வாசனைகள்‌ சன்னைப்பீடியாமலிருச்சகச்‌ சசசானந்தப்பணி 
யால்‌ சீவன்‌ முத்தி சதுஷ்பாத முறைமையாஇய வனுபூதியடைர்‌ ௫ 
விதேக கைவல்ய முத தியைப்பெறவன்‌. 


இங்கனமன்றிச்சற்குரு பறிக்ஷிச்குமிடத்‌ தப்‌ பொற்பொடிமெழு 
ககுண்டையில்‌ மறைவதுபோல்‌ மலஃபாதத்தினால்‌ இருட்டிமிரச்‌ 
தில்‌ சரவணாஇகள்‌ மறைந்‌ ௮, €டனுக்குச்‌ சொற்சுவையொழிய பொ 
ருட்சுவை விளங்காது. வராகம்‌ பூமியையுமுது தான்வேண்டிய பொ 
ருளைவிட்ட வேறொன்றை நாடுதல்போலச்‌ தனது சுகசொரூபானர்‌ 
சத்திற்‌ கனுகூலமாகிய பொருளில்‌ கருதீசமுக்தாமல்‌ மலவாசனை 
யால்‌ சுகப்பொருள்‌ சொல்லாய்‌ விளங்குவதை ஆசிரியர்‌ குறிப்பினா 
லறிர்‌து அவனை இடைவிடாமல்‌ குருலில்ச ஜங்கமப்‌ பணிவிடைக 
ளில்‌ விடுத்துக்‌ குருசரிசன பரிச பாதோதகப்‌ பிரசாதங்களினால்‌ அவ 
னுக்கு இருவினையொப்புமுதவிய பரிபாகம்வருவித்து அத்தியாரோ 
ப யுத்தியும்‌ அபவாதஙுத்தியு மறிவிச்கக்தொடல்‌9 முன்னர்‌ அசத்தி 
யாரோய்யுத்‌ தியை அருளிச்செய்ன்றார்‌. அஃசெப்படியென்னில்‌:...- - 


௧௯௯ கட்டளைத்திரட்‌ டு, [சுத்தப்‌ 


பழுதையிற்‌ பாம்பும்‌, கட்டையிற்‌ கள்ளனும்‌, கானலிற்சலமும்‌, 
இளிஞ்சிலில்‌ வெள்ளியும்போலச்சச்சிகானக்த சொருபமாகிய சன்னி 
டத்தில்‌ மூலாஞ்ஞானத்தினால்‌ அத்தியாரோபமாய்‌ முக்குணம்‌ பிற 
ச்ச, அவற்றுள்‌: 

சத்துவகுணத்தில்‌ ஈஸ்வரா இகளும்‌, இராசதகுணத்தில்‌ சீவர் ௪ 
ரம்‌, தாமதகுணத்தில்‌ ஆவரணவிகேஷேபச தீ திகளாம, அபஞ்சதிரு த 
பஞ்சதன்மாத்திரைகளும்‌, சூக்தமசரிரங்களும்‌ பஞ்சகிருச௪ பஞ்சமகா 
பூ சங்களும்‌, ஸ்தூல சரீரப்‌ பிரபஞ்சங்களுமுண்டாயின. 


| 

இவற்றுள்‌ பிரபஞ்சம்‌ அனுபவிக்சப்படுின்றது, சீவனனுபவி | 
ப்பவன்‌, ஈஸ்வரன்‌ சீவர்கள்‌ கர்மானுசாரப்படி யனுபலங்கொடெ 
பவர்‌: 

அவரணசச்‌ தியான அ, எஸ்வரனையும்‌ ஞானிகளையுர்தவிர மற்‌ 
தைச்‌ ிவராகெளனை த்தையும்‌ திரிபதார்த்த நிச்சயக்‌ தெரியவொட்‌ 
டாமல்‌ சாஸ்‌ சபா தியென்னு பிருமுகத்‌ தினால்‌ மழைக்காலத்து௮மா 
வாசை நிசியின்‌ குமரியிருனேப்போல மறைந்து நிற்கும்‌. ப 


விகேபசச் தியான து, பிறவிமுதல்‌ தஅணைக்சாரணமாயிருர்‌ அ 
முன்னர்‌ விடையஞானச்சை விளக்கிப்‌ பின்னர்‌ ஞானசாதனமா 
யிருக்து சொருபஞுானத்சை விளக்கிப்‌ பின்னா ஞானசா சன மாயிரு 
ந்து சொருபஞானத்தை விளக்கிவைத்து அதுவும்‌ அர்தச்சொரூப 
ஞானத்திற்‌ பிணஞ்சுடு தடியைப்போல லயமாகிவிடும்‌. 


முற்கூறிய சத்துவத்திற்‌ சத்துவம்‌ பிரதானமானும்போது அதி 

ல்‌ பிரதிபலித்த ஈஸ்வரனுக்கு விஷ்ணுவென்றும்‌, இராசதம்‌ பிர்‌ 
தானமாகும்போது அதிற்‌ பிரதிபலித்த ஈஸ்வமனுக்குப்‌ பிரமாவெ 
ன்றும்‌ தாமதம்‌ பிரதானமாகும்போது அதிற்‌ பிரதிபலித்த ஈஸ்வா 
“னுக்கு உருச்‌ தரனென்றம்‌ பெயர்‌, இதவேமாயை இச்‌ தமாயையும்‌ 






































பதிப்பு.] உப கசவுண்மைக்கட்ட்ளை. ௧௯௭ 


அஞ்ஞானமாதிய 1 சமஷ்டி வேகாரண சரி.ரமுங்கூடி. ஈஸ்வரனுக்‌ 
குக காரண சரீரமாம்‌. இதுவே ஈஸ்வரனுக்கு அவஸ்தை. இசை யபி 
மானித்த ஈஸ்வரனுக்குச்‌ சுழுததிக்கு அவ்வியாஜருத னென்றும்‌ 
பெயர்‌. 


இராசதத்தில்‌ சத்துவம்‌ பிரசானமாகும்போது அதிறபிர இபவி 
தீத சீவர்களுக்கு ஞானஙிஷ்டாபரரென்றும்‌, இராசதம்‌ பிரதானமா 
கும்போது அதிற்‌ பிரதிபலித்த சீவர்களுக்குச்‌ கர்ம ரிஷ்டா பரரென்‌ 
அம்‌, தாமசம்‌ பிரதானமாகும்போது அதிற்‌ பிரதிபலித்த சீவர்களு 
| க்குச்‌ சோம்பல்‌ நித்திரை மயக்க முடையவர்களென்றும்‌ பெயர்‌. 
இஅவே அஞ்ஞானம்‌, இதுவே சீவகாரணசரீரம்‌, இதுவே சீவணுக்‌ 
குச்‌ சுழுததியவஸ்தை, இசையபிமாணித்த சீவனுக்குப்‌ பிராஜுவெ 


ன்றுபெயர்‌. 


தாமதசத்தில்‌ சத அவம்‌ பிரகானமாகும்போது அதிற்‌ பிர இபலி' 
தீத விகேபச த்‌ தியினால்‌ அபஞ்்‌ச கிராத பஞ்ச தன்மாத்திரைகள்‌ பிற 
க்கும்‌. இர்‌ சஅபஞ்2ிரு ௪ பஞ்சசன்மாத்திமைகளும்‌ சீவர்கள்‌ து விய 
ஷ்டி குஷ்மசரீரமுங்கூடி ஈஸ்வரனுக்குச்‌ சமஷ்டி குஷ்மசரீரமாம்‌. 
இதவே ஈஸ்வரனுக்குச்‌ சொப்பனாவஸ்தை, இதை யபிமாணித்த 
ஈஸ்வரனுக்கு இரணியகர்ப்பனென்‌ றபெயர்‌. அதெப்படியெனனில்‌;- 


விகேபச சத்தியின்‌ காரணமாய்‌ சத த தன்மாத்திரையா அகா 
யமபிறக்கும்‌. அதில்‌ பரீச தீன்மாத்‌ திரையான வாய்வுபிறச்கும்‌, 
அதில்‌ ரப சன்மாத்்‌திரையான தேயு பிறக்கும்‌. அதில்‌ ரச தன்மாக்‌ 
திரையான அப்பு பிறக்கும்‌. அதில்‌ கந்த தன்மாத்‌நிரையான பிருதி 
விபிறக்கும்‌. ஆக தன்மாக்திரைகள்‌-டு.. 











டல்‌ சமஷ்டி யென்பது - ௨னமென்றும்‌, வியஷ்டியென்ப ஐ மர 
மென்றுமாம்‌. 


௧௯௮ கட்ட்ளைத்திரட்‌ 8. [சுத்தப்‌ 


சத்ததன்மாத்திரைசாத்துவீகசமஷ்டி யுடன்கூடின ௫ ஞானம்‌. 
இதற்குகிலை புருவமத்தியம்‌. இராஜசமஷ்டியுடன்கூடினது சமான 
வாயு. இதற்குஙிலை நாபி. சாத்‌ துவீசவியஷ்டியுடன்‌ கூடின அ சுரோ 
த்‌ ரேச்திரியம்‌. இதற்கு நிலை செவி. இராஜச வியஷ்டியு டன்‌ கூடி. 
னது வாக்கு. இதற்கு நிலை வாய்‌. சத்தம்‌ விடயம்‌. 


ஞானம்‌, சமானவாயு, சுரோத்திரேர்திரியம்‌, வாக்கேந்திரியம, 
சத்தவிடயம்‌ ஆக ௫-ம்‌ சத்த தன்மாத்திரையின்கூ அ. 


பரிசதன்மாத்திரை - சாத்வீசசமஷ்டியுடன்‌ கூடினது மனம்‌; 
இதற்குகிலை கண்டம்‌. ராஜச சமஷ்டியுடன்‌ கூடின அ வியானவாயு; 
இதற்குநிலை சர்வசரீரம்‌. சாத்துவீக வியஷ்டியுடன்‌ கூடின அ தொக 
கேர்திரியம்‌; இதற்கு நிலை தொக்கு.இராசசவியஷ்டியுடன்‌ கூடின அ 
பாணேந்திரியம்‌; இதற்கு நிலை அஸ்தம்‌, பரிசம்‌ விடயம்‌: 


மனம்‌ - வியானவாயு - தொக்கேந்திரியம்‌ - பாணேர்தியயம்‌- 
பரிசவிடயம்‌ ஆக டு-ம்‌ பரிச சன்மாக்‌ திரையின்‌ கூறு, 


ரூபதன்மாத்திரை - சாத்துவீகசமஷ்டியுடன்‌ கூடின அ புத்தி; 
இ தற்குநிலை சேத்திரம்‌. இராசத சமஷ்டியுடன்‌ கூடின த உதான 
வாயு; இதற்குறிலை சண்டம்‌.சாத்‌ துவீகவியஷ்டியுடன்‌ கூடினதுசட்‌ 
சேர்திரியம்‌; இதற்கு நிலை சேத்திரம்‌, இராசச வியஷ்டியுடன்‌ கூடி 
ன அ பாதேர்திரியம்‌; இதற்கு நிலை பாதம்‌. ரூபம்‌ விடயம்‌. 


புத்தி - உதானவாய்வு - சேம்‌ திரியம்‌ - பாதேர்திரியம்‌ -ரூட்‌ 
விடயம்‌ அக டு -ம்‌ ரூப தன்மாத்திரையின்கூறு. 


இரச தன்மாத்திரை - சாத்துவீகசமஷ்டியுடன்‌ கூடின அ இத்‌ 
தம்‌; இதற்குறிலை நாபி, இராசதசமஷ்டியுடன்‌ கூடினத அபான 


பதிப்பு.] உபதேசவுண்மைக்கட்டளை. ௧௯௯ 


வாயு; இதற்குகிலை குதம்‌. சாத்துவீக வியஷ்டியுடன்‌ கூடின து ரிங்‌ 


. குவேக்இரியம்‌; இதற்குறிலை நாக்கு. இராசத வியஷ்டியுடன்்‌ கூடி 


ன.அ குய்யேந்திரியம்‌; இதற்குமிலை உபஸ்தம்‌. ரசம்‌ விடயம்‌, 


சித்தம்‌ - அபானவாயு-சிவ்ஙுவேம்‌ திரியம-குய்யேம்‌ இிரியம்‌-ரசவி 
டயம்‌ ஆக ட-ம்‌ இரச சன்மாத்‌ திரையின்கூ து. 


கந்தசன்மாத்திரை - சாத்துவீசசமஷ்டியுடன்‌ கூடினது அக 
வ்காரம்‌; இதற்குரிலை இருதயம்‌. இராசத சமஷ்டியுடன்‌ கூடின ௫ 
பிராணவாயு; இதற்குறிலை இருதயம்‌. சாக்‌ தவீக வியஷ்டியுடன்கூடி 
னது அஆக்கரொணேக்திரியம்‌; இதற்குநிலை நாடி. இராச தவியஷ்டியட 
ன்கூடின அ குதேர்திரியம்‌; இதற்கு நிலை பாயுரு. கதம்‌ விடயம்‌. 


அகங்காமம்‌-பிராணவாயு-அக்கரொ ணேர்திரியம்‌-குதேர்‌ திரியம்‌- 
கக்தவிடயம்‌ ஆக ட-ம்‌ கந்த தனமாத்திரையின்கூ ற, 


இர்தததத்‌ அவங்கள்‌ ௨ட-ங்கூடிச்‌ வேசூஷம சரீரமாம்‌, ஞானத்‌ 
தைக்கழித்து ௨௫-தத்‌ தவக்களென்றுஞ்‌ சொல்லுவர்‌. இதுவே வே 
னுக்குச்‌ சொப்பனாவஸ்தை. இதை யபிமாணித்த சீவனுக்குத்‌ தைச 
தனென்றுபெயர்‌. 


இணி ஸ்‌.தாலசரீ ரமுண்டானமுறைமையெப்படியெனில்‌:..... 


தாமதத்தில்‌ தாமதம்‌ பிரதானமாகும்போது அபஞ்‌£இரு த பஞ்‌ 
சபூதத்தினின்று பஞ்சகிரு ச பஞ்ச மகாபூதங்கள்‌ பிறக்கும்‌. இர்தப்‌ 
பஞ்சீகிரு த பஞ்ச மகாபூசங்சளும்‌ 2வர்களது சமஷ்டி ஸ்‌.தாலசரீரல்‌ 
களுயங்கூடி ஈஸ்வரனுக்கு ஸ்‌.தூலசரீரமாம்‌, இதுவே சஈஸ்வரனுக்குச்‌ 
சாக்கிராவஸ்தை, இதை யபிமாணித்த ஈஸ்வரனுச்குவிசாட்டென்று 
பெயர்‌. ௮ஃசெப்படியெனில்‌:-- 


௨00. கட்டளைத்திரட்‌ ட. [சுத்தப்‌ 


பஞ்சபூ சங்களையும்‌ பத்தாகச்செய்து அவைகளின்‌ பாதியை நன்‌ 
கான்காகப்‌ பிரித்து, சுவாமிசச்தைவிட்டு இதராயிசத்திற்‌ கூட்டிப்‌ 
பஞ்சீகரணப்படுத்த ஸ்தூல பூத பெளதிகம்களாம்‌. 


ஆகாசத்தி வாயுவி தேயுவி அப்புவி பிருதிவியி 




















லாகாசம்‌ லாகாசம்‌ லாகாசம்‌ லாகாசம்‌ லாகாசம்‌ 
ப 3 ட்‌ 10 கங்கா 
சாத்துவிக ஞாதுரு மனம்‌ புத்தி சித்தம்‌ ன்‌ A 
. பகி ல்‌ . ன்‌ 2 ரம்‌ 
சமஷ்டி மோகம்‌ |தாண்டல்‌. சங்கமம்‌ | சுக்கிலம்‌ ! 
மயிர 
இராசத | சமானன்‌ வியானன்‌ (உதானன்‌ |அபானன்‌ |பிராணன்‌ 
படட லச்சை இடல்‌ (சோம்பல்‌ | உதிரம்‌ கரம்பு 
ட ! சுரோதித்‌| தொக்‌ ்‌ ்‌ கீரா 
சாஃ அவிக | ரி ல க்கல்‌ சட்சு | சிக்குவை ட : 
. யம்‌ 2 ்‌ ம்‌ 
வியஷ்டி | ல்‌ டட | நித்திரை | வியர்வை 
பயம்‌ | தல்‌ தோல்‌ 








சத்தம்‌ பரிசம்‌ ரூபம்‌ 





அஸ்தி 


ரசம்‌ கந்தம்‌ 
[துவே ஷம்‌ ஈடக்தல்‌ | தாகம்‌ கு மாமிசம்‌ 
இராசத வாக்கு | பாணி பாதம்‌ 
| 


பாயுரு (உடஸ்தம்‌ 
படுத்தல்‌ | படி உயிநீர்‌ | 
| | 





. எப்படியென்னில்‌:--பிரு இவியிற்‌ பிருதிவி அஸ்தி. பிருதிவி 
யில அப்பு மாமிசம்‌, பிரு இவியில்‌ அக்கினி சர்மம்‌. பிருதிவியில்‌ வாயு 
ம்பு. பிருதிவியில்‌ ஆகாசம்‌ ரோமம்‌, இக டு-ம்‌ பிருதிவியின்‌ கூறு, 


பதிப்பு] உபதேசவுண்மைக்கட்டளை. ௨0௧ 


அப்புவில்‌ அப்பு மூத்திரம்‌. அப்புவில்‌ பிருதிவி உமிரீர்‌, அப்பு 
வில்‌ அக்கினி வியர்வை. அப்புவில்‌ வாயு உதிரம்‌. அப்புவில்‌ ஆகா 
சம்‌ சுக்கிலம்‌ இக ௫-ம்‌ அப்புவின்‌ கூறு. 

தேயுவிற்றேய்வு நித்திரை. சேயுவிற்பிருஇவி பி, தேயுவில்‌ 
அப்பு தாகம்‌. சேயுவில்‌ வாயு ஆலூயம்‌. தேயுவில்‌ அகாசம்‌ சங்கமம்‌, 
அக ௫-ம்‌ தேயுவின் கூறு, 

வாயுவில்வாயு ஓடல்‌. வாயுவிற்‌ பிருதிவி படுத்தல்‌, வாயுவில்‌ 
அப்பு ஈடத்தல்‌. வாயுவில்‌ சேயு உட்கார்தல்‌, வாயுவில்‌ அகாசம்‌ தர 
ண்டல்‌ அக ௫-ம்‌ வாயுவின்கூறு, 

ஆகாயத்தில்‌ ஆகாயம்‌ மோகம்‌, அசாயதச்திற்‌ பிருதிவி ராகம்‌, 
ஆகாயத்தில்‌ அப்பு தவேஷம்‌, அசாயத்தில்‌ சேயு பயம்‌, ஆகாயத்‌ 
தில வாயு லச்சை அக டு-ம்‌ அசாயத்தின்‌ கூறு, 








ஆச உடு-வ்‌ கூடி ஸ்தூலசரீரமாயிற்று, இவை சடமாகையினால்‌ 
பஞ்சதன்மாத்‌ தல ரகளின்‌ சாத்தவீககுணத்தினாலும்‌, இராசசகுண 
தீதினாலும்‌ உண்டான சூஷ்மசரீரமிருப்பதற்குப்‌ போசஸ்சானமாம்‌. 
இதுவே வனுக்கு ஸ்தூலசரீரம்‌, இதுவே ச வனுச்குச்சாச்ரொவஸ்‌ 
தை. இதை யபிமானித்த வேனுச்கு விஸ்வனென்றுபெயர்‌, 


இனி சால்வசையோனியாவன:_ அண்டசம்‌-உற்பீசம்‌-சவேத 
சம-சராயுசம்‌ ஆக-௪, இவற்றுள்‌ அண்டசத்திற்பிற்தவை பட்‌ 
பன்னகமுதலியன. பையிற்பிறந்தவை தேவர்‌, ஈரர்‌, மிருகமுதலி, 
[பன. வேர்வையிற்பிறந்தவை, ஈ, பேன்‌, மசக முதலியன. நிலத்திற்‌ 
பிறந்தவை விருசுதம்‌, கொடி, செடி முவவியன. 
சிலசாஸ்‌ தில்சளில்‌ சூட்சுமசரீரத்திற்கு ௧௯- சத்துவ்களென்‌ 


௨0௨ கட்ட்ளைத்திரட்‌ 3 [சுத்தப்‌ 


பஞ்ச தன்மாத்திரைகளின்றிச்‌ குட்சமசரீரக்‌ தோன்றமாட்டா 
தாகையால்‌ ௨௪-தத்‌ துவங்களென்று சொன்னதே பிரமாணம்‌. 


அட்தக்கரணம்‌-௪. ஞானேரம்திறியம்‌-ட. ஆக ௧-ம்‌ ஞானசத்தி 
யாகையால்‌ சாத்துவீககுணமென்றும்‌, வாயுக்கள்‌-டு. கன்மேம்திரி 
யம-ட௫. ஆச ௧0-ம்‌ இரியாசத்தியாகையால்‌ இராசத குணமென்றும்‌, 
ஞானேர்‌ திரியங்களும்‌ சன்மேக்திரியக்களும்‌ ஒன்றோடொன்று சே 
சாமல்‌ வெவ்வேறாகையினால்‌ வியஷ்டியென்றுஞ்‌ சொல்லப்படும்‌. 
ஆகையால்‌ பஞ்சதன்மாத்திரைகளை விஷயமாகக்கழித்து அர்தக்கர 
ணம்‌-௪. வாயுக்கள்‌-டு, ஞானேச்திரியம்‌-டு. கன்மேர்திரியம்‌-௫. ஆக 
௧௯-ம்‌ கூட்டிச்‌ சூட்சம சரீரங்களென்று சிலர்‌ சொல்லுவார்கள்‌. 
இவற்றின்‌ இரியை எப்படியென்னில்‌— 
ஞானம்‌-சமானவாயுவுடன்கூடிச்‌ சுரோதக்திரேர்திரியகை௮ க 
ஷ்டித்துச்‌ சத்தவிஷயத்தையறியும்‌. ஆகையால்‌ வாக்கு வசனிக்கும்‌. 
மனம்‌-வீயானவாயுவுடன்கூடித்‌ தொக்கேச்திரியத்ைதை யதிஷ்‌ 
ஓ.தீதுப்‌ பரிசவிஷயத்தையறியும்‌. ஆசையால்‌ பாணி இடதெலு மேற்ற ! 
லுஞ்செய்யம்‌. 
புத்தி-உதானவாயுவுடன்கூடிச்‌ சகேேர்‌ திரியத்தையதிஷ்டித்து 
ரூப்விஷயத்தையறியும்‌. ஆகையால்‌ பா தம்க மனிக்கும்‌. 
சித்தம-அபானவாயுவுடன்‌ கூடிச்‌ சில்ஙுவேட்திரியத்தை யதிஷ்‌ 
மத்து ரசவிஷயக்தையறியும்‌, ஆசையால்‌ உபஸ்தம்‌ அனச்திககும்‌. 
அகங்காரம்‌ - பிராணவாயுவுடன்கூடி ஆசரொணேக்திரியத்தை | 
யதிஷ்டித்து கந்தவிஷயத்தையறியும்‌. ஆகையால்‌ பாயுரு மலவிசர்ச்‌ . 
சனஞசெய்யும்‌. இவைகளே இக்தச்‌ தத்துவங்களின்‌ இறியைகளாம்‌. 
இதை அத்தியாரோப புத்தியென்று சொல்லப்படும்‌. 


இனி அபவாதயுத்‌ தியாவதேதென்னில்‌:— 









I பதிப்பு. ] உபதசவுண்மைக்கட்டளை. ௨0௩ 


சொரூபமுதல்‌ ஸ்தம்பபரியக்தம்‌ உண்டானமுறைமைப்படியே 
ஒன்றிலொன்றொடுக்சச்‌ சொரூபமாகக்‌ காண்பதே அபவாசபுக்‌இ 
யாம்‌, 
| இல்கனமாகில்‌ அ. நீயானாயென்னும்‌ அத்துவீதானந்த ௬௧ 
சத்தைப்‌ பெறுவதெப்படியென்னில்‌. 


நீ யது வானாயென்று ஆசிரியர்‌ பிரசடமாக உபதேூத்தருளு 
முறைமைப்படி முன்னர்‌ நீ யென்னுஞ்‌ 2வனுக்குண்டான சரீரத்‌ 
இரயமும்‌, அவஸ்தாத்‌ திரயமும, அபிமானத்திரயமும்‌, ஆக ௯-ங்கழி 
த்து அதிற்சேடித்துசின்ற வேசாக்ஷியாஇிய கூடஸ்த சரிசனஞ்செய்‌ 
௮, பின்னர்‌ அதுவென்னும்‌ ஈஸ்வரனுக்குண்டான சரீரத்‌திரயமும, 
 அவஸ்தாச்திரயமும்‌, அபிமானத்திரயமும்‌, ஆக கஃ-ங்‌ கழித்துஅ திற்‌ 
| சேடித்துநின்ற ஈஸ்வர சாட்சியாகிய பிரமதரிசனஞ்செய்து, அப்‌ 
| பால்‌ ஆனாயென்னும்‌ பதார்த்தமாகிய அனந்தாதீசமே தற்சொரூப 
மாய்‌ கூடஸ்த பிரமமென்னுச்‌ துவித பாவழுிறர்‌ அ, அத்தவிதா 
னந்தத்‌ திலமிழ்க்‌ இ, மதுவுண்டவண்டுபோற்‌ சுத்திருத்தலாம்‌. இ௫ 
வே சனகன்‌, மாவலி, பூரதன்‌ முதலிய பெரியோர்களனுபவித்த 
சகசானர்தானுபூதியாகும்‌. இதைச்‌ சற்குருகடாகூத்தினாலுண்டா 
கும்‌ சுவானுபூதியினாற்‌ கண்டுகொள்க. 


இக்கட்டளை யியற்றினார்‌ வேதரிரேணி சதம்பரசுவாமிகள்‌. 
உபதேசவுண்மைக் கட்டளை 


முற்றிற்று, 





சற்குருநாதன்‌ துணை. 


உட 


சிவமயம்‌. 
திருச்சிற்றம்பலம்‌. 
0 1] © 
வேகாந்த தசாவத்தைக்‌ 
கட்ட்ளைச்‌ சுருக்கம்‌. 
மோக மேண்டெடன்ூற எந்த மார்க்கத்துக்கும்‌ உபக்ரெமத்திற்‌ | 
பச்சமும்‌, உபசல்காரத்தில்‌ முத தியும்‌, சித்தாக்தமாகையினாலே இம்‌ 


மார்ச்கச்தினுடைய பர்சமுத்தி வியவகாரஞ்‌ சுருச்சமாகச்‌ சொல்‌ ' 
லப்படாநின்‌ ஐ செப்படி யெனில்‌: 


சியம்‌, ஞானம்‌, அனந்தம்‌, ஆனச்சமென்னும்‌ இலக்கணத்‌ 
சையுடைய சுயம்பிரகாசமாகிய பரவஸ்துவின்‌ கண்ணின்று வாசக 
ஞூ்செயவொண்ணாச பின்சைத்தி தோன்றும்‌; அதினின்றும்‌ மாயை 
தோன்றும்‌; அதில்‌ ஊர்த்த மாயையினின்றும்‌ பரதத்துவந்‌ தோன்‌ 
அம்‌; அதினின்றும்‌ வியோமநீ தோன்றும்‌; அதிற்‌ காலபரந்‌ தோ 
ன்றும்‌; அதோமாமையினின்‌ றம்‌ புநடன்‌ ரோன்றும்‌: அதில்‌ மலப்‌ 
பததி தோன்றும்‌; அதில்‌ மான்‌ தோன்றும்‌; அதில்‌ ஆங்காாந்்‌ தோ | 
ன்றும்‌; அர்தவாங்கரரம்‌ திரிகுணமாச விரியும்‌. அவையிற சாத்து | 
விதாங்காரத்தில்‌ மனமும்‌, ஞானேர்திரியங்க ளைந்‌தம்‌ தோன்றும்‌; 
இராசச வகங்கரரத்தில்‌ சன்மேச்திரியல்‌* ளைந்துர்‌ தோன்றும்‌, தா 
மதவாங்கார த்தில்‌ சத்தா திகளைக்துக்‌ தேோன்றும்‌.இர்தச்ச த்தா இியை 
சையும்‌ ஒவ்வொன்றை யிரண்டுகூறுசெய்து ௮அவையிலொருகூற்‌ 
றில்‌ ஒவ்வொன்றை ஈன்னான்கு கூறாகச்செய்து தீன அ கூறல்லாத 
காலினுங்கூட்டப்‌ பஞ்கேரண தூலபூ தமாம்‌. உபக்கிரம முற்றும்‌. 











வேதாந்ததசாவத்தைக்கட்டளைச்சுருக்கம்‌. ௨0௫ 
இளி சத்துவங்களினுடைய வகை யெப்படி யென்ணில்‌:-_— 


பஞ்சீகரண தூலபூ சமைந்த, சச்தா தியைர்‌ அ, ஞானேந்திரிய 
மைது, கன்மேச்‌இிரியமைக்அ, அந்தக்கரணம்‌ காலு, புருடன்‌ ஒன்‌ 
அ, காலபரம்‌ ஒன்று, வியோமம்‌ ஒன்று, பரம்‌ ஒன்று அகத்தத்துவ 
மிருப த்தெட்டின்மேல்‌ மாயையொன்‌ ற, பின்னாசக்தி யொன்று 
அக ௩௦. இலையே பந்தம்‌. இனி யிம்முப்ப தும்‌ நீம்‌ மேற்சயம்பி.ர 
 காசத்தை யடைதலே உபசங்காரம்‌ இதற்கு மார்ச்சமெப்படி யென்‌ 


ணில்‌: 


அலபூச மைந்து, சூட்சுமபூச மைந்து, ஞானேச்‌ திரியமைர்‌ த, 
கன்மேந்திரிய மைந்து அக இருபதுஞ்‌ வேசாக்கிரம்‌. இதில்‌ திரோ 
தாயி நீங்கும்‌. மனம்‌, புத்தி, அங்கார மூன்றுஞு 2வசொற்பனம்‌. பிர 
௮௫ இ, சீவசுழுத்தி, புருடன்‌, பரசாக்கிரம்‌ இதிற்‌ பிர இ நீங்கும்‌. 
சாலபரம்‌, பரசொப்பனம்‌ இதில்‌ அசுத்தமாயை நீங்கும்‌. வியோமம்‌, 
பரசுழுத்தி, பரம்‌, சிவசாக்கிரம்‌, மாயை, விசுவக்கரொச௫ம்‌,இதிற்சன்ம 
நீக்கும்‌. பின்னாசத்தி, உபசாச்தம்‌ இத்‌ சுத்தமாயை நீங்கும்‌. சுயம்‌ 
பிரகாசமே குருதுறியம்‌ இதில்‌ ஆணவம்‌ நீங்கும்‌. ஆஅகவவஃதைபத்து 
இதுவே முத்தி, இவ்வொழுகங்கில்‌ ஞானாசாரியர்‌ கைகாட்டும்படிக்‌ 
குச்‌ சமா தியிலிருக்து அநுபவம்‌ பண்ணிக்கொள்ள வேண்டியத. 

வெதாந்க தசாவக்தைக்கட்டளைச்‌ சுருக்கம்‌ 


முற்றிற்று, 


க்க] 


சற்குருகடாக்ம்‌, 


டே 
சிவமயம்‌. 


திருச்சிற்றம்பலம்‌. 
. வேதாந்த தசகாரியகீகட்டவாா, 





நிச்‌ இய கைமித்திய காமியப்‌ பிராயச்சித்த உபாசனாதி கன்மங 
களை அனேக ஜென்மாந்தரங்களிலே பண்‌ ணப்பட்டுக்‌இரு திருத்‌ 
இயனாய்‌, “நித்தியா நித்தியவத்து விவேகம்‌, இகமுத்திரார்த்த பல 


போகவிராகம்‌, சமையாதிசட்சம்‌, முமூட்சு த்‌ தவம்‌?? என்ற சாதன 





ச தஷ்டய சம்பத்தியுடைய அ.திதீவர பக்குவமுடையோர்‌ மேற்செ 
னனமெடாத வசைக்கு, பிரமகைவல்லியம்‌ சமாதியிலிருக்‌ தடை |! 
தற்கு மேலான மார்க்கம்‌ வேதமுடிவாகிய உபநிடதத்தில்‌ தசகா 
ரியமாக இருக்கும்‌. இதற்குத்‌ தொகை யெப்படியெனில்‌:— 


மாயாரூப மென்றும்‌, மாயாதரிசனையென்றும்‌, மாயாசுத்தி யெ 
ன்றும்‌, வரப மென்றும்‌, 2வதறிசனை யென்றும்‌, €வசுத்ீதி யென 
றம்‌, பிரமரூப மென்றும்‌, பிரமதரிசனை யென்றும்‌, சதேககைவல்‌ 
லிய மென்றும்‌, விதேககைவல்லிய மென்றும்‌ ஆகப்‌ பத்து. இது 
தொகையாக சிரவணம்‌. இசற்குவகை யெப்படியெணில்‌:-- ப 


மாயாரூபமாவது சர்வப்‌ பிரபஞ்சங்களும்‌ இத்தனை அங்கிசத்‌ 
துடனே கூடி விளங்குமெனச்‌ காண்கை, மாயாதரிசனமாவத ௮ 
ந்த அம்‌சத்தில்‌ இத்தனை யங்செம்‌ மாயாசம்பர்தமெனக்‌ காண்கை. 
மாயா சுத்தியாவது, அதனுடைய வதிட்டான தசைக்‌ காண்கை. 
சீவரூபமாவ ௮, விளக்க விளக்கப்பட்ட மாயா ரூபத்தைக்‌ சாணுதறி 


| பதிப்பு]  வேதாந்ததசகாரியக்கட்ட்ளை. ௨0௭ 


। சோரறிவுண்டெனச்‌ காண்கை, சவ தெரிசனமாவது, ௮வ்வறிவைக்‌ 
தானெனக்‌ காண்சை, சீவசுத்தியாவத, அவ்வறிவி னதிட்டானக்‌ 
தைக்‌ காண்கை., பிரம ரூபமாவது, மாயாரூபதி துச்குஞ்‌ சவரூபத்து 
க்கு மதிட்டானம்‌ பிரமமெனக்‌ காண்கை. பிரம சரிசனமாவது, ஆ 
| ரோபிதமு மதிட்டானத்தைவிட வேறில்லாததபோல மாயையுஞ்‌ 
சீவனும்‌ பிரமமாகத்தானே காண்லை. தேக கைவல்லியமாவ து அம்‌ 
தப்‌ பிரமமாகத்தானே காண்டுறபோதமு நீங்சு ஆனந்த மயமாய்ஙிற்‌ 
கை. விதேக கைவல்லியமாவ ௫, அர்தப்பிரமானர்தாதிதத்தையடை 
சை. இது வகையாகிய மனனம்‌. இனி விரிவு எப்படியெனில்‌: 


சக்தாதி விடயத்தி லவாவறுத்து ஓ ரேகாந்தத்திலிருர்து நிதித்‌ 


தியாசன த்தில்‌ சமாதியைப்பொருர்‌திச்‌ சாட்சாத்கரிக்கும்வகை. 





| மாயாருபமாவது இதுவென்று காணப்பட்ட சர்வப்பிரபஞ்ச மு 
மூண்டாய்‌ விளக்கி ரம்மியமாய்‌ நாமரூபமாய்‌ இவை ஐக்தய்‌செத்.த 
டனே விளங்குசலைக்‌ காண்கை, 


மாயாசரிசனையாவது அந்த ஐர்தல்செத் தில்‌ பின்பு சொல்லப்‌ 
பட்ட காமரூபமாகிய வி.ரண்டக்செழு மாயையெனச்‌ காண்கை. 


இணி மாயாசுச்தியாவது இர்சமாயா சமபச்த மாகிய காமரூபத்‌ 
அக்கு முன்சொல்லப்பட்டனஉண்டாத விளக்கி ரம்மியமாயெ மூன்‌ 
றங்செ த்தை யுடைய அதிட்டானத்தைக்‌ காண்கை. 


சீவரூபமாவ து ஐச்தங்செத்துடனே விளங்கப்பட்ட சர்வத்தை 
யும்‌ கோக்க அவையில்‌ பின்பு சொல்லப்பட்ட இரண்டங்செழு 
மாயா சம்பச்தமென்றும்‌, அந்த மாயாசம்பந்தமும்‌ முன்பு சொரூப 
சம்பக தமாகிய சச்சிசானர்தக்சைவிட வேறின்மையென்‌ அல்‌ கண்ட 
வறிவொன்‌ அண்டெனச்‌ காண்கை, 











௨௮ கட்டசளைத்திரட்டு, | சுத்தப்‌ | 


சீவ சரிசனையாவது நாமரூப மயமாதிய சேவலமூம்‌ நீய்டுச்‌ சச்‌ | 
சிதானர்தமாகிய பிரமத்தைப்பற்றி நிற்கை. இது சாக்கரொவத்தை, ' 


சவசுத்தியாவது ௮ந்சச்‌ சச்சதொனந்த மயமாகிய பிரமத்தை : 
அவ்வொளியே கண்ணாகக்‌ கொண்டறிக்து அதிற்‌ வேசத்‌ தவபோத | 
மடக்‌ ௮ச்சீவனுக்கு அதிட்டானமாகதிய பிரமம்‌ தானாய்கிற்கை, 


பிரமரூபமாவ து மாயா ரூபமாஇய நாமரூபத இற்கும்‌ அசையுண | 
ரஞ்‌ சீவனுக்கு மதிட்டானமாய்‌ விளக்கப்பட்டது சச்சிதானச்சமே 1 
வென்க சாண்கை. இது சொற்பனாவத்தை. . 


பிரம சரிசனையாவது பழுதை இளிஞூல்‌, கட்டை, சூரியன்‌, | 
சங்கம்‌, மண்‌ முதலிய வதிட்டானங்களில்‌ கற்பிக்கப்பட்ட பாம்பு, | 
வெள்ளி, கள்வண்‌, சானனீர்‌, ஆபரணம்‌, கடகலச முதலிய வாரோ | 
பிதம்‌ விசாறித்தவிடக்தில்‌ அவை அவ்வதிட்டானமெயாடி விளங்கு | 
சீல்போல ஆரோபிதமாய்‌ விளல்சக பபடுகற நாமரூபமயமா இய மாயை | 
பூம்‌, அம்மாயையை யறியப்படாறின்ற வேனும்‌, அதை விளக்கப்‌ ' 
பட்ட பரமும்‌, நாமரூபமறியப்பட்டதானும்‌, அறிவிக்கப்பட்ட பர்‌ 
மே யெனக்‌ காட்டாமல்‌, ஈாமரூபத்தசையும்‌ தன்னையும்‌ வேறபோல்‌ 
விளக்கப்பட்ட அஞ்ஞானமும்‌, அதற்கு நியதமாகிய கர்மமுமாடஇய 
ஜர்‌ பதாரத்தமும்‌ அதிட்டானமாடிய சச்சிதானர்தசெொருபமாகக்‌ | 
சாண்கை. இத சுழுத்தியவத்தை. | 


தேககைவல்லியமாவ அ அப்படி அந்த ஜந்து பதார்த்த மூன்‌. 
சொரூபமாசக்‌ காணப்பட்டவாதனையும்‌ நீல்‌, அவ்விடத்திற்‌ பிரகா. 
சிக்கப்பட்ட சொரூபானர்‌ சத்தைப்‌ பெற்று மிற்கை, இது அரியம்‌. 


விதேக சைவல்லியமாவது அந்தச்‌ சொரூபானம்தக்சைப்‌ பெ. 
2௮ ஆனரந்தாதிதனாய்‌ வாக்குமனா£ீத கோசரமரகிய பிரமகைவல்லி | 





, பதிப்பு] (வேதாந்ததசகாரியக்கட்ட்ளை. ௨0௯ 


. யத்தைப்‌ பெறுகை, இத துரியாதிதம்‌. இவ்‌ வொழுங்கில்‌ குரு காரு 
ண்ணியக்தினாலே சென்று, தசகாரியமு மனுபவப்பட்டு, பிரமகை 
| வல்லியமடையில்‌ அப்போது பந்தமுத்தி வியவகா.ரஞ்‌ சொற்பனம்‌ 
போலக்‌ கண்டு, பழையபடியாய்‌ நின்றால்‌, மேற்‌ சனனத்துக்கு வித்‌ 
சாயெ அசை பய மிரண்டும்‌ தான்‌ சர்வானச்‌.,5 இற்கு மதிட்டான 
மாய பிரம்மானந்த மயமாகையால்‌ ஆசையும்‌, தற்சொரூபமாகிய 
| பிரம்மக்தைத்தவிரப்‌ பிரத்தியக்கு வேறொன்‌ றுமில்லாத தாகையால்‌ 
| பயழு மொழியும்‌. 


வேதாந்த தசகாரியக்கட்டளை 
முற்றிற்று, 
குருபா தீச்‌ துணை, 





i4 





உ 
வெமயம. 


திநச்சிற்றம்பலம்‌. 


பிரமோ பதேசக்‌ கட்டவா. 





கடவுள்‌ வணக்கம்‌. 
அஅசர்க்கழி நெடிலாசிரியவிருத்தம்‌, 


அ௮அருமறையாகமத்தினுள தனிப்பொருளே 
சருணையினாலவனிசன்னில்‌ 
கிருவுருவாய்வட்தருளிமலமயக்காற் 
செகநாட்டஞ்செறிந்‌ அவாடும்‌ 
தெரிவிலியேன்றனக்கருணாட்டங்சொடுத்தென்‌ 
நனை மூன்னர்ச்தெரித்‌ துப்பின்னர்‌ 
ஒருவடிவாந்தனையறிவித்தொன்றாக்கு 
மருளிறையையுன்னிவாழ்வாம்‌. 
ஸ்ரீ பரமாசந்த உல்லாச வைபோகத்சைச்‌ தர்சருளும்‌ சத்துவ 
ஞானத்திற்கே தவாகிய சிரவணாதிகளில்‌ அதிகாரியாக்கும்‌ நித்தியா | 
சித்தியவஸ்த விவேகம்‌, இகமுத்தரார்த்த பலபோகவிராகம்‌, சமாதி 
சட்கம்‌, மூமூக்ஷாமத்துலம்‌ என்கன்ற சாசனசதுஷ்டய சமபலஃகை 











பதிப்பு. ] பிரமோபதேசக்கட்டளை. ௨௧௧ 


யுடைய ஓர்‌ பக்குவியானவன்‌, மலச்சிறையில்‌ கட்ணெடவனாய்ப்‌ 
பவத்‌ அன்பப்பட்டு வெகுகாலம்‌ இக்கொடி தாகிய துன்பத்தை நீக்‌ 
மோக்வின்பத்சை அளித்து இரகஷிப்பவரெங்குளபரென்று தேடும்‌ 
அதிதேட்டரவால்‌ பாலுக்குள்மறைந்து பூரணமாயிருச்சநெய்‌ கடை 
தலினால்‌ தடித்து வெளிப்பட்டுச்தோன்றியதுபோல,தன்லுண்மழை 
ந்திருக்த சச்சிதாநந்த நிச்‌ தியபரிபூரண செசொரூபமே பாசவைரா 
ககியம்‌, ஜீவகாருண்ணியம்‌, ஈசுமபக்தி, பிரமஞானம்‌ அகிய நான்கு 
டனுங்கூடி விளங்கும்‌ ஸ்ரீ சற்குருசுவாமிகளாகத்‌ திருவுருவல்கொ 
ண்டு, கட்புலனுக்கு வெளிப்பட்டுக்தோன்ற, இப்படித்தோன்றிய 
ஸ்ரீ சற்குருசுவாமிசகள து உபயச.ரணாரவிச்சங்களில்‌ தண்டாகாரமாய்‌ 
விழுந்து கோவென்றமுஅ முறையிட்டவனைப்பார்த்தருளி அப்பா 
நினக்குற்ற ஆபத்து யாதென்று கேட்டராள. 


சுவாமி! பலா பேஷையின்‌றி அடியேனை வவிதிற்றடுத்தாட்கொ 
ளளவர்த கிருபாகிதியாகிய வென்னுடைய ஞானாசாநியசே. தேவரீர்‌ 
அன்றி மற்றியாவராலு நீக்குதற்கரிய இப்பிறவித்துன்பமே எனக்கு 
ற்ற ஆபத்தென்று விண்ணப்பஞ்செய்து, சைச்கியவாக்கியக்களால்‌ 
தோத்திரமும்‌ அராமையுற்ற மனத்தினாலாச.ரவும்‌ அடச்சமாதய கா 
யதக்தால்‌ அர்ச்சனை ஈமஸ்கா.ரங்களும்‌ ஆப்சம்‌, அங்கம்‌, தானம்‌, சற்‌ 
பாவமாகிய பணிவிடைகளுஞ்செய்து நின்‌ றவன தபக்குவசசையைச்‌ 
சோ திக்க உண்மையாகத்‌ தோன்றலால்‌ தஇிருவுளத்‌இவ்‌ கிருபை கூர்‌ 
கீது, வாராய்‌ நமதுமாணாக்கனேயென்‌ றழைகத தத்‌ இருவடியைச்சூட்‌ 
டி, சமீபத்திலிருச்சச்செய்து, விதிப்படி ௮வனதுடல்பொருளாவி 
மூன்றையுவ்‌ கைக்சொண்டு, தமதுதிருவருண்ஞானச்சண்‌ தச்தருளி 
மலமஇித பிரமமான நினக்கெப்பொழுதும்‌ பிறவித்தன்பம்‌ முயற்‌ 
சே கோடுபோன்று இடையாதென்று தமது மலர்க்கரத்தால்‌ சடனது 
சிொத்தைத்தொட்சிச்‌ சத்‌, தியஞ்செய்துய்சருள. 


௨௧௨ கட்டளைத்திரட்‌ 8. [சுத்தம்‌ 


சுவாமி! மலமாவது யாது? ரகதமான பிர்மமாவது யாத கான்‌ 
யாவன்‌? இவற்றை அடியேனுக்குத்‌ தெரியத்‌ திருவுளம்பற்றவேண்டு 
மென்ன! 

மலமாவது அஞ்ஞானம்‌, மாயை, கன்மம்‌ எனத்திரிவி சமாயிரு 
க்கும்‌; சூரியாதி அர்நிய பிரசாசங்களைவேண்டாது சகலத்தையும்‌ 
தோற்றுவித்துச்கொண்டு சானுஞ்‌ சுயம்பிரகாசமாய்ச்‌ சதாவிளங்கு 
இன்றபடியால்‌ அஞ்ஞான மலரதெமாயும்‌, சகலாதாரத்‌ திற்கும்‌ சன்‌ 
னை த்தவிர வேறொருவரில்லாமல்‌ தானே அத்துவிதமாய்‌ விளங்கு 
ன்றபடியால்‌ மாயாமலரகிதமாயும்‌, தேசகாலவஸ்‌ து பறிச்சேதயின்‌ 
றிப்‌ பரிபூரணமாய்‌ விளங்குனெறபடியால்‌ கன்மமலரகிதமாயும்‌,விள 
ங்குகன்‌ றதே பிரமம்‌; நீயோ! அறிவாய்விளங்குகன்ற சொரூபமே 
எனத்‌ திருவாய்மலாச்சருள, 


சுவாமி! அடியேன்‌ புத்திானத்தாற்செய்யும்‌ விண்ணப்பங்க ளூ 
க்குச்‌ சலியாமல்‌ இருச்செவிசாக்தித்‌ திருவுளங்கொண்டு பிரதியுச்த 
ரம்‌ கட்டளையிட்டருளவேண்டிய கடமை, தேவரீருக்கிருப்பதால்‌ 
கிருபைசெய்யவேண்டியதென்று துதித்து, சான்‌ அறிவாய்விளம்குர்‌ 
தன்மையை முன்னர்த்‌ தெரியத்‌ திருவுள ம்பற்ற வேண்டுமென்ன, 

நின்னைக்‌ கரசலாமலகம்போல உண்மையாகத்‌ தெரிவிக்நின்‌ 
சோம்‌, நீயும்‌ தெரிர்துகொள்ளக்‌ கடவாயென்று திருவாக்கருளி, இல்‌ 
கே விளங்காநின்ற சகலபிரபஞ்சங்களும்‌ எத்தனைபதார்த்தல்களாக 
விருக்ன்‌ றனவென்ன, 

சுவாமி! விசாரிதீதப்பார்க்குமிடத்அச்‌ சப்த, ஸ்பரிச, ரூப்‌, ரச, 
கக தமாகய ஐமர்‌அபதார்‌ த்தங்சளாக இருக்ன்றனவெனலும்‌, 

ஆனால்‌, இங்கனம்‌ யாதினாலறிர்தாயென்ன, 





பதிப்பு. ] பிரமோபதேசக்கட்டளை. ௨௧௩ 
சுவாமி! என்னாலேயே அறிந்தெனெனலும்‌, 
நீயாரென்ன, 
சுவாமி! அவயவச௪இ மாகிய இச்சேகமேயானெனலும்‌, 


இச்சேகங்சொண்டோ முன்‌ சொன்ன ஒநீஅபதார்த்தங்களை 
அறிர் சா யென்ன, 


சுவாமி! இமமெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவிகளால்‌ அறிர்தே 
' னெனலும்‌, 


ஒருவனுக்குச்‌ செவியிருக்கவுஞ்‌ செவிட்டுத்தன்மையால்‌ சத்த 
மறியாமையும்‌, மெய்யிருச்சவும்‌ தியிரால்‌ ஸ்பரிசமறியாமையும்‌, கண்‌ 
| ணிருக்கவும்‌ படலத்தால்‌ ரூபமறியாமையும்‌, வாயிருச்சவும்‌ சாவறட்டு 
யால்‌ ரசமறியாமையும்‌, மூக்கிருக்கவும்‌ அடைப்பால்‌ கரந்தமறியாமை 
யும்‌ வருவானேன்‌ என்ன, 


சுவாமி! தேவரீர்வாக்கயெபிரசாசத்தால்‌ நோக்கும்போது இக்தே 
கம்‌ அல்லாமலே ஐம்புலன்கள்‌ வேறே உள்ளனபோலக்‌ தோன்று 
வன்‌ றன; அவையாவையோ கன்றாகத்தெரியத்‌ திருவுளம்பற்றவே 
| ண்டுமெனலும்‌. 

அவைதாம்‌ சுமோத்திரம்‌, அலக்கு, சகம்‌, ங்களை, அக்கர 
ணம்‌ என்னும்‌ ஞானபஞ்சேச்திரியங்களென்று சொல்லப்படுவன 
வென்ன, 

சுவாமி! அப்படியானால்‌ இத்தேகம்‌ யாதெனலும்‌, 

விசாரித்‌ துப்பார்ச்குமிடத்தில்‌ இஃ அமுன்சொன்ன ஐரதுபதா 
ர்ச்சங்களோடும்‌ சேர்ச்சப்பட்டுத்‌ தேசாதி பிரபஞ்சமென்று சொல்‌ 
லப்படுமென்ன, | 


௨௧௪. : கட்டளைத்திரட்டு. [சுத்தப்‌ | 


சுவாமி! முன்னர்த்‌ தேவரீர்‌ திருவாய்மலர்‌ந்தருளிய ஞானேந்தி 
ரியங்களின்‌ சொரூபத்தை ஈன்றாகத்தெரியத்‌ திருவுளம்பற்றவேண்டு 
மெனலும்‌, 

மெய்‌, வாய்‌, சண்‌, மூக்கு, செவிசளல்லாமல்‌ அவற்றினிடமாயி 
ருந்து சத்தாதி பஞ்சவிஷயங்களை அறிவனவாயும்‌, மனஸ்‌ கலவாத 
போது அவற்றைப்‌ பகுத்தறியாமல்‌ பொதுவாய்‌ அறிவனவாயும்‌, எவ்‌ 
வறிவுகளுளவோ அவையே ஞானேர்திரியங்களென்ன , 


சுவாமி! இச்திரியங்களென்பவை தேவரீர்கிருபையால்‌ தெரிய 
வந்தன. மனமென்று திருவாய்மலர்ந்தருளினீர்‌ இக்‌.திரியவ்‌ களன்றி 
மனமென்பதுண்டாயின்‌ அசன்சொருபத்சை விவேகசூணியனாகிய 
அடியேனுக்‌ கறியத்‌ திருவுளம்‌ பத்றவேண்டுிமெனலும்‌, 

தேகேந்திரியங்களை அபேக்தியாமல்‌ லோகாலோகாக்தரங்களில்‌ 
சகமனாகமனம்பண்ணுவதாயும்‌, மனோராச்சியமாகிய குக மமவிஷய 
ங்களை அறிவதாயும்‌, ஜீவன்‌ கலவாதபோது அவற்றைப்‌ பகுத்தறி 
யாமல்‌ மறதியோடும்‌ பொதுவாயறிவதாயும்‌, யா தோரறிவுண்டு! ௮ஃ 
சேமனமென்ன, 


சுவாமி! இம்மனத்தைக்கொண்டு பார்க்கும்போது இர்திரியங்‌ | 


கள்‌ அபாவமா யிருக்கின்றன கெனலும, 


ஒருவனுக்கு மனயிருர்‌ அம்‌, முன்னர்ச்சொல்லிய மெய்‌, வாய்‌, 
ஈண்‌, மூக்குச்‌ செவிசளிரும்‌ தும்‌, சத்தாதி விஷயங்களை அறியாமற்‌ 4 
போகின்றபடியால்‌ இவற்றையல்லாமலும்‌ இட்‌திரியல்கள்‌ வேறே 
உண்டென்பதற்குச்‌ சக்தேகம்‌ வேண்டுவதில்லையென்ன, ர 


சுவாமி! மனமென்பதும்‌ தயாசமுக்‌திரமாகய தேவரீர்‌ இருபை 
யால்‌ தெரியவர்தத, ஆயினும்‌, முன்னர்ச€வனென்று திருவாய்மல . 














பதிப்பு, ] பிரமோபதேசக்கட்டளை. ௨௧௫ 


ர்ர்தருளினீர்‌ இமமனமனறிச்‌ சீவனென்பானுண்டாயின்‌: அவனது 
சொரூபத்தையும்‌ பிரஞ்ஞாமர்தனாபயெ அடியேனுககுவிளங்கத்‌ திரு 
வுளம்பற்றவேண்டுமெனலும்‌,. 


தேகேர்திரிய மனங்களை அபேகதியாமல்‌ காஷ்ட்ணீம்‌ பூதா 
வஸ்தையையும்‌, மூர்ச்சாவஸ்தையையும்‌ அறிவ தாயும்‌, ஞானாத்துமா 
வாகிய கூடஸ்தர்கலவாதபோது தன்னை அறியாமல்‌ குணியவிஷய 
கீதை அறிவதாயும்‌ யாதோரறிவுண்டு? அஃதே ஜவனென்ன, 


சுவாமி! இச்சீவனைக்சொண்டு பார்க்கும்போது மனமானது ௮ 
பாவமாயிருக்கின்றசெனலும்‌, 


அஷ்ட்ணீம்‌ பூதாவஸ்தையா திகளில்‌ ஜவனிருக்கவும்‌, இர்திரி 
யங்களும்‌ பொ அப்பார்வையாயிருக்கவும்‌, மனம்‌ யாதொன்றுநினை 
। யாம விருக்னெறதென்னும்‌ அறுபவமிருச்சின்றபடியாலும்‌, விஷய 
பரிமையில்லாத சூஷ௩ம அசைவோடு இருக்கன்றசை நண்ணி 
தாய்ப்‌ பரர்ககின்‌ றபோ திருக்னெறபடியா லும்‌, மனயில்லையென்று நீ 
சொல்லியது ஆராயாச அவிவேகமல்லஅ விவேகம்‌ அன்றென்று 
திருவுளத்தில்‌ சற்று முனிவுகொண்ட அபோலக்‌ காட்டியருள, 


மிகவும்‌ ஈரெடுங்‌ ௭ சுவாமி!பூதேவி கோபிக்கில்‌ இருக்கவேறிடம்‌ 
இன்மைபோல, நற்றாயினும்‌ அதஇிசபரிவாய்‌ வந்தருளும்‌ தருமஞூர்த்‌ 
தியே தேவரீர்‌ இருவுளக்தில்‌ முனிவுகொள்ளின்‌ அடியேன்‌ உய்யும்‌ 
வகை காண்டுலேனென்று மனம்‌ அழலிற்பட்ட மெழுசகெனவறாஇப்‌ 
பல்வாறு வச்‌ தனைசெய்யாகிற்ச ச்‌ திருவுளம்‌ இரங்‌ அஞ்சேலென்று 
அபயாஸ்தஞ செய்தருள, 


சுவாமி! ஜீவனென்பானைச்‌ தேவரீரறுக்‌இரகம்தால்‌ அறிர்தன 
ன்‌, ஆபினும்‌, அவரணம்நீல்‌ காமல்‌ அயருசன்ற அடியேனுக்குச்‌ வே 


௨௧௯ கட்ட்ளைத்திரட்டூ. [சுத்தப்‌ 


னையனறி ஞானாத்மா உண்டாடுில்‌ அதனது தக 2 சரி 
யத்திருவுளம்பற்ற வேண்டுமெனலும்‌₹ 


மூன்னர்ச்சொல்லிய ஜர்துப்தார்த்தல்களாதிய பிரப்ஞ்சங்களை 
யும்‌, தேசத்தையும்‌, இர்இிரியக்களையும்‌, மனத்சையும்‌, அறிஇன்‌ ற 
ஜீவனுக்கும்‌ சாக்ஷிமாத்இ.ரமாயும்‌ விலஷூணமாயும்‌ விளங்குஇன்ற யா 
தோரறிவுண்டு? அஃதே ஞானாத்மா என்ன, 

சுவாமி! அதை மொக்குமிடத்து ஒன்றுக்‌ தெரியாமல்‌ அந்தகார 
மா யிருக்ன்றதெனலும, 


அவ்வந்தகாரமாதிய மூலாஞ்ஞான த்தை அறிந்து சொல்லுனெ 
ரூயோ? அறியாமற்‌ சொல்லுகன்றாயோ? என்ன? 


சுவாமி! அறிச்தே சொல்லுன்றேனெனலும்‌, 

அய்கனமறிக்த நீயே, ஞானாத்மா என்ன, 

சுவாமி! இப்படித்‌ தேவரீர்‌ ௮றுகஇர௫கத்தத அறுமானமாய்‌ இ 
ருச்சன்றதல்லது, தன்மைப்பிரத்தியகூமாக விளங்கவில்லையே என 
அம்‌, 

ஆக்‌ சமடைசர்து ஆனால்‌ அவ்வர்தகாரத்தை அதோமுகமாக 
இரும்‌ தறின்றாயோ? ஊர்த்தமுகமாக இருக்‌ தறிகன்றாயோ 
என்ன? | 

சுவாமி! அதோழுகமாக இருந்து அறிகின்றேன்‌ எனலும்‌, 


அவ்வாறு அறியாமலே அப்பார்வையை ஊர்த்தருகமாகத திரு 
ப்பி ஈமதுதிருவருளினால்‌ பார்க்சக்கடவாயென்று தஇிருவுளத்திலும்‌ 
நினை ச சருள, 








' பதிப்பு..] பிரமோபதேசக்கட்ட்ளை. ௨௧௭ 


சுவாமி! அப்படியே பார்ச்குமிடத்தில்‌ நான்‌ சுயம்பிரகாசமாய்‌ 
்‌. விளங்குகன்றேன்‌ எனலும்‌, 

ஆனால்‌ அம்குண்டான சுவாறுபவக்சைச்‌ சொல்லுவா யெ 
ன்ன, 


உன்‌ தனது சுவாறுபவ பிரஞ்ஞையோடும்‌ ஆசிரியாஅ திரு 
 முகத்தைரோக்கி சுவாமி தேசிரத்தினமே அடியேனுடைய சொரூ 
பத்தை ௮நாஇதொட்டு இன்றுகாறும்‌ தெரி துகொள்ளாமல்‌, அசத்‌ 
| தமாயும்‌ துச்சத்துக்கு ஏதுவாயும்‌ அசித்தியமாயும்‌ சடமாயுமுள்ள 
| தேகாதிசளாய்த்‌ அன்பப்பட்செ சனனசாகரத்தில்‌ மூழ்டுச்‌ கரைகா 
| ணாமல்‌ இடுச்சணுதுகின்ற என்னை இன்று நினதுதிருவருளாகிய 
| புணேயால்‌ சொருபமாயெ கரையிலேற்றி இரக்வித்த ஞானபானுவே 
என தறிவிற்கு அறிவாய்‌ விளக்காநின்ற சிற்பராநந்தச்‌ செல்வமே 
அரா, அரா அடியேன்‌ என்னபாக்கியஞ்செய்தேனோ என்னை யான்‌ 
| கண்டவிடதச்தில்‌ கோடிகுரிய பிரகாசத்தாலும்‌ நீவ்குதற்கு அரிய 
| ஜீவச்வமூலாஞ்ஞானமாகய அரந்தகாரமான து கசனாரவிக்சம்போலச்‌ 

சொல்லளவிற்கு மில்லாமல்‌ ஒழி்தபோ அளவாதிய ிற்சுகோதய 
| விலாசமாகய பேராக்‌ தாதிசயா அபவத்தைச்சொல்ல என்றால்‌. ௮து 
வாச்இற்கும்‌ மனத்திற்கும்‌ அறிவிற்கும்‌ எட்டாமவிருப்பதால்தானே 
தானாய்‌ அறுபவித்தறிவதே அல்லது சொல்லச்கூவெசன்று, இகவ 
னம்‌ அருளிய தேவரீர்‌ இருபா மான்யியத்தை யாதெனப்‌ புகழ்வேன்‌ 
என்று பேரன்போடு அரேகவிதமாகத்‌ தோத்திரஞ்செய்து சமஸ்சரி 
த்துச்சுவாயி! தேகேட்திரிய மனோ ஜீவனுக்கும்‌ சாக்ஷியாய்‌ அப்பாற்‌ 
பட்டு வில௯ஆணமாய்‌ விளங்குகின்ற அறிவாகிய சான்‌ அவைகளாய்ப்‌ 
போன மார்க்கத்தைத்‌ தெரியத்‌ திருவுளம்‌ பற்றவேண்டு மென 
லும்‌, 


௨௧௮ கட்டளைத்திரட்டூ, | சுத்தப்‌ 


இப்படிச்‌ சகோதயமாய்‌ விளங்குன்ற நின்னிடத்தில்‌ அஈாதி 
யாய்‌ இராஙின்ற மூலாஞ்ஞான சச்தியினால்‌ ஆசோபிதமாகத்தோன்‌ 
அம்‌, ஓரசைவாடிய சங்கற்பசக்‌ தியின்‌ வசத்தினால்‌ ஜீவனாகியும்‌, அப்‌ 
படிச்‌ சவனா௫ய நீயே பஞ்சேர்‌ திரியல்களின்‌ வசத்தினால்‌ மனமாக 
யும்‌ அப்படி மனமாகிய நீயே தேசவசத்தினால்‌ பஞ்சேச்‌ திரியங்க 
ளாகியும்‌, அப்படிப்‌ பஞ்‌ செட்திரியங்களாகிய நீயே தேகாபிமான வ௪ 
தினால்‌ தேசமாகியும்‌, இத்தேககரணங்களை யானென்னு மகங்கார 
மும்‌, இதற்குப்‌ போக்யசா தனங்களான புவனபோக பதார்த்தங்களை 
என சென்னும்மமகாரமும்‌ அடைக்து' மிகவுவ்‌ கொடி தாகிய பவத்‌ 
அன்பப்பட்டாய்‌ இனிமேல்‌ இச்திரிய விவசாரமாய்ப்‌ பிரேரிக்கும்‌ 
சாக்கிராவஸ்சைக்கும்‌, மனோவிவசாரமாய்ப்‌ பி? ரரிக்குஞ்‌ சொப்பனா 
வஸ்தைக்கும்‌, ஜீவவிவகாரமாய்ப்‌ பிரேரிக்கும்‌, சுமுத்‌ இியவஸ்தைக்‌ 
கும்‌, எப்போதும்‌ விலஷணமான சாகதிமாத்‌.இிரமாய்‌ விளங்குவா 
யேல்‌ மூலபிரருதிமுதல்‌ சகல பிரபஞ்சங்களும்‌ தங்சச்தின்சண்‌ 
மகுடாதியாபரணக்கள்‌ தீம்கமுமல்லாமலும்‌ தங்சத்தைஅன்றி வே 
அமல்லாமலும்‌ விளங்குவனபோல, நின்னிடத்தில்‌ தன்மயமாய்விள 


ங்கிச்‌ சாகதிவாசனையும்‌ கரைந்து. சகஜாரச்தமாய்‌ விளங்குமென்‌ றரு 
ய்‌; 


சுவாமி! தேவரீர்‌ இருபையினால்‌ என அசொரூபத்தை யானறிய 
லாயினேன்‌; நானேஅக்தப்பிரமமான தற்குச்‌ சந்தேகமில்லாமல்‌ இரு 
க்கும்பொருட்டிச்‌ செய்யுஞ்‌ சங்கைகளுக்கு உத்தரம்‌ கட்டளையிட 
உரு வெண்டும்‌ கமஸ்காரஞ்செய்‌ ௪, தேவரீர்‌ முன்னர்த்திரு 
வாக்கருளிய திரிமலங்களூள்‌ அஞ்ஞான மெத்தனைவிதம்‌? மாயை 
யெத்தனைவிதம்‌? கன்மமெத்தனைவிதம்‌? இவற்றைத்‌ தெரியப்பகுத்‌ 
அத்‌ திருவுளம்பற்றவேண்டும்‌ எனலும்‌, | 











பதிப்பு. ] பிரமோபதேசக்கட்டளை. ௨௧௯ 


| விஷயாஞ்ஞானமென்றும்‌, சொரூபாஞஞானமென்றும்‌, அஞ்‌ 
ஞான மிரண்டுவிதமாயிருக்கும்‌. ௪.த துவகுணமாயையென்றும,ரஜோ 
குணமாயையென்றும்‌, சமோகுணமாயையென்றும்‌, மாயை மூன்று 
 விதமாயிருக்கும்‌. ஆசாமிய சன்மமென்றும்‌, சஞ்தெகன்‌ மமென்‌ றும்‌, 
। பிராரத்தசன்மமென்றும்‌ கன்மம்‌ மூன்‌ றுவிதமா யிருக்குமென்ன, 
| சுவாமி! அவற்றின்‌ தொழில்களைத்‌ தெரியத்‌ திருவுளம்‌ பற்ற 
வேண்டும்‌ எனலும்‌, 
சப்‌ சாதி விஷயங்களை மறைப்பது விஷயாஞ்ஞானத்தின அ 
| தொழில்‌, சொரூபத்தைமறைப்பது சொருபாஞ்ஞானச்தினது தொ 
ழில்‌, அதிஷ்டான மாகிய சச்‌சிதாநந்த பிரமத்தைச்‌ சமஷ்டி அபிமா 
| ன அறிவென்கின்ற ரூபமாகவும்‌,சர்வஞ்ஞனாயெ ஈஸ்வரனென்கின்‌ ற 
| ஈாமமாகவும்‌, ஆரோபிதமாகத்‌ தோற்றுவிப்பது சத்துவகுணமாயை 
| யினத தொழில்‌, வியஷ்டி அபிமான அறிவென்கின்ற ரூபமாகவும்‌, 
! எஞ்சிஞ்ஞனாயெ ஜிவனென்டின்ற நாமமாசவும்‌, ஆரோபிதமாகத்‌ 
| தோற்றுவிப்பது ரஜோகுணமாமையின அ தொழில்‌, சப்தா திபஞ்ச 
| விஷயங்களென்டன்ற ரூபமாகவும்‌, அரேசவிதங்களாகிய ஜகத்தெ 
| ன்இன்ற நாமமாகவும்‌,ஆரோபிதமாகத்‌ தோற்றுவிப்பது சமோகுண 
மாயையின அ தொழில்‌, புண்ணியபாவ இச்சாசங்கற்பமாதியாய்‌ வக்‌ 
அ வந்து அறுபவிச்கப்படாமல்‌ வாசனையாகக்‌ கட்டுப்படுவது அகா 
மிய கன்மத்தினதுதொழில்‌, வாசனையாகச்‌ கட்டுப்பட்டு மேல்‌ அதே 
| கம்‌ பிறவிகளுக்குப்‌ பீஜரூபமாக வர்த்தித்துப்‌ பாகப்பட்டகன்மப்‌ 
படிக்குத்‌ தேகா திகளைக்‌ கொடுப்பது சஞ்செசன்மச்‌ தின அ தொழில்‌ 
ஜாதி, ஆயுள்‌ சுசதுச்சபோகமாக வறுபவிக்கவருவ அ பிராரத்த கன்‌ 
மத்தினது சொழிலென்று அருளிச்செய்ய, 


சுவாமி! இப்படித்‌ தேவரீர்‌ ௮று*ரஇத்த எண்வகைமலங்க 
ரூம்‌ அவற்றின்தொ பீல்களும்‌ பிரமமாகய என்னிடத்தும்‌ இதமா 


௨௨0 கட்ட்ளைத்திரட்‌ ட. [சுத்தப்‌ 


னவைகளை சுவா அபவமாக விளங்கத்‌ திருவுளம்பற்றவேண்டும்‌ என 
லும்‌, 


ஆனால, தெரியச்சொல்லுன்றோம்‌, வித்தியாவிசயத்தோடும்‌ 
சூஷூமமமான ஏகாகரரித்தத்தையுடையவனாய்க்‌ கேட்பாயாக. பிரம 
மாகிய தான்‌ பிருதிவிமுதல்‌ மூலபிரகிருதி பரியசக்தமாகய திருசயம்‌ 
போன்று விஷயமாகாதபடியினாலும்‌, பர்‌ சசையில்‌ ஜீவனுக்கு முத 
லா அவஸ்தா திரயங்களில்‌ தோன்றும்‌ ஸ்தாலம்‌ குக மமம்‌ சூனிய 
மான விஷயங்களையும்‌ தோற்றுவிக்கனெற சொரூபமாக வீளங்குகின்‌ 
றபடியினாலும்‌, விஷயாஞ்ஞானமும்‌ அசனது தொழிலுமில்லாமலு 
ம்‌, ௮அசத்துச்‌ சடதுக்கா இகளைக்‌ குறித்துச்‌ சச்சிதாகந்த லகணாதி 
களையுடைய திருக்குசொருபா நுபவத்திற்கும்‌, அதீதமாய்‌ விளக்குக 
ன்றபடியினாலும்‌, முத்திதசையில்‌ அவ்வறுபவத்தையும்‌ விளக்குக 
ன்ற சொரூபமாக விளங்குகன்றபடியினாலும்‌, சொரூபாஞ்ஞானமும்‌ 
அதனது தொழிலும்‌ இல்லாமலும்‌, குணாதித பிரமசொரூபமாகய 
தன்னிடத்தில்‌ ஈஸ்வரனுச்குரிய நாமரூபங்களும்‌, ஜீவனுக்குறிய கா 
மரூபங்களும்‌, ஜசத்‌ இிற்குரிய சாமரூபங்களும்‌ ஆயெ ஆசோபிதமும்‌, 
தன்‌ னமசமான அதிஷ்டான சச்சிதாநந்தத்தை அன்றி இல்லாமை 
யாய்‌ விளவ்குகன்றபடியினால்‌ சத்‌ தவகுண மாயையும்‌, அதனது 
தொழிலும்‌, ரஜோகுணமாயையும்‌, அதனதுதொழிலும்‌,சமோகுண 
மாயையும்‌, அதனது தொழிலும்‌ இல்லாமலும்‌, குக மமதேகசம்ப 
சீ சனாய்‌ இசரசிக்கன்ற ஜீவனிலும்‌, இச்சைகளிலும்‌ இச்சிச்கப்படும்‌ 
பொருள்களிலும்‌, உள்ளும்‌ புறமும்‌ தானேயாய்‌ விளக்குன்‌ றபடியி 
னாலும்‌, விகஷேபரூபமானமாயை பொய்யாயிருக்கின்‌ றபடியினாலும்‌, 
வாசனையாய்ச்‌ கட்டுப்பட மூலபிரஇருதியான இடம்‌ இன்மையினா 
லும்‌ அகாமியகன்மமும்‌, அசனதுதொழிலும்‌ இல்லாமலும்‌, இப்படி. 
ஆகாமியம்‌ இல்லாமையாலும்‌, கா.ரணசேசமாகிய அஞ்ஞானம்‌ ஞா 











பதிப்பு. ] பிரமோபதேசக்கட்டளை. ௨௨௧ 


னத்தால்‌ குனியமாய்ப்‌ போன தினாலும்‌, மேல்தேகத்திற்குரிய ஜீவ 
ன்‌ சிவமாய்ப்போன தினாலும்‌, சஞ்செசன்மமும்‌ அதனதுதொழிலும்‌ 
இல்லாமலும்‌ இப்படிச்‌ சஞ்தெயில்லாமையினாலும்‌, கன்மபோகங்க 
ளுக்குரிய ஸ்‌ தூலசரீ ரமே பி.ரமாகக்த பூரணத்தில்‌ சரைந்தபோனதி 
னாலும்‌, சகலமும்‌ சனது ிற்சத்தி லீலாவிசோசமாய்‌ முடிந்தபழ. 
யினாலும்‌, பிராரத்தகன்மமும்‌ அதனது தொழிலும்‌ இல்லாமலும்‌, 
சுயம்பிரகாசமாயும்‌ அத்துவிதமாயும்‌ பரிபூரணமாயும்‌ விளங்குகின்ற 
கினதிடத்தில்‌ அற்பவமாகவிராப்ப த நீயே சுவாறுபவச்தில்‌ பார்க்‌ 
அச்‌ சொல்லென்ன, 


சுவாமி! தேவரீர்‌ அஅக்கிரடுத்தருளியபடியே மலரதெமாய்ப்‌ 
பிரமமென்பதும்‌ சானென்பதும்வேறின்றி ஒன்றாய்‌ விளங்குன்றே 
னெனலும்‌, : 5 


இஃதே மறைமுடிவாடிய சாந்தோக்ய உபநிஷதக்திற்‌ கூறும்‌ 
“தத்வ? என்னும்‌ மஹாவாச்மார்த்சமும்‌ மசேசரறுபவமும்‌ நம 
அ அநுபவமும்‌அம்‌. இதில்‌ சந்தேகமில்லை, ஆயினும்‌, இப்படியாவு 
மறிந்த ஓர்‌ ஞானவிரு த்‌ தியிருக்கின்‌ றபடியால்‌ அதையும்‌ சன்மயமாக்‌ 
க்கொண்டு விளங்குவதே ௩:௦துபரமார்த்த சித்தாந்தம்‌; ஆதலால்‌, 
அப்படிச்செய்யக்கடவாயென்று மெளகாகக்த சொரூபமாய்‌ இரும்‌ 
கருள்‌), 


சீடனானவன்‌ மிகவும்‌ அதிசயமடைர்‌ ௮, சுவாமீ! கல்லபுக்தியெ 
ன்று தானும்‌ அப்படியே அர்மிலை சகஜாஅபவமாகப்‌ பெற்றெழுர்‌ ௮, 
பலதமம்‌ வலம்வந்து திருவடிகளில்‌ பன்முறை அஷ்டாங்காதி நமஸ்‌ 
காரங்களும்‌ செய்தெழும்‌ து, நாத்தமும்பேற வாழ்த்தித்‌ திருவுருக்கா 
கூதியைக்‌ கண்ணாரக்கண்டு சளிச்குந்தோறும்‌ கண்களிலாகச்சபாஷ்‌ 
பம்‌ பொழியவும்‌, தனக்சருளிய பெருங்கருணையை சினைக்குர்தோ 


௨௨௨ கட்டளைத்‌ திபு, [சுத்தப்‌ 


றும்‌ உரோமஞ்சிவிர்க்சவும்‌ உடல்‌ புளகால்‌இதமாகவும்‌ பேரன்பினால்‌ 
அலிங்கனஞ்செய்துகொள்ள விரிச்ச அஸ்தங்கள்‌ அஞ்சிச்‌ சிரசின்‌ 
மேல்‌ அஞ்சலியாகக்‌ குவியவும்‌, ஆராமைமேலிட்டால்‌ நாக்குழறவும்‌ 
இத்தமுருஇப்‌ பரவசப்பட்டமையால்‌ சச்திரபிரதிமைபோன று சக்கி 
சானச்‌இல்றின்ற மாணாக்கனைப்‌ பார்த்தருளி, பரமபிசாவாகய ஸ்ரீ . 
சற்குருஸ்வாமிகள்‌ சர்தோஷமடைர் த செந்தாமரை மலர்போன்ற 
திருக்கரத்தால்‌ திருநீற்றைத்‌ தரித்துச்‌ சுவசப்படுத்தி நாம்‌ அக்கி 
ரித்த உபதேசவாக்யங்களை வாக்களவில்‌ அக்கா தமனனஞ்செய்‌ அ 
சுவா நபூதிக்குக்‌ கொண்டுவர்தமையால்‌ நீயே சற்குருவாக்கிய பரி | 
பாலனஞ்செய்யும்‌ சற்டேனென்று புன மூ.றுவல்செய்து கிருபா கோ 
ச்சக்தோடும்‌ ஈம்சோல நீயும்‌ வாழ்வாய்‌ உன்று ஆரர்வா தஞ்‌ செய்த 
ருளின படியே ஜீவன்முத்தி.சசையில்‌ சின்னாள்‌ வாழ்ந்திரும்‌ த பின்‌ 
னர்‌ விசேகமுத்தியை அடைச்தனன்‌. 


பாமோபதேசக்‌ கட்டளை 


முற்றிற்று. 
இருச்ஈற்றம்பலம்‌. 





இக்கட்டளை வளவனூர்‌ குமராலயமட்‌ம்‌ சண்முசசுவாமிசள்‌ 
அருளிச்செய்தது. 











உ 


சிவமயம்‌. 
திருச்சிற்றம்பலம்‌. 
உப(த.௪ 
சித்தா ந்தகீ கட்டவா. 


ரஷ 








| ஆதீமாக்களை முத்‌ திமிலே விடவேண்டி வாக்கு மனத சோச 
 ரமாயெ அருட்சதீதிதானே பாச வயிராசயம்‌, ஜீவகாருண்ணியம்‌, 
| ஈசுவர பக்தி, பிரமஞானமென்கின்ற நான்குமே ஒரு திருமேணியா 
கக்‌ கொண்டருளிய 'ஞானாசாரியர்‌, இனிப்பிறவாத முடிந்த பிறப்‌ 
| பில்‌ “நித்தியா நித்‌தியவஸ்‌.து விவேகம, இகமுத்‌ இிரார்த்த பலபோக 
விராகம்‌ சமையாதிசட்சம்‌, முமூட்சத்‌ அவம்‌?? என்கின்ற சாதனச த 
ஷடய சம்பத்தியே ஒர்வடிவெனச்சொண்ட சற்சீடனுக்கு அனுக்‌ 
| இரகம்‌ பண்ணுமுறைமை. 


உலகத்தின்‌ கண்ணே வயித்தியராயினோர்‌ ஒருவனது வியா 8 
யை நிச்சயம்‌ பண்ணி, இத்தனை இனத்‌ இின்மேல்‌ அவுடதம்‌ கொடு 
கீகவேண்டுமென்னு நியமமிருப்பினும்‌, ஓரோர்‌ அசாத்திய வியாதி 
யை யுடையவனுக்கும்‌ கண்ட வக்கணமே கனமாஃய பூபதி முதலிய 
அவுடதங்களைக்‌ கொடுக்க, உடனே திருப்பவேண்டும்‌; அசைப்‌ 
போல, சாதனங்களையுடைய தீிவிரதரபக்குவனுக்கும்‌ ஒராண்டாஇ 
இஞ்‌ சோதித்து அனுக்‌ரகம்பண்ணவேண்டு மென்றாலும்‌, ஒரோர்‌ 
| அதிதீவமதர பக்குவனுக்கு அர்தச்சணமே 'இர்த உபதேச த்தார்‌ 


௨௨௪ கட்டளைத்திரட்‌ 6. சுத்தப்‌ 


தத்தை அனுக்கிரகம்பண்ணிப்‌ பவரோகச்தை உடனே நிவிர்த்தி 
பண்ணவேண்டும்‌. இந்த உபதேச த்தாந்த மார்க்கமொழிய மற்‌ 
றைய மார்க்சத்தினாலே பவரோக நீல்சாதோவென்னில்‌, பாதாதி 
கேசபறியந்தம்‌ அக்கினி பற்றிச்கொண்டவனுக்கு விழுந்த துறை 
யில அவனைவிழுக் மேலிடப்பட்ட மடுவிலேபன்றிக்‌ கொஞ்ச 
ஜலத்தில்‌ பிரவேசிக்கில்‌ உடனே அவ்வககினியவிர்து முடியாது; 
அதைப்போல, அதிதீவிர பக்குவனுக்கு உடனே அவனையும்‌ விழு 
ங்கி மேலிடப்பட்ட அகண்டாகார ஞானம்‌ இம்மார்க்கத்திலே பிர 
வேதச அக்கணமேயுண்டாம்‌. அதெப்படியெனில்‌, 


சற்குரு சந்கிதியிலே சற்£டனானவன்‌ தேனிரம்பிய மலரைக்‌ 
தேடும்‌ வண்கென்போலப்‌ பூசலமெல்குந்தேடி வெப்பட்‌திராமல்‌ வர்‌ 
தடைக்கு, கண்ட ௮ச்‌ கணமே உள்ள மதிழ்ச்சியையடைம்‌ ஏ தாரக 
மாகிய சிவமே யெனக்கொண்டு, அவருடைய அருள்சுரச்கும்படி 
பண்ணிக்கொண்டு சுவாமீ! நானார்‌? இரந்த நானாவாடிய வுலகமேது? 
இது ஆரையுடைய அ? எனக்குச்‌ சனனமரணம்‌ வர்தவாறேது? இத 
யா தினாலே நீக்கும்‌! இவற்றை யனுக்கரசஞ்‌ செய்யவேண்டும்‌! இவ | 
ற்றிற்‌ பிரதமத்தில்‌ அடியேன்‌ நானாரென்று விண்ணப்பஞ்‌ செய்த 
படிக்கு என்னை யறிவித்தால்‌ மற்றைநாலும்‌ அடியேனே விண்ணப்‌ 
பஞ்‌ செய்வேனென்று சற்சீடன்‌ கேட்க, ஆசாரிய ரனுக்ொகம்‌ 
பண்ணுகிருர்‌:-- 


கல்லது உன்னைக்‌ க.ரதலாமல்சம்போலக்‌ காட்டுகிறோம்‌? நீசன்‌ 
ரகப்‌ பார்க்கக்கடவாயென்று திருவடியைச்‌ குட்டி, அஸ்த மத்தக 
, சையோகம்பண்ணிக்‌ கிருபா திருஷ்டியினாலே கோக்க, இங்கே யுண்‌ . 
டாய்‌ விளல்குவதெல்லாம்‌ நீயேயென்றனர்‌. சுவாமீ! இங்கே யுண்‌ : 
டாய்‌ விளங்குவதெல்லாம்‌ சானெப்படியாவேன்‌? என, ஆனால்‌உனக்‌ 





| 
| 







எதிப்பு. ] உபதேசசித்‌தாந்தக்கட்டளை. ௨௨௫ 


 இல்சகே என்ன பிரசாசியா நிந்திறதெனக்கேம்ச, சுவாமீ! காமரூப 
” மயமாதிய உலகர்‌ சோன்றுறெது என்ன, அனு லர்தவுலக மெவ்வி 
 டக்தினின்று சோன்றுறதென்ன, சுவாமி! என்னுடைய நினை 
விலே நின்ற சோன்றுகிறது௭என, அனால்‌ கினைவுவேறு உலசம்‌ வே 
(ரோ என்ன, சுவாமீ! உலஈ மெஇிறிட்டுக்‌ காண்கையினாலே வேறு 
| சானே. அனால்‌ உலகமாகிய நாமர்ப்தை நீச நினைவைப்பாரென்‌ 
ன, சுவாமீ! அப்படி ப:ர்ச்த.பிடத்தில்‌ கினைவைக்காணேன்‌, எண 
| ஆனால்‌ நினைவைகோக் நாமரூபக்சைப்‌ பாரென்ன, சுவாமீ! அப்ப 
டிப்பார்க்குமிடத்‌ தம்‌ நர மரூபத்தைக்‌ காணேன்‌ என அனால்‌ நாம 
.ரூபமயமாகிய உலகமேசென்ன,சுவாமீ! என்னுடைய நினைவுசானே 
என, ஆனால்‌ அந்மினைவு எங்சேறின்று சோன்றுறசென்ன, சுவாமீ! 
என்னிடத்திலேநின்று சோன்றுகறது என்ன, ஆனால்‌ நினைவுவேறு 
கீ வேறோ வென்ன, சுவாமீ! என்‌ நினைவாகையினாலே வேறின்றி கா 
'ன்ரானே என, ஆனால்‌ நினைவை நீக்‌ யன்னைப்பாரென்ன, சுவாமீ! 
(டான்‌ பிரகாசியா நிறனெறேன்‌ என, ஆனால்‌ நினைவு நீயெப்படியாவா 
யெண்ன, சுவாமீ! நினைவு என்னைவிட வேற தானே என? ஆனல்‌ 
உன்னைப்‌ பிரித்து நினைலைப்‌ பாரென, சுவாமீ! அப்படிப்‌ பார்க்கு 
பமிடச தில்‌ நினைவைக்‌ காணேன்‌ என, ஆனால்‌ நினைவு யாதோவென்‌ 
ன, சுவாமீ! நினைவான து நானுமல்ல என்னைவிட வேறமல்ல என. 
ஆனால்‌ அஃசெப்படி யென்ன, சுவாமீ! சங்சச்தினிடத் கிலே பணி 
யானது சங்கமு மல்லாமல்‌ சங்கச்சைவிட வேறுமல்லாமல்‌ கர்பிர்‌ 
| சப்பட்டதுபோல நினைவு மென்னிடச்இிலே கற்பிதம்‌ என்றான்‌. 
அனாலிந்த நினைவு வேறே சச்சையோ வென்ன, சுவாமீ! அசற்கு 
வேறே சத்சையில்லை; என்னுடைய சத்தையேதோன்றி விளக்கா 
கிற்ிறது என, ஆனால்‌ இம்கே தோன்றுவதெல்லாம்‌ யாசென்ன, 
சுவாமீ! இல்கே தோன்றி விளங்குவதெல்லா ம்‌ கானே என, ஆனல்‌ 


௨௨௬ கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


நாமுன்னம்‌ எல்லாம்‌ ய யென்று சொன்னோமே, அதற்குனக்கு 
ஜயக்தோன்றிற்றே, இப்போது எல்லஃம்‌ கானே யென்று நீ சொன்‌ 
னது திரிவோ நன்றாய்ப்பாரென்ன, சுவாமீ! முூதற்றிரிவினா2 ல எல்‌. 
லாம்‌ கானேப்படி யாவேனென்று கேட்டேன்‌. இப்போது ௪௨ ரமி 
ருடைய கடாகூத்தினாலே திரிவுபண்ணிக்கொண்டிரும்த அஞ்ஞா . 
னவிருள்போய்த்‌ அணிவாக்த்தானே எல்லாம்‌ சானேயெனச்சண்‌ 
டேன்‌. அனால்‌ உன்னைக்கண்ட இடத்தில்‌ அனுபவமெப்படீயிருஈ த. 
தென்ன, சுவாமீ! அசண்டாகாரமயமாய்ச்‌ சுட்டிறர்த சுமா சமாய்ப்‌ 
பழுதையினிடத்துற்‌ பா ம்பொருகாலு மீல்லாசதுபோல்‌, உலகம்‌ 
உயிர்‌ பரம்‌ என்பது ஒருகாலுமில்லா சதாய்ப்‌ பிரகாசியாமிறழ்கிற ௮, 
ஆனா லிதுவே தற்சொருப முத்தி. இதிற்‌ றேஃபசன பரியக் தம்‌ சல 
ச்சமில்லாமல்‌ நிற்பாயாக. இதன்றி அம்ச முஃதி நீயான சதற்குக்‌ குறி, 
மற்றை நாலும்‌ நீ யுன்னனுபவப்படிக்குச்‌ சொல்லென்ன, சுவாமீ! 
சானாவிதமாதிய பிரபஞ்சம்‌ என்னிடத்தி2ல ஆரோபிதம்‌; அது சவ்‌ 
சற்பத்தையுடைய ௮; அந்தச்‌ சங்கற்பத்தையுடைய ஆமோபிதமாகிய 
பிரபஞ்சமும்‌ அதிட்டானமாகிய என்னைவிட வேறல்ல வென்‌ று கா 
ணாத திரிவிஞஷலே எனக்குச்‌ சனன மரணம்‌, எல்லாம்‌ கானே யென்‌ 
நறியில்‌ சனன மரணமில்லை. இப்படி மற்றை காலும்‌ சுவாயிசளு. 
டைய கடாக்ஷத்தினாலே எனச்‌ கனுபவ மாயினவென, நல்லது, கம்‌ 
முடைய ௮னுபவமுமிது வே, சுரு தியினுடைய முடிவிலே சொல்லு 
வதுமிதுவே. உன்னுடைய வனுபவழு மிப்படிமீயயாகில்‌ இதுவே 
உபதேச இித்தாக்தம்‌ என்று இதிற்‌ கலக்கமில்லாமல்‌ வாழ்வாயாக 
வென்று ஆசீர்வாதஞ்‌ செய்தருளினார்‌. 


உபதேசசித்தாந்தக்கட்டளை 
முற்றிற்‌ அ, 





சற்குருசாசன்‌ சரணம்வாழ்க, 














உ 


சிவமயம்‌: 
ல திருச்சிற்றம்பலம்‌. 
வேதாத்த QUT மிருகம்‌, 


வவட படம்‌ 3௮ ணகர 





ஞூபமாா௦ ஹவ-’ஜைம.சா2 பொஷா.தவ.கிஃ UU MO 4 
2 
ட்‌ ஆர ல்‌ ரு. அ) ்‌ 
வெ அடா ஹ ல சாஹஃ அபாமயெிகாஹ உய 1 


உலகத்திலுள்ள சகலரும்‌ எளிதிலயே கற்றுக்கொள்ள வேண்‌ 
| இிமென்ற வபிப்பிராயம்‌ டன்‌ நம்தசபாலைபாதிய சீமிழில்‌ எழுத 
வாரம்பிப்பது யாரெனில்‌: 


| அதிமமேசுவரமாண பிர்மமான து சே தனா சே சனமயமான வீப்‌ 
| பிரபஞ்சத்திற்கு எவ்விதமான சமபக்தத்தோடு கூடியது, என்பதை 
| மூசலில்‌ ஆராயவேண்டி (நான்‌?! என்ற பொருளைப்‌ பரி ச்சா திக்கம்‌ 
| இடக்குஃவாம்‌. சான்‌ என்றது அஹம்‌ என்ற வடமொழிச்‌ சொல்லி 
| ன்பொருள்‌. இப்படிப்பட்ட அஹம்‌ என்றசொல்‌; ஈம்முடைய உட 
லைப்பற்றியா? அல்லது கர்மெர்திரியங்களைர்‌ துகளையும்பற்றியா? அல்‌ 
லத ஞானேர்திறியங்கள்‌ ஐச்‌. துகளையும்‌ பற்றியா? அல்ல்து மனம்‌ 
| என்ற அ௮ச்சச்கரணச்தைப்பற்றியா? அல்லது பிராணன்களைப்பற்றி 
| யா? அல்லது அறிலைப்பற்றியா? அல்லஅ எதைப்பற்றிப்பொருள்ப 
கின்றது எனில்‌; பிரதிவாதி உடலைப்பற்றிய த யென (தலில்‌ 
| ஆட்சேபித்தான்‌. அதை அஸம்பாவிசமென !வாதி மறுதளிக்கின்‌ 
(ரன்‌, அதாவதுவாதி--ஒ யித்திரனே 1 எ தக்சாரணதக்தைக்‌ கொ 
ண்டி அஹம்‌ என்றசொல்‌ உடலையே பற்றியதெனவுசைத் தர்‌? 


௨௨௮ கட்டளைத்திரட்ட, [சுத்தப்‌ 


பிரதிவாதி--ஓமித்தரனே உள்ளங்கைப்புண்ணிறகுக்கண்ணாடி 
யும்‌ தேவையுண்டோ, மான்‌ கறுத்தவன்‌ வெளுத்சவன்‌, பெருக்‌ சவ 
ன்‌, இளைத்தவன்‌, செவிடன்‌, குருடன்‌ முதலிய விவகாரத்தில்‌; பிர 
தஇயட்சமாகக்‌ கறுப்பு, பெருமை, செவிடு முதலிய தன்மைகளெல்‌ 
லாம்‌ ச.ரக்சையொட்டியே ஜியவகரிக்கப்படவில்லையா? அல்லாம 
லும்‌ நான களிக்கெறேன்‌, பேசுகின்றேன்‌, அழுகின்றேன்‌, சுக 
இன்றேன்‌ முதலிய குணங்களும்‌ சரீ... ச்தினுடைய வியவகாரல்க 
ளாகவே காண்சவில்லையா!'அன்‌ நிவேறு ஒருவன்‌ இர்சச்சரீரச்திலிரு 3 
கதுகொணடு வீட்டிற்குள்‌ மணிதன்போல்‌ அனுபவிப்பானே யாதில்‌ 
அடித்தால்‌ துக்கமும்‌ கண்ணீரும்‌ கம்பமும்‌ சடிப்பும்‌ சரீரக் திலே 
யே காணப்பவொனேன்‌? 


வாதி தாம்‌ சொல்லி.பத முழுமையும்சரீராத்‌ தும விவேசமில்லா 
சவர்கட்குச்‌ சரீரமே அத்மாவெனத்‌ சோன்றம்‌, கான்‌ சொல்வதை. 
முழுபையும்‌ சேட்டீ2ரயாஇல்‌ சரீராத்துமப்‌ பிரமம்‌ விடும்‌. அதாவது 
நான்‌ கறுத்தவன்‌ என்று சொல்லுகையில்‌ நான்‌ என்ற சொல்‌ ஜீஷா 
க்துமா. கறுப்புஎன்றது ஐர்வர்ணம்‌இவ்வருணத்சோடு கூடியது கை 
கால்‌,வயிற, மு.துகுழுசலிய அவயவங்களோடுகூடியதேகம்‌. அப்பொ 
முதுஉடல்கறுத்தது. இப்படிப்பட்ட சறுத்த சரீரத்தை யுடையவன்‌ 
ஜீவான்மா இவ்வளவு தூரம்கறுத்தவன்‌என்றதபொருளாகாவிடில்‌ கறு. 
ப்பு அல்லது கறத்சது என்றேசொல்லவேண்டிவரும்‌ இதுபோகவே 
மற்றவைகட்கும்‌ அறிக. நான்‌ சுகியாயிருச்கிறேன்‌ என்கையிலும சுகம்‌ 
என்பது ஓர்வித மனோபாவம்‌. மனேபாவமென்றால்‌ உட்கருவியா 
ன மன தினுடைய இர்‌ நிலை. அர்கிலைக்கு சுகமானபொருள்‌. அப்ப. 
டிப்பட்ட சுகமயமான மனசையுடையவன்‌ சுளேனவா இன்ற. அக்‌ 
சாலையிலும்‌ உட்சரணத்திற்குமேல்‌ ஓர்‌அதிகாரியிடமே சு என்பதி 
குப்‌ பொருள்‌ முடிக்கின்ற து அல்லாமல்‌ சரீரத்தில்‌ ௬௨ என்பதைப்‌ 





பதிப்பு.] வேதாந்த ஸாராமிருதம்‌ 2௨% 


| பொருள்படுக்ச வகையில்லை. சுகதுச்சாதிகளெல்லாம்‌ மனதைப்பற 
. றினதாகவே விளங்குகின்றன. வெகுதொலையிலுள்ள புத்திரன்‌ முத 
லிய பர்துக்களில்‌ யாராவது இறந்தான்‌ என்ற கடிதம்‌ கண்ட அந்த 
 ஷ்ணதில்‌ கண்டவன்‌ சரீரம்‌ என்னபாடுபடன்றது. யாறாவது சரீர 
தீதில்‌ அடித்சார்சளா£ ஒருவன்‌ அவமானமாக திட்டும்காலையில்‌ மற்‌ 
தவன சரீரம்‌ எப்படி துடிக்கின்றது, அப்பெமுதாவது சரீரச்சைத்‌ 
தொட்ட யாராவது நிம்சித்தார்களா? அப்பொழுதும்‌ மனம்‌ என்ற 
. தல்லவா முறையே அக்க திசையும்‌ சலச்சகச்சையும்‌ அடைந்து அத 
| ன்வழியாய்‌ சரீரம்‌ அசைகின்ற அ. அல்லாமலும்‌ என்னுடைய குடம்‌ 
என்கையில்‌ என்னுடைய என்ற தனக்கும்‌, குடமென்ற பொருளுக்‌ 
கும்‌ பேதம்‌ செம்மையாய்‌ சாணப்படுவது போல என்னுடைய கை 
கால்‌, ௨யிறு, கழுத்து, மூக்கு, என்னுடய மனம்‌ என்கி ழிவரையில்‌ 

சான்‌ என்றதற்கும்‌ கைமுதல்‌ மனம்‌ஈருக வுள்ளவைகட்கும்‌ பேசம்‌ 
. திண்ணமே: தீர்ச்சுபாகு--நீண்ட சைகளையுடையவன்‌--விசரலா கூன்‌ 
பறந்த சண்களையுடையவன்‌, மனஸ்வீ-ஈன்மன முடையோன்‌ முத 
லிய அனுபவவார்த்தைசளும்‌ பேதத்தையே காட்டுகின்ற த. ஆனால்‌ 
| ஆறாம்வேற்றுமையின்டொருள்‌ வஸ்துச்சளாடைய்‌ (ஸ்வாமித்துவம்‌) 
அதாவது உடைமைக்காரத்தன்மையை வெளிபடுத்துமே யொழிய 
உடைமையையும்‌ உடைமைக்காரனையும்‌ ஒன்றபடுத்தாது. இப்படி 
யிருக்க கை கால்‌ முதல்‌ மனமீறாகவுள்ள சரீரம்‌ எப்படி ரான்‌ என்ற்‌ 
தற்கு பொருளாகும்‌. என்னுடைய கான்‌?” என்று உலகத்தில்‌ யாரு 
டம்‌ உழங்காசது. ஒருக்கால்‌ அவ்விதம்‌ நீர்‌ லழல்குவீராடலும்‌ தான்‌ 
என்றதற்குள்ள பொருளே என்னுடைய என்றதற்கு மென்பதும்‌ 
ஸ்பஷ்டம்‌, ௮சாவது நான்‌ என்னும்‌ பொழுது சேகாபிமாணி2யாோ 
அல்லது தேகமோ பொருளாலும்‌, எனது என்சையிலும்‌ நான்‌ 
என்றசொல்வின்‌ அஆறாம்வேற்றுமையாகையால்‌ அதே அதற்குமபொ 
ருளாகவேண்டி வரும்‌, ஆனால்‌ என்னுடைய சான்‌ என்று வியவசா 


௨௩௰ கட்டளைத்திரட்‌ 6. சுத்தப்‌ 


ரம்‌ வர்தாலோ வென்றால்‌ இராகுவினுடைய தலையென்ப அபோலச்‌ 
சருத்துகொள்ளவேண்டும்‌, இவ்விடத்தில்‌ இராகு என்பதேதலைமா 
த்திரமாயுள்ளடெகத்தையே அதின்வடிவாய்விதமிருக்க இராகுவினு 
டைய என்ற ஆஅரறாம்வேற்றுமைக்கு யாதுபொருள்‌ எனல்‌; யாதுமி 
ல்லாது வாய்‌ மூடிகொள்ளும்படி. ஏற்படும்‌ அது போலவே எனது 
சான்‌என்பதும்‌இராகுவின்‌ தலை என்ற தபோல்‌ வியவகாரமாத்‌ கரமே 
"யொழிய பிரயோஷஜனமற்றது. இசையால்‌ “ லெஹொ.நா.தாவ 
டாகிவ௯ு ?” என்ற பிரமாணத்தின்படி குடம்‌ முசலியனபோலதே 
கமும்‌ ஆத்மாவை விட வேறான அ. தேசமும்‌ குடம்‌ போலவே. ஆச்‌ 
மாவென்றால்‌(அத-- பக்ஷ்ணே, என்றபகுதியின்‌ பேரில்‌ மநின்‌) என்‌ 
ற பிரத்தியம்வர்து போச்சாவென்ற பொருளை. வீளக்குன்‌ றதுபோ 
கதாவாவது சரீ. ரத்தி லுண்டமாகும்‌ ௬௪ தக்காதிகளைத்‌ தானனுப 
விப்பசாக ௮பிமாணிப்பவன்‌ ஆட அகல மகம்‌: வக, 
என்றபிரமாணம்‌ இவ்வர்த்தத்தை யாசரிக்கன்றது. அல்லாமலும்‌; 
அறிவென்ற அ ஓர்விசித்திரமான குணம்‌,இது இத்தேகத்தைக்‌ காட்‌ 
டிலும்வேறென்பசை அனுபவித்தாலும்‌ அறியலாகும்‌. 

பிரதி ஓபித்திரனே! தான்‌ சொல்வதெல்லாம்‌ மெய்தான்‌ ஆ& 
லும்‌ நான்‌ சொல்வதையும்‌ கேட்பீர்‌. அதாவது: இந்த சரீரமான 
அ பிரத்தியட்சமா யிருக்ன்றது இது பிரஅவி, அப்பு, தேயு, வாயு 
என்ற நான்கு வஸ்துச்சளை யுடைய இர்‌ 'விசமானசேர்க்கை, அது 
சேருகிற சமார்த்தியத்தால்‌ தாம்பூலா திகளில்‌ சிஉப்புஎன்பதண்டா 
வதபோலஅறிவு என்ற சச்தியுண்டாகன்றத. அதைத்தான்‌ தாங்க. 
ளும்‌ ஆத்மாஎன்‌ நீர்கள்‌ இசையொரு சொல்லாலேயே முடிக்கலாமா. 
யிருக்சஇவ்வளவுஅூராம்‌ சாம்வளர்த்தியது எனக்குமிசவும்‌ பிரயாசமா. 
யிருக்கின்ற. இனியாவது வாயை மூடும்‌. 


பதிப்பு ] வேதாந்த ஸாராமிருதம்‌:. 2௩௧ 


வாதி ஐமித்திரனே என்விஷயமாசத்தாம்‌ வருத்தப்படுல௮ 
மிகவும்‌ ஆச்சரியம்‌. இவ்வளவு அரம்‌ என்‌ அக்கத்தை ஏற்றதம்மைச்‌ 
குறித்து கான்‌ மிகவும்‌ சர்தோஷிப்பதுடன்‌ வியசனத்தையு மடைகம்‌: 
தேன்‌. அதாவது தேகமே ஆச்மாவெனற பிரமச்தால்‌ மோட்சமெ.. 
ன்ற பிர்மானர்த த்தை அடையாமலும்‌, அதையடைய முயலாமலும்‌, 
வீணாக மறுபடியும்‌ பிறவிக்கு ஆளாகன்றீரே என்பதுதான்‌. இத 
கிற்கு. இப்பொழுது தாம்யாதுரைத்தீர்‌? பூதங்களுடைய சேர்ச்‌ 
கையின்‌ சாமாச்தியத்தா லல்லவா ஞானமென்ற . சக்தி யுண்டா 
இன்ற தென்றீர்‌. அதை விவகரிக்கன்றேன்‌ பாரும்‌; சமு 
கும்‌ வெற்றிலையும்‌ நீறும்‌ சேரும்போ  அண்டாகும்‌ இவப்பும்‌ 
புதிசல்ல; ஏனெனில்‌ சமுல்‌ ஏற்கனவேயுள்ள வப்புத்தான்‌ மறு 
படி விருத்தியடைர்ச து. இசையால்‌ இந்த திருஷ்டார்தம்‌ சரியல்ல, 
இவ்விதமே சான்‌ சாராயம்‌ முதலியவைகளுக்குண்டாகும்‌ மசசக்தி 
யும்‌; ஏனெனில்‌ பூதம்‌ கான்சென வும்முடைய சம்மதம்‌, அரந்ரான்‌ 
இலும்‌ மதகரசச்‌திபோல அறிவு என்பதேயில்லை. இத பிரச்தியகம்‌. 
இதின்‌ பேரில்‌ மறுப்பது விசண்டாவாதமாகும்‌. அல்லது பிரதிபூச 
ககளிடமுமவேறவேறு ஞானமிறார்ததா? அல்ல திர்‌ பூசக்தினிட. 
மிருந்து மற்றயதுகள்‌ விருத்தி செய்ததா! பிருதிவி யென்றால்‌ இது 
அனேகம்‌ பரமாணுத்திரள்‌ மயமான அ. அப்படியாடுல்‌ பிரதிபரமா. 
ணுவிற்கும்‌ ஒவ்வொரு ஞானசக்தி யொப்புக்கொள்ளும்படி வரும. 
இவ்விதமே பிரதிபூதத்தினிடமும்‌ வேறுவேறு ஞானமிருர்கதாகத்‌ 
தீரும்‌. எதைக்கேட்டேனோ அதையே பார்த்தேன்‌ தொட்டேன்‌ 
முதலிய வியவகாரம்‌ கேழ்வி பார்வை தொடுகை முசவியவைகட்‌. 
கெல்லாம்‌ சம்பந்திச்திருப்பசால்‌ ஒமேஞானமே யெனதெரியவருி 
ன்றது, ஒருசரீரத்தில்‌ பல அச்மாவுளசென வக்கேரித்சல்‌ பிரத்திய 
கூதீதிற்கு விரோ சமல்லவா.. ஆனதால்‌ இல்லாததொன்று திடீரென 
வதிச்தசென்‌ றரைப்பதும்‌, பிரதிபூசக்களிலிருர்த தென்பதும்‌ அஸ 


௨௩௨, கட்டளை த்திரட்ட, [சுத்தப்‌ 


ம்பாவிதம்‌. அன்றியும்‌ ஞானமென்றது ஒன்றெனவும்‌ பலவெனவும்‌ 


பிறிச்சமூடியாதத. ஞானாெயமாயுள்ள ஜீவான்மா வேறு வேறென்‌ . 
பது மாத்திரம்‌, உம்முடைய வபிப்பிராயத் இற்கும்‌, சுகதுக்கச்திற்‌ 

கும்‌, சம்முடைய வவிப்பிராய சுகஅக்காதிகளுக்கும்‌ உண்டாயிருக்‌ | 
கும்‌ வேறுபாட்டாலேயே பிரத்தியட்சம்‌. ஆசையால்‌ பூதங்களைவிட 
ஆன்மாவென்பது வேறென என்‌ அன்பனே தாம்‌ கைக்சசொள்வீர்‌, 
சமுதாய சக்தி சாமர்த்தியம்‌ என்றது சரியல்லவெனவுமறிவீர்‌. அன்‌ | 


றியும்‌ சான்‌ ஈடர்தேன்‌ பார்த்தேன்‌ எண்ணினேன்‌ முதலிய சாலங்க 


னில்கடப்புப்பார்வை எண்ணம்முசலியவைகளெல்லாம்‌ கான்‌ என்று 
சொல்லுற வஸ்துவிற்கு அன்னியமாகத்‌ தோன்றுஇறதல்லவா!! | 
ஆதலால்‌ மனம்வரையில்கழிச்சப்பட்டன. அவ்வண்ணமே அறிவென்‌ 


பதும்‌ ஆத்மாவினுடைய தர்மரூபமாயுள்ளகுணமானசால்‌ தீபத்தின்‌ . 
பிரமையபோல அதவும்‌ கழிக்கப்படும்‌. அப்பொழுது ஸ்வரூபமாகிற 


ஞானத்துடன்‌ கூடிய ஆன்மாவொன்றே சேடிச்கும்‌ இவ்விதம்‌ சே 
வித்த வானமா கதேகேர்திரிய மனோ புத்‌ தியா தகளுக்கன்னிய 
மென்பதும்‌ ஸ்பஷ்டம்‌. ஏனெனில்‌ பிராணாதிகள்‌ வாயுவினுடைய 
விசாரமாசலால்‌ அவையும்‌ பூதங்களேயாயின. பின்னும்‌ ஆகாயமெ 


ன்ற ஒர்‌ பூதத்தைத்‌ தாம்‌ ஒப்புக்கொள்ளாத காரணம்‌ அப்பிரத்திய. 


ட்சமாசையாலல்லவா. காம்‌ தாய்‌ மகன்‌ என்பதும்‌ அப்பிரச்‌ இயக்க 
தானே. இதை அனுமானக்கொண்டு தானே அறியவேண்டிவருகி 
றது. ஆசையால்‌ அனுமான மென்பதும்‌ அயங்ககரிக்க வேண்டும்‌. 
இவ்வனுமானத்தால்‌ யோசிக்கும்‌ சாலையில்‌ இக்தசான்கு பூதங்களும்‌ 


நிலைத்‌ திருக்கறவிடமே ஆகாயமெனக்‌ கொள்வதுடன்‌ சமது பரிச 
சின்னமாயிறாக்கிற சிற்றறிவிற்கு எட்டாமல்‌ பெரியோர்‌ பேரறிவு 
கொண்டு நிச்சயித்திருக்ற்‌ பிரமாணத்சையும்‌ ஈம்ப வேண்டி 
யதுதான்‌. அப்படிப்பட்ட பிரமாணம்‌ ஸ்வயமென்றம்‌, தைவ 


மென்றும்‌, ஆர்ஷமென்றும்‌, மானுஷமென்றும்‌,சானகுவிசம்‌, இவற்‌ 








'பதிப்பு.] வேதாந்த ஸாராமிருதம்‌. ௨௩௩ 


ஆள்‌ பூர்வ பூர்வம்‌ மேன்மை பொருந்தியது அதாவ து மானுக$க்ை 
க்‌ காட்டில்‌ ஆர்ஷமும்‌, ஆர்‌ஷ$ழைக்காட்டில்‌ தைவமும்‌, தைவத்தை 
கச்காட்டில்‌ ஸ்வயமும்‌ பெறியதுஎன்பது. மானுஷமாவது மத்துவரா 
மானுஜ ஸ்ரீகண்டசல்கமராச। ரியர்‌ முதலியவர்களால்‌ தீர்மாணிக்செழு 
தப்பட்டிருக்கற புத்தககோவைகள்‌, இர்ஷமாவது ஆபஸ்தம்ப, போ 
தாயன, கபில, பதஞ்சலி, செள்தம, மனுயாக்ஞ வல்கயொதிகளால்‌ 
செய்யப்பட்ட இரச்சங்கள்‌. தைவல்களாவன பிர்மா, இர்திரன, வி 
ஷ்ணு, ருத்திரன்‌ முதலியவர்களால்‌ கூறப்பட்ட யோக வியாகரண 
பாஞ்சராத்திரபாசுபதா இ பிரபந்தங்கள்‌. ஸ்வயமாவது பிர்ம்மத்சை 
ப்போல்‌ யாராலும்‌ செய்யப்படாமலுள்ள எழுதாமறையே, உத்த 
ரோத்திரம்‌ பூர்வ பூர்வத்திற்கு விரோதமில்லாமலிருந்தால்‌ பிரமா 
ணகங்களுக்குஜர்‌ ஏற்றமுண்டு, அல்லாமல்‌ பூர்வ இரம்தங்களிற்‌ கூறா 
சவிஷயம்‌ உத்தரரெர்தங்களிற்‌ இடைக்குமாகில்‌ பூர்வத்திற்கு 
விரோத மில்லாதவையே. தான்‌ எடுத்துக்கொள்ளக்‌ கூடியவை 
வேத விரோதத்தைக்காட்டிலும்‌எவ்விதத்திலும்‌ கீழ்ப்பட்டன 2 ம, 
மற்றவை யென்ற விஷயம்‌, பிர்ம குதீதிரத்தில்‌ ஆர்வ மாதி 
லும்‌ அது தான்றோன்றியல்ல. மறையிலுள்ள ஸம்சயம்‌ விபரியயம்‌ 
இவைகளை ஒழுங்கு படுத்துவது மாத்திரமே, இதுபோலவே பூர்வ 
மீமாம்சையும்‌. ஆகையால்‌ வைதிகமதாவிரோதமான எர்த கிரந்த 
மும்‌ அங்ககரிக்கக் கூடியதே. அவைககளிலும்‌ தைவமாயுள்ள பாஞ்‌ 
சராத்திர பாசுபதயோகாதிகள்‌ உத்தமகிரர்தங்கள்‌. ஏனெனில்‌ வே 
தத்தின்‌ பொருளாற்‌ கூறப்பட்டவையாதலாலும்‌ வேதவிரோதமா 
யிருக்கமாட்டாவென்றஈம்பிக்கையாலும்‌ சலவிடங்களில்வேசவிரோ 
தம்போல்‌ தோன்றினாலும்‌ அவை அசுமமோகனார்த்தமென வுதாரீன 
ம்செய்யத்‌ தக்கவையாலும்‌. ஆகையாற்றான்‌ அசமங்களிலும்‌ சாத்துவி 
க ராஜஸதாமஸவிபாகம்‌ ஏற்பட்டது. புராணஸ்பிருதிக ளெல்லாம்‌ 
உபபிர்மணரூபங்கள்‌ அதாவது வேதத்தில்‌ விளங்கா தபொருளைவிள 
கீகுவன. ஆசையால்‌ ஈண்பரே! ஆசமம்‌ என்ற இப்பிரமாணச்சையும்‌ 


௨௩௪ கட்டளைத்திரட்டு. [சுத்தப்‌ 
சாம்‌ ஏற்று ஈம்புவீராச, ஆக இப்பொழுது பிரத்‌தியகம்‌, அனுமா 
ளம்‌ ஆகமம்‌ அதாவது சப்தம்‌என்ற மூன்று ப்பிரமாணங்களையும்‌ 
விசு௨ஹித்திரென சான்‌ எண்ணுஇன்றேன்‌. 

பிரதி ஓ மித்திரனே.! சாம்‌ இதுவரையில்‌ வெகுசாமர்‌ த்திய 
மாய்‌ வர்ணித்துவக்ததை யெல்லாம்‌ ஒப்புக்கொண்டேன்‌. ஆனால்‌ 
தீாமசொல்லிவந்த விஷயத்‌ தில்‌ பெருத்தஸம்சயம்‌ ஒன்று அதாவது 
சரீரத்தைக்காட்டிலும்‌ அன்னியம்‌ ஆச்மாவெனில்‌ சரீரத்தை யிம்‌ 
சைப்படுத்‌ ஐங்காலும்‌ சுகப்படுத்தும்காலும்‌ ஆன்மா தக்கிக்கவும்‌ 
சுக்கவும்‌ என்னகாரணம்‌. வீட்டையிடி த்தால்‌ வீட்டிலுள்ள மணித 
னு மிடிபவொனோ. இதல்லவோ பரமவீரந்தையான அ. இதையறியா 
மல்‌ வாளியடுச்குவ தபோல்‌ மேன்மேலும்‌ வ்‌ ரரட போ 
இன்‌ 8ீசே அதென்ன? 


வாதி-ஈண்பபேசாம்‌ ஸக்தேகக்கிறத உண்மைதான்‌ அதை 
விளங்கச்சொல்லுகன்றேன்‌ கேட்பீராக. உலகச்தில்‌ ஹிசமானவார்‌ 
தீதையைச்‌ சொல்பலர்‌ பலருளரேயாஇலும்‌ கேட்பவர்‌ சுருக்கம்‌, 
அவ்விசம்கேட்கவாவலுற்றாலும்‌ அதுவிசண்டையாய்‌ .முடிவதுடன்‌ 
அபாஸமாயும்‌ முடியும்‌. அவ்விசமில்லாமல்யுக்‌திதவறாதும்‌ தாம்வினா 
வுவசைபற்றி என்மனம்‌ மிசவும்‌ களிப்படைர்து தமக்குச்சமாதா 
னம்சொல்ல எத்தனிக்கனெற த பார்ப்பீர்‌. அதாவது ஏற்கனவே தெ 
ரிவித்சபிரகாமம்‌ இந்த சரீரத்திற்கு மகத்தான வீசுவரன்‌ ஜீவான்மா 
இவன்‌ இச்சரீரத்தைக்‌ கொண்டு சுகதுக்காஇகெளை யனுபவிக்கிறான்‌ 
அ அ எவ்விதமெனில்‌ அரசன்படைகளைக்கொண்டு ஜயா பஜயங்களை 
யடை வதுபோல தேகரத்தில்‌ திஷ்டா சாவாக விருப்பதுபற்றி திரே 
சத்திலுண்டாகும்‌ வேற்றுமைகளையும்‌ அனுபவங்களையும்‌ தானசெய்‌ 
தீசாய்‌ அபிமானித்தக்கொண்‌ டனுமோதிப்பதால்‌ இத்சேசச்திலு 
ண்டாகும்‌ காரியங்கள்‌ ஆன்மாவிற்கு சுகிக்கவும்‌ அக்கிச்சவும்‌ சாரண 








பதிப்பு. ] வேதாந்த ஸாராமிருதம்‌. ௨௩௫ 


ங்சளாகின்றன. வீட்டையிடிக்குங்காலையில்‌ வீட்டுச்சாரனுகச்கு எவ்வ 
ளவுதுக்கம சம்பவிக்கின்றது என்பதையும்‌, வீட்டைச்சர்‌ அச்குங்சா 
லையில்‌ வீட்டுச்சாரனுக்கு எல்வளவு சக்தோஷமுூண்டாகன்ற தென்‌ 
பசையும்‌, நாம்‌ எல்லோரும்‌ காண்இுரோம்‌. இவை அவ்வீட்டில்‌ இவ 
னுக்குள்ள அபிமானமல்லவா? இதபோலவேதான்‌ இர்ததேசத்தி 
லுள்ள எனதென்ற அபிமானம்‌ அனுமோதிக்க ஏதுவாயிற்று, 
உ௨உரஷா.ந £2ஞாவ ௯_த-3॥ லொகா2ஹெணொஃ எனற இப்‌ 
பிரமாணம்‌ மேற்கூறிய கருத்திற்கு மூலா தாரமாயுள்ள அ, ஆகையர்‌ 
ல்‌ அன்பரே இனித்தாமும்‌ தேகமே ஆன்மாவென்ற பிரமத்சை வி 
டவேண்டும, 

பீரத--இவ்வளவு ஸ்பஸ்டமாக எடும்‌ தச்சாட்டப்படும்‌ அன்மா 
இப்பஞ்சேச்‌ திரியங்சளுள்‌ எதற்காவது ஏன்‌ செரியச்கூடாத? அல்‌ 
லது சர்‌.ரமபோன பின்னேயாவது ஏன்‌ புலம்பக்கூடாது? இதைதெ 
ளிவித்தீரேயா கில்‌ தாமே என்குறாவாகுவீர்‌. இல்லையாகில்‌ தமக்கு 
நானே குருவாவேன்‌ இதற்குச்‌ சக்கரம்‌ பிரதிமொழி கூறுவீர்‌. 

வாதி பிறியசகாவே!த ம்முடைய ஒவ்வொரு வினாவும்‌ என்னை 
மிசவும்‌ உற்சாகப்படுத்துின்றது. இவ்விதமாயுள்ள உண்மை விசா 
மத்தில்‌ உலகத்தோருக்கு புத்திவருவது அஸா சத்தியம்‌. ஏனெனில்‌ 
மலத்திலுள்ள புழுவிற்கு மலமே போக்கியமாக்‌ விருப்பதுபோல 
சப்தாதி விஷயானுபவ சதிலேயேயுள்ள ஸமஸாரிகளுக்கு உலசாதீத 
மான ௨ஸ்அவில்‌ புத்தி செல்லாது. சென்றாலும்‌அ ௫ சா துச்சுளுக்கு 
இமிசையாய்‌தீரும்‌, முடிவில்‌ தானும்‌ செட்டு ஈல்லோமையும்‌ கெடச்‌ 
செய்வான்‌. பெரியோர்‌ சொல்வசையும்‌ கேளான்‌ உன்மத்தன்புற்கி 


ணற்றில்‌ தான்விழுவ தடன்சைபற்றினவனை யும்‌ இிமுத்துக்சொண்டு 


வீழுகைக்கு சமானமாவாண்‌, அவ்விசமில்லாமல்‌ நான்‌ சொல்வதை 


மக்சேரிக்து மேன்மேலும்‌ சம்சயங்களை யுக்தியுடன்கேட்டு மனதி 


௨௩% கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


ஸிருத்தி ஒருவாறு தாம்திருப்‌தியடைவ து எனக்கும்‌ திருப்தி. ஏனெ 
னில்‌ ஒர்‌ ஈல்லபூயியில்‌ ஒர்விசைவிசைத்தால்‌ அது முளை த்தெழும்‌ ௮ 
கல்லபயனை கொடுத்தால்‌ விதைத்தவனுக்கு மிகவும்‌ திருப்திகரமாக 
வும்‌, முளைக்காமல்‌ அல்லது மூளைத்‌ துப்பா தியில்‌ அல்லது பூக்காமல்‌ 
அல்லது வெம்பி அல்லது பலிக்காமல்‌ அல்லது விதைத்தவனுக்குப 
யோசப்படாமல்‌ போமேயாகில்‌ விசைக்தோனுச்கு எவ்வளவு தன்‌ 
பம்‌ உண்டாகும்‌. அதுபோல சிரமப்பட்டு நான்‌ சொல்லும்‌ விஷயம்‌ 
அளை தாம்‌ பிரியமில்லாமல்‌ வேறுகாரியத்‌ இல்‌ சதையோடு என்‌ திரு 
ருப்‌.திச்சாக மட்டில்‌ கேட்பதபோ லபிசயித்தாலும்‌ தற்காலம்‌ கேட்‌ 
புப்பின்புமறச்தாலும்‌, சிறிதுகாள்‌ தரித்து மறந்தாலும்‌, தெரிக்திரும்‌ 
அ உபயோகிக்காமலிருக்சாலும்‌, உபயோகித்து முடிவில்‌ மறந்தா 
லும்‌, சிரமப்பட்டு தெரிவிச்சின்ற என்க்குப்‌ பிரயாசமேமிச்சமாகும்‌. 
அவ்வண்ணமிலலாது எரதச்தையமோடுதாம்கேட்டு அதிலுள்ள சங்கை 
களையெடுத்து என்னிடம்‌ கேட்டு பரபரக்காமல்‌ மனதில்‌ நிறுத்தி 
மேன்மேலும்‌ வினாவுனெற பிரகாரமான து மேற்பயனுள்ள தாகவே 
யாகுமென “விளையும்பயிர்‌ முளையிலேயே? என்றபடி யானறிக்சேன்‌ 
சீம்சங்கையைப்‌ பரிகாரம்‌ செய்கின்றேன்‌. சாவதானமாககேட்பீர்‌. 
அதாவது இருட்டில்‌ உள்ளவஸ்‌ தக்களையும்‌ மேடுபள்ளக்களையும்வி 
ளக்குவது விளக்கு. விளக்கைவிளக்குவதுஎ ௮? விளக்சென்பது கல்‌, 
வெண்கலம்‌, பித்தளை, கண்ணாடி, பீங்கான்‌ முதவியவவைகளாற்‌ 
செய்த தல்ல. பிரகாசமாகவு பிரகாசத்தை கொடுச்சன்றதாயு முள்ள 
சுடர்‌. விளக்கையறிவதும்‌ எப்படி அவ்விளக்கைக்கொண்டேயோ 
அவ்விசம்‌ஆஇன்மாவையறிதல்வேண்டும்‌. ஆகையால்‌ இது வேறொரு 
ஸாதனவங்களுக்குட்படாத அ. வைரத்தைவெட்ட வைரமே வேண்டு 
வதுபோலவுமாம்‌ சாசமண கரணோப யோ௫செளான காம்‌ சவரூ 
போபயோகியாகவாகில்‌ சேசமிருக்கும்பொழுதும்‌ அழிச்சபின்னும்‌ 
,சாண்கலாகும்‌. சரணோபயோகியா யிருப்பதுபற்றி அஞ்ஞானம்‌, 





பதிப்பு,] வேதாந்த ஸாராமிருதம்‌. ௨௩௭ 


என்ற மறைவு அறியவொட்டாமற்‌ செய்கன்றது. அவ்விதம்‌ 
நிய வேண்டு மென்றால்‌ அப்பியாசம்‌ வேண்டும்‌. அப்பியா 
சம வலுக்க வண்டில்‌ சப்தா இகளில்‌ வைராக்யெம்‌ வேண்டும்‌. வை 
சாகஇயம்‌ வேண்டில்‌ நன்னூல்களூடைய ஆராய்ச்சிவேண்டும்‌, ஆரா 
ய்சசிக்கு சாதுசங்கம்‌ வேண்டும்‌. சா அசங்க மென்பதுயா செனில்‌: 
காரியத்சைச்‌ சா இப்பவன்‌ அல்லது சா இித்தவன்‌ சாது. இவன்‌ சது 
சமாவது பிரியமான ஸகவாஸம்‌. ஸசவாசமாவது கூடவிருச்சல்‌ மு 
தலியன. காரியசாசகரல்லாமல்‌ வீண்படிப்பாளர்‌ பலவுளர்‌. அவர்‌ 
சான்‌ குலில்சசகுனிபோன்றவர்‌. அதாவ த அயலாருக்கு ஸாஹஸம்‌ 
செய்யாதையென வுபதேசித்துத்‌ தான்‌ சிங்கம்‌ டர்‌ விவித 

காலையிற்‌ பற்களிடையி லொட்டிக்கொண்டிருக்கும்‌ மிருகமாமிசல்‌ 


களை யுண்ணும்பறவை இதுபோல அலக்சாரவித்தவான்களாய்‌ அய 
லார்‌ மெச்ச படித்தவரும்‌ படிசஇன்றவறாம்‌ கணிகைபோல அய 
லாருக்குபயோகம்போலும்‌ முடிவில்‌ அயலாருக்குத்‌ துன்பமாக த்£ர்‌ 
ந்‌ சவரும்‌ திரத்தக்சவருந்தான்‌ அதாவ து. அவ்வித மில்லாமல்‌ படிச்ச 
வரையிற்றன்னுடைய வனுபவதச்திற்குக்‌ சொண்டுவச்து சேட்பவருக்‌ 
கும்‌ அக்கிகளுக்கும்‌ சொல்வித்‌ தேற்றி சேற்றி வருபவரே சாதுவா 
வார்‌. சோஷத்திலேயே திருஷ்டியுள்ளவராய்‌ வாழ்நாள்‌ முழுமை 
யும்வீணாளாக்கித்‌ திரிபவரின்‌ இலக்கணவிலக்டியம்‌ சரீரச்‌ இன்‌ முடிவு 
காலத்தின்‌ யாதொருபயனுமில்லாது போகும்‌, இவர சாமர்க்திய 
மெல்லாம்‌ மேன்மேலும்‌ ஒன்மங்களுக்கு ஏதுவாகும்‌. அப்படிப்பட்‌ 
டவர்‌ சங்கம தமக்கு ஜன்மஹேது ஆகையால்‌ அத்மோபயோகதிய 
மாள பாண்டித்‌ தியக்தோடு கூடியவரிடம்‌ பழக்கம்‌ தமக்குமோட்‌௪ 
ஹேதுவாகும்‌, சான்சடைக்சேறப்படித்தவரும்‌ அப்பியாப்பவரும்‌ 
சாதுக்களென்ற திசன்றிரண்டபொருள்‌. இதுவரையிற்சொன்ன 209 


௨௩௮ கட்டளைத்திரட்டு, - [சுத்தப்‌ 


வயல்களுக்கு மிஹெஃி, யூ ந உாணமஹெரா க்‌ 
நந) ஹாய ௩ என்நசேமூலப்பிரமா ண.ஆசையால்பஞ்சபூதய்க 
ளுடைய சங்காசமாகிற தேசம்‌, கன்2மந்‌ கிரி.பம்‌, மனம்‌, பிராணல்‌ 
கள்‌, புத்தி பென்ற இவ்வாறையும்காட்டில்‌ வத சன்னை ச்‌ 
தவிர்த்த மற்றொன்றையும்‌ தனக்காக சாசனமாக வுடைத்தாகாதது 
மாயுள்ளது ஜிலான்மாவெனலாயிற்று. 

பிரதி ஒரண்பரே இணி எனக்கு தா மகுருவாதலால்‌ வணக 
தீதோடு கேட்டுக்கொள்வ அயாசெனில்‌ இதுவரையில்‌ சாமானிய ஞா. 
னம்‌ போதிப்பிக்கப்பட்டது. இனி விசேஷ ஞானம்வேண்டிய ௮, 
அது ஸாமாணிய சாஸ்திரச்திலேயே வணக்கத்துடன்‌ சேட்கும்படி 
விளங்குகின்றது. உண்மையாய்‌ எனக்குள்ள சேகாத்‌ ப்பிரமம்‌ இர்‌ 
நீதும்‌ பின்னும்‌ சில சச்‌ 2தசங்கககள இணிசேட்பசெல்லாம்‌ மண 
லில்‌ காணிறக்குவதுபோல்‌ ஆட்சேபிக்க முபலு ன்றேன்‌. ஓகை 
யால்‌ என்மீது சயையுடன்‌ சீற்றமில்லாது உபசேசி? தருளவேண்‌ 
மெ. அதாவஅ இச்சு தேகமழியுங்காலையில்‌ இவ்வாத்துமாவும்‌ அழிய 
மா! அல்லது அதுமாச்திரம்‌ கிச்திமமாயிருக்குமா[ சரீரத்தினெவ்வ 
வயவத்‌தி லெவ்விசம்‌ அதனிருப்பு. அப்படிப்பட்ட வீவானமா எத்‌ 
சனை? இவைகளையெல்லாம்‌ படைக்சசெது. இவ்விசமுள்ள சரீரசம்‌ 
பந்தம்‌ எதற்காக வட்திருக்கின்றஅ. இது அழிவானேன்‌? மோட்ச 
மென்றாலென்ன? இவ்வேழு வினாக்களுக்கும்‌ விடையருளி என்னை 
ஸகதெகசாகரத்தினின்அம்‌ கரையேற்றவேண்டும்‌. சாதக்களுடைய 
சங்கம்‌ ஈல்லறிவைகொடுக்கம்‌ கூடியதென்று தாமேயுமைத்திருக்கின்‌ 
ர்‌. தாம்சாதுவென என்‌ நிச்சயம்‌, சாதுக்களுடைய தொழிலும்‌ 
எளியோமைக்‌ . கரையேற்ற வேண்டியதே. எளியோர்‌ என்றது 
ஆத்மஞானயில்லாத ஏனையோசே, பொருளென்ப து போக கியமாயு 
 ள்ளலஸ்அு. போகச்தாவானஜீ வனுக்குபோக சாசனங்களான கரண்‌ 











பதிப்பு.] வேதாந்த ஸாராமிருதம்‌. ங்க 


களும்‌ களே பமமுமே அழியுங்காலையில்‌ பொருளுடைமையைப்பற்றி' 
பெறுமையையும்‌, அதின்மையைப்பற்றிஏழ்மையையும்‌ நான்‌ஏற்காத 
விஷயம்‌, சாஸ்‌ திரங்களைக்கொண்டு மறிந்த விஷ பமிது. ஆகையால்‌ 
ரைக்ருவரிவி போல்‌ விளக்கும்‌ தாம்‌ என்னை சீடனாக அங்கேறிர்‌ 
தருளவேணும்‌. 

து வாதி--ஏ சீடா! உனது ஜனன காலமானது சாத்துவிசமாயி 
ரர்சதால்‌ என்னுபதேசம்‌ உன்னிடம்‌ பொருந்திற்று, இல்லையாகில்‌ 
பொருந்தா. எப்பொழுது எனக்கு சடனென்றாயோ அப்பொழு அ 
எணக்கு நீ புத்திரனை ப்போலானாய்‌. கான்‌ உனக்குப்பிதாவைப்போலா 
னேன்‌ சரீரத்சைசக்சொடு?்சவன்‌ பிதாவானாலும்‌ அது ஸாமானிய 
தாமம்‌. இது ஞானவிஷபமாதலால்‌ இழிபாத பொருளு சவிபைப்ப 
ற்றி இரச சம்மச் சக்சான்‌ மேன்மையானது ஆன துபற்றியகுருவை 
ப்பிதாவென வாரியருயங்கூறியனர்‌. தானத்திலும்‌ ஞானடக்தன்‌ இறக்‌ 
சீக்‌. அன்னதானம்‌ பொருடானமெல்லாம்‌ அழிவுள்ளது. இது ஜன்‌ 
மாச்திரத்திலும வாஸனாபலச்தால்‌ உதவிசெய்யக்‌ கூடிய, ஆகை 
யால்‌ ஞானதானம்‌ அழிவற்றதும்‌ மோட்சற்திற்கு கே ராகவுதவுவ 
தும்‌. இணி உன்னுடைய சககைகளை நிவாரணம்‌ செய்கின்றேன்‌ 
கேள்‌. 


அவையாவன :;:-— 


இத்தேகமழியும்பொழுது ஜீவன்‌ அழிவதில்லை. அ எப்பொ 
ழுஅ முள்ள தாகவும்‌ நித நியமா கவு முள்ளது. பித்தியத்துவ மென்ற 
தற்கு மாறாததன்மையையுடையது எனப்பொருள்‌. எப்பொழுது 
முள்ள தாவது சத்தியமாயுள்ள ௮. தேகமோசத்தியமாயினும்‌ அகித்‌ 
தியமாயுள்ளஅ. எனெனில்‌ பாலியம்‌, யெளவனம்‌, வார்த்தக்கியம்‌; 
. மரணம்‌ முதலியவிவகாரங்களையுடையதாவென்‌றறிக. ஜீவனோ பர 
லியாதி விகாரங்களற்று ரிச்‌ தியமாயுள்ளது. ஆகையால்‌ சேகல்‌ கலை 


௨௪0 கட்டளைதிரட்‌.6. ௬த்தப்‌ 


யும்போழுது ஜீவான்மா அசைவிடடேறாரவும்‌ கிச்தியமாகவுமுள்ள 
தால்‌ அழியாமல்‌ வேறரொரு?தக தசை யடையுமெனச்சொள்ளல்‌ 
வேண்டும்‌. ஜீவான்மா சுவயம்பிரகாசம்‌, அதாவது தனக்குத்தானே 
சோற்றகை?? யென்பது. சேகமோ ஆத்மாவென்ற மற்றொன்றுக்‌ 
குக்‌ தோற்றச்சக்கது. ஞானமயம்‌, அசாவது பிருதிவி அப்பு, தேயு 
வாயு, ஆகாயமென்ற ஐ த மகாபூசங்களைக்காட்டிலும்‌ இசன்குணங 


களான கந்சம்‌,ரஸம்‌,ரூபம்‌,பரிசம்‌,சச்சம்‌,.என்றவைகளைக்காட்மிலும 


இவைகட்கு மூலமான பிரஇரு இியையும்காட்டில்‌ வேறென்பது அறி 


வுமயமாயிருப்பதினாலேயே யறியத்சச்கதாயிருக்கின்றது. ஆகையால்‌ 
ஞானமயமான ஆன்மாமற்றப்பிர:இருச வஸ்தக்கள்போல நூக்கா 
சத. ஆலை அது கரணங்களென்ற இந்தறியங்சள்‌, களேபரமென 
ற சரீரம்‌ இவைகளைகாட்டிலு ம வேறு என்பது ஸ்பஷ்டம்‌. அறிவெ 
ன்ப.து ஜடரூபங்களான பிராகிருதங்சளினின் று முதிச்சாசசென 
முன்னமேயே கூறப்பட்டிருச்கன்றது. ஆசையால்‌ இவ்வா த்மா வெ 
ன்பது இக்தேகம்போனால்‌ வேறொருசேசத்சைச்‌ கட்டாயமடைய 
வேண்டும்‌. இவ்விசமேசான்‌ முனனொருசேசமிருக்து இத்தேகம்‌ 
இடைச்திருப்பதாகவும்‌ அக்‌கரிச்சவேண்டும்‌. ஆசையால்‌ பூர்க ஜன்‌ 
மழும்‌, நிசமும்‌ ஜன்மமும்‌, எதிர்காலஜன்மமும்‌ சித்தம்‌. சரீ. ரமேஆன்‌ 
மாவெனும்‌ ஆபாசமதத்தியரோ ஜன்‌ மாந்‌ திரமில்லை யென்பர்‌ 
சாஹடெதாலி௨டடெக லாவொ.நாலாவொ வி௨)0_சஹ.க5 
என்ற பிரமாணமுமசாண்குச, ஆசவிப்பொழுதுஜீவான்‌ மாவிற்குநித்‌ 
சீதியசதக் தவம்‌ ஸ்சாபிச்கலாயிற்று. இணிஅ தின்நிலைமையும்வி/யாபக 
ச்தையையும்‌ கூறஇன்றோம்‌. நிலமையாவது விளக்கும்‌ அதினொளி 
யும்போல்‌ ஆன்மாவும்‌ அறிவும்‌ பிரமையான து சுடரைவிடாத சிறி 
அதாரம்‌ பரவி இருட்டையகற்றவதுபோல ஆன்மாவின்‌ அறிவு ச 


றிது வெளியிற்போய்‌ உஸ்‌.துச்களைச்சாண்கின்றது. அவ்விசம்‌ சண்‌ : 


டாலும்‌ சழுத்தயென்ற மூன்றாவ சலள்‌சையில்‌ சன்னிடமே ஒடுங்கி 





2 அதக அர 


| 




















பதிப்பு] வேதாந்த ஸாராமிருதம்‌ ௨௪௧ 


AE அப்படியுள்ள இருப்பு முதலாவதான ஜாச்ரொவஸ்தை 
யில்‌ தெரிகின்றது. அதே 3-வது அவஸ்தையில்‌ தனக்குத்தானே 
தோன்றிகொண்டிருக்தலால்‌ கரணங்களோட சம்பர்தயில்லை. கரண 
வ்கணில்லா அ சுவயமஞானத்தாலே அனுபவிப்ப அஎன்ப தபழக்கயில்‌ 
லாததால்‌ அவ்வளவுவிசதமாய்‌ தோன்றாத அு,தன்மிலையென்பது ௬௧ 
மயமாதலால்‌ ஜாக்கிரத்தில்‌ தான்சுகமாக விருச்சு தமாக திம்‌ தெரி 
இன்றது. சுவப்பினமென்பது வெளியிச்திறியங்களில்‌ அக்தக்கரணமா 
னமனம்‌ முதற்சேஷித்‌ சீனுபவிக்கு மவஸ்தை. அதில்‌அன்மா விஷ 
யங்களை யனுபவிப்ப தண்டு, ஆனால்‌ அது சரீரார்தா்க்கதமா இல்உண்‌ 
மையாகும்‌. பாஸ்றியமாகுமபொழுத காரியக்திறகு வாராதுபோம்‌. 
அதாவது ஸ்வேதம்‌, கம்பம்‌, பயம்‌, சர்தோஷம்‌,ரோதனம்‌, சம்பாஷ 
ணம்‌, குரோதம்‌ மூத்திரசுக்கில' விஸர்ஜ்ஜனம்‌ இவைகள்‌ அச்தரவ்‌ 
கள்‌. அசனம்‌ முதலியனபாவர்‌, நியம. ஆகை யால்‌ ிவான்மா, தானா 
கவும்‌ தன்னறிவு வழியாகவும்‌. இர்‌ திரியங்கள்‌ வழியாகவும்ஹஸ்சம்‌, 

பாசமுதலியகளேபரங்கள்‌ வழியாகவும்‌ விஷயங்களை அனுபவிச்‌ 
கும்‌ திறமையுள்ள ௮. இவ்வளவால்‌ வஸ்து ௮ணுரூப மென்றும்‌, 

அறிவால்‌ வியாபியென்றும்‌ தோற்றுன்றது. இது இருதயா திப்‌ 

பிரசேதங்களில்‌ அவஸ்தாபேதம்‌ போல்னுவா க நிற்கின்ற தென்‌ 
பது, சாஸ்திரங்களாலும்‌ 'யோகாப்பி யர்சத்தாலும்‌ பிரசத்தி யட்‌ 
சம்போலறியத்தக்க து. பாதாதிமஸ்தகார்தம்‌ அறிவாலேயே பரவி 
சசதுக்சங்களையனுபவிப்பத போ லவே, “பாக்யத்திலும்‌ வெகுதொ 
லையிலுள்ள விஷயங்களையும்‌ திகு சொள்ளான் தது, ௮ அதாவது 


சேசாச்‌சரவிஷயக்செகணம்‌, ஒசவிசால்‌ சுவருபமணுவானசென்றும்‌ 
16 ட்ட 


௨௪௨. கட்டளைததிரட்‌ ட, [சுத்தப்‌ 


அறிவால்‌ பரவியதென்றும்‌ முடிச்ச அ. இணி இவ்வாத்மா ஒன்றாபல 
வாகென்பதை யாராய்வோம. ஒவ்வொருதேகத்திலும்‌ உள்ள ஜீவா 
ன்மாவேறு வேறு ஒன்றல்ல. ஏனெனில்‌ அத்து அனுபவிக்கும்‌ சுக 
தக்க தாரதன்மியத்சாலென்றறிக. சுக தக்கசாரதம்மியமாவது ஒரு 
ஜீவனுக்கு சுகமாயிருக்கும்‌ வஸ்தவேமற்றொரு ஜீவனுக்குத் துக்க 
மாயிருக்கன்‌ றதும்‌,ஒருஜீவனுக்கு அக்கமாயிருக்கும்லஸ்‌ தவேமற்றொ 
ரு ஜீவனுக்கு சுகமாயிருத்சலும. இவையெல்லாம்‌ மொன்றென்கில்‌ 
எல்லோருக்கும்‌ சுகதுக்கானுபவம்‌ ஒசேசமயத்தில்‌ சமனாகவிருக்க 
வேண்டும்‌. இதுகாணாமையால்‌ பிரதிதேகமும்‌ ஜீவன்‌ வேறு வேறு. 
இவை அனம்சம்‌. அதாவச எண்ணிலசப்படாதவை. அன்றியும்‌ இ 
வை மூன்று வகுப்புகளையுடையன அவையாவன -பிரகிரு திலீனகக 
ள்‌, பத்தர்கள்‌, முக்தர்கள்‌, என்பன. பிரகருதலினங்களாவன- லட 
வஸ்தக்களில்‌ கேவலம்‌ ஜடத்தோஜெடமாய்‌ ஒட்டிக்சொண்டிருப்ப 
அ. இதற்கு இனிபச்தாவஸ்தை வரப்போடுன்றது. பக்தர்களாவன- 
ஒடவஸ்துவிணின்று கரணங்களேபரல்களோடு கூடி அச்‌. தவிக்‌ திரிய 
ங்கள்‌ வழியாகவிஷயகங்சளை யனுபவித்துக்கொண்டிருக்கும சேவ 
இரியக்கு, மனுஷிய, €ீடாதஇகளிலிருக்குமவை. மும்தர்கலாவன -- 
இப்படி தேவாதி சரீரத்திவிருக்கையில்‌ பரிபூரணாவயக்சளோககூடி 
யமனுஷியசரீ ரத்‌ திணின்‌ அ சுவரூபத்சையறிச்து பிறகு சரீரத்தில்‌ 
கின்றே அனுபலித்து இச்சைப்பிரகாமம்‌ சரீரத்தை தரித்துகொண் 
டிருச்‌ து, அதைசு ததிசெய்தஸ் தலத்தை விலக்கிகுட்சுமபூ தா திகன 
அதாவது தன்மாத்திரா சரீரிசளாய்க்‌ காயமென்றபச்சமில்லாது ௪ 
வதச்திரர்களாய்‌ இருந்து இடையூரின்றி சுவானுபவம்‌ செய்பவர்‌ 
இலசைக்காட்டிலும்‌ பேற்பட்டவரு முளரெனவும்‌ இவரே மேத்பஃ 

















பதிப்பு. ] வேதாந்த ஸாராமிருதம்‌. ௨௧௩. 
டனரெனவும்‌ தர்க்கம்‌ செய்பவர்சொள்கை, ரேவலா அதாவ துகைவ 
கலியை யடைந்தவர்‌ இவர்‌ தரனென்பது மாத்திரம்‌ நிச்சயம்‌ 
ஙி 2 ௦ 6 
நிட.காவழாவ$வ,_நி க்ஷெகரரோ_கர ி.ந வஹே_தஹ வ? 
என்ற இதன்‌ மூலப்பிரமாணம்‌, பிமத்திற்கும்‌ அ_ற்கும்‌ €ீழ்கூறப்‌ 
பட்டஜடதஜீவர்களுக்குமூள்ள சம்பந்த பிரயோஜனாதிகள்‌ இஇன்ஜா 
ஊடாவது பாசத்தில்‌ கூறுகின்றோம்‌. 

| நாஸி காஹிக ஹஸுஃவாடெ3 ஹா-வொஜூஜீவயொ 
ஞ்‌ வ 

| மி இவிடபெொயாயா மகி ஹம வஹெணாயநா2யா ॥ 


வேதச்‌ தசாராமிருதம்‌ 


முற்றிற்று, 


க... 


சிவமயம்‌. 


பஞ்ச்கரண 


9 Le] 6 9 
வெதாந்தசித்தாந்தும்‌, 





EET TE ES அ 





குருவணக்கம்‌, 
்ரீசற்குரு வேர ம; 

சுலோகம்‌. 
பரமானர்தம்‌ பரமசுகதம்‌ 
2கவலம்‌ ஞான மூர்த்திம 
நிஸ்வா தம்‌ ககன சதுர்சியம்‌ 
தவம்‌ சியா இ லட்யெம்‌. 
ஏகம்‌ நித்யம்‌ விமல மசலம்‌ 
சாவதா சாட்‌பெதம்‌ 
பாவா £தம்‌ இரிகுண ரதம்‌ 
ஸ்ரீசர்க்‌ குருந்தம்‌ மாமி. 
தியானமூலம்‌ குரோர்‌ மூர்தயம்‌ 
பூசாமூலம்‌ குரோர்பதம்‌ 
மந்தம்மூலம மாரோர்வாக்கெயம்‌ 
முூத்திமூலம்‌ குரோர்இருப, 
குருப்ரம்மம்‌ குரோர்‌ விஷ்ணு 
குருதேவா மஹேஸ்வ.ர 


பதிப்பு. பஞ்ச்காணவேதாந்தசித்தாந்தம்‌: ௨௫௫௬ 


குருசாட்சாத்‌ பரப்ரம்மம்‌ 

சஸ்மைஸ்ரீ குருவேசமா. ் | ர்‌ 
மன்னாதோ ஸ்ரீஜகன்னாதோ 

மகத்குரும்‌ ஸ்ரீஜக த்குரும்‌ 


மமாத்மா சர்வபூதாத்மா 

சீஸ்மைஸ்ரீ குருவேகமா, இ 
சைதன்யம்‌ சாஸ்விதம்‌ சார்தம்‌ 

வியோமா தீதம்‌ நிரஞ்சனம்‌ 

காதபிந்து களாதிதம்‌ 

தீஸ்மைஸ்ரீ குருவேசமா, tr 
பிர்ம்ம விஷ்ணுஸ்ய ருத்ரஸ்ய 

ஈஸ்வரஸ்ய சதாவெ 

ஏகேகர்ப்பக தக்கேய 

தீஸ்மைஸ்ரீ குருவேஈமா. (தத்த 
சாவாதீமகம்‌ சர்வவசமம்‌ 
சச்சிதானந்த விக்ரகம்‌ 


சாவாதாரம்‌ சர்வபூர்ணம்‌ 


ஆ 2 


ச சாநாமா யணம்பஜே, 
குருவேகமா, 
ராகதிவேஷப்‌ பிரகரணம்‌. 


எநதராக தீ வேஷங்களினாலே சகலமான பேரும்‌ ஒனனமாண 
அக்கப்‌ ப ரம்பரையுடையவர்களா யிருக்கிறார்களோ அர்த ராகத்வே 
ஷங்களினுடைய சுவரூபங்களை விசாறிப்போமாக, 


மாகமென்றும்‌, தவேஷமென்றும்‌, காமமென்றும்‌, குரோ தமெ 
வும்‌, உலோபமென்றும்‌, மோகமென்றும்‌, மதமென்றும்‌, மாற்சரீ 





௨௨% கட்டளைத்திரட்‌ 3. [சுத்தப்‌ 


யமென்றும்‌, இசட்யெமென்று ம்‌, அசூயையென்றும்‌, டம்பமென்றும்‌, 
பர மன்னும்‌ ஆங்காரமென்றும்‌ ஆக-௧௨. 
இந்தப்பதின்மூன்றுக்கும்‌ விவரம்‌. 
ராகமாவது. 
பரஸ்திரீகமனம்‌ பண்ணவேண்டுமென்று விகற்பித்‌ து வருறெ 
சிச்தவிச்த திக்கு சாகமென்றுபெயர்‌ இதற்குச்சாட்டு இராவணன. 
த்வேஷமாவது. 
தனக்காராடிலுட அபகாரம்‌ பண்ணினால்‌ அவர்கள்மேல்‌ வீடோ 
ச த்தையெண்ணி அதற்குப்‌ பிரதி அபகாரம்‌ பண்ணவேணுமெனறு 
விகற்பித்துவருகற த்தவிர்த்திக்கு த்திவேஷமென்று பெயர்‌ இத 
ழ்குச்சாட்சி இரணியன்‌. 
காமமாவது. 
இரகம்‌-இராமம்‌-கேத்திரம்‌-தன ம்‌-சானியங்களை மேன்மேலும்‌ 
சம்பாதிக்கவேண்டுமென்று விசற்பித்துவருகிற எத்த விர்ததிக்குக்‌ 
சாமமென்றுபெயர்‌ இதற்குச்சாட்சி ஈரகாசுரன்‌. 
குரோதமாவது. 
தன்பொருளை யாராகிலும்‌ அழித்தால்‌ அவர்கள்பேரில கோபி 
த்து விகற்பித்து வருறெ சத்தவிரத்திக்கு குரேோதமென்று பெயர்‌ 
இதற்குச்சாட்டு பகாசுரன்‌, 
உலோபமாவத. 
தன்பொருளில்‌ யாராகிலும்‌ ஒருகாசுமேட்டால்‌ அமைக்காசுமில்‌ 
லையெனறு விகற்பித்து வருகிற சித்தவிர்ச்‌ திக்கு உலோ பமென்று 
பெயர்‌ இசற்குச்சாட்ி தறியா தனன்‌. 





பதிப்பு.] பஞ்சீகர ணவேதாந்தசித்‌ தாக்தம்‌. ௨௫௯௭ 


மோகமாவது. 
தான்‌ சம்பா தித்த பதார்த்தத்‌நின்மேல்‌ பிரியமாயெ அசாபாாச 
வ்களைச்கொண்டு விகற்பிச்‌ தவருறெ சித தவிர்த்திக்கு மோகமென்று 
பெயர்‌ இதற்குசசாட்ி தீசரதமகாராஜன்‌. 
மதமாவது. 
ஜசுவரிய கர்வத்தினாலே இர்த்யா இிர்த்யச்‌ தெரியாமல்‌ யாரை 
யும்‌ அலட்சியமாக இகழ்வுசெய்து விகற்பித்‌தவருறெ இத்சவிர்ச்‌இ 
க்கு மசமென்றுபெயர்‌ இதற்குச்சா ட்ட கார்த்தவீரியார்ச்சுனன்‌. 
மாற்சரியமாவது, 
யாராகிலும்‌ தன்னிலும்‌ அதிகமாக மேனமைபெற்றிரும்‌ தால்‌ 
அதுபொருமல்‌ விகர்பித்‌ தவரு சித்தவிர்கீகிச்கு மாச்சரியமென்‌ 
௮பெயர்‌ இசற்குச்சாட்டு சபா லச தவசகரன்‌, 
இரட்சியமாவது. 
| தனக்குவநத துச்சம்‌ அன்னியருக்கும்‌ வ.ரலாசாசோ என்று 
விகர்பித்‌ தவரு சித்தவிர்த்திக்கு இரட்செயமென்‌ றுபெயர்‌ இதற்‌ 
| குசீசாட்‌ச அருனாட்சன்‌. 
அசூயையாவது, 
சனககுவச்‌சசுசம்‌ அன்னியருக்கும்‌ வரலாகுமோவென்று விகர்‌ 
| பித்துவருற சித்தவிர்த்திக்கு அகுயையென்றுபெயர்‌ இதற்குச்‌ 
சாட்சி பவுண்டரீசவாசுதேவன்‌, 
டம்பமாவது, 
தான்செய்னெற புண்ணியகருமங்களைப்‌ பலரும்பார்த்‌ தப்‌ பளா 
யென்று மெச்சிச்கொள்ளவேண்டுமென்று விகற்பிக்‌ துவராஇற சக்த 
வீர்சீதிக்கு டம்பமென்‌ ற பெயர்‌ இதற்குச்சாட்டு அம்பரீஷன்‌, 


௨௪௮ கட்ட்ளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 
தர்ப்பமாவது. 


, தானேசுத்தவீரன்‌ தனக்குயாவராம்‌ நிகரில்லையென்று விகற்பி 
ச்துவருற இத்தவிர்த்திக்கு தர்ப்பமென்றுபெயர்‌ இதற்குச்சாட்டி 
சதகண்டராவணன. 


ஆங்காரமாவ is 


' ஏண்டா என்னை அறியாயோ நீதானே என்னைச்‌ சிருட்டிக்கறெ 
வன்‌ நான்பிடித்தபிடி விடுகிறவனாயென்று விகற்பிச்‌ தவருறெ இத்த 
விர்தீதிச்கு ஆங்காரமென்‌ அபெயர்‌ இதற்குச்சாட்டி மதுகைடவன்‌, 

அக இர்தப்‌ பதின்மான்றுகாரியமாகிய விகற்பச்திசளாலே இர்‌ 
சப்‌ பதின்மூவரும்‌ மகா பராக்‌ ரெமசாலிகளாகியும்‌ வரப்ரசா திசளாடி 
யுயிரும்‌தும்‌ ஒவ்வொருகாறியத்தினாலே ஒவ்வொருவன்‌ புச்ரமித்திர 
களத்ராதிகளோடு இகபரசவுக்கியங்களையு மிழந்துபோன இனாலும்‌ 
இர்தப்‌ பதின்மூன்று விஷையக்களாய்‌ விகற்பித்‌ தவருகற சித்தவிர்‌ 
தீதிகளத்தனையும்‌ சருவம்பெற்றவரிட த்தில்‌ அனுபவமாயிருக்கிறபடி 
யாலும்‌ இவைகள்‌ வீபரீதத்திற்கு ஏதுக்களாகிய ௪௨ அக்க சுவரூப 
மென்றறிந்து சற்சகவாசத்தினாலே சர்க்குருவால்‌ இருபைசெய்யப்‌ 
பட்ட ஞானமாடிய விவேகமென்னும்‌ வாளினாலே இவைகளைச்‌ சின்‌ 
னாபின்னப்படுத்தி அழித்து மிவர்த்திக்கக்கடவதாக., 

இச்சையென்றும்‌, தல “தம சிரத்தையென்றும்‌ மூன்று 
விதமாகும்‌. 


இம்மூன்றுக்குவிபா ம்‌. 
இச்சையாவது. 


ப9-தாகம்‌-நிமித்யம்‌ அன்னபானாதிகள்‌ கொள்ளவேண்டுமென 
அம்‌ மலவிசர்ச்சனை ஜலவிசர்ச்சனை பண்ணவேண்டுமென்றும்‌ வரா . 





பதிட்பு,] பஞ்சீகாணவேதாந்தசித்தாந்த ம்‌. ௨௪௯ 


இற இத்தவிர்த்திக்கு இச்சை யென்றுபெயர்‌ இவைகள்வர்தபோ ௫ 
தற்சாலத்திற்‌ செய்தால்‌ சாதகமாகவிருக்கும்‌ அன்றிப்‌ பாதையாயிரு 


க்கும்‌ இதனாலே புண்ணியம்‌-பாவம்‌-சவர்க்கம்‌-நரகம்‌-பந்தம்‌ மோட்‌ 














சங்களில்லையென்று அறியவேண்டிய அ. 


பத்தியாவது. 


வேதாந்த சாஸ்திர சர்வாட்திரியாமியாஇிய குருவினிட த்திலே 


। வருகிற பிரதி விசுவாசத்‌ இற்குப்‌ பக தியென்‌ றுபெயர்‌ அதிகவிசுவா௪ 


தீதிற்குச்‌ சரத்தையென்‌ பெயர்‌ முமுட்சுச்கள்‌ அவசியம்‌ பக்தித்‌ 
தை பண்ணவேண்டும்‌ ஏன்‌ பண்ணவேண்டுமென்றால்‌ பூர்வத்தில்‌ 
கட்வொங்கமகாராஜன்‌ இர்சப்பக்‌ தி ர த்தையினாலே இரண்டு காழி 
கையிலே மோட்சத்தையடைந்தானென்று சாஸ்திரஞ்சொல்லுறெ 
படி அவசியம்‌ க கன தவ இப்‌ இக்தமூன்றும்‌ மோட்‌ 
சத்துக்கேஅக்களாயிருக்கன்‌ றன. 


சாதனசதுஷ்ட்யசம்பத்தி, 


எக சச்சாசன ச.அஷ்ட்டிய சம்பத்தனாலே முமுட்சுச்களான 
பேர்கள்‌ மோட்சத்தை யடைவார்களோ அச்தச்சாசனச தஷ்ய சம்‌ 
பத்தியை விசாரிப்போம்‌ சாசனச,துஷ்டய சம்பத்தியாவத நித்தியா 
நித்தியவஸ்து விலேகமென்றும்‌ இசவுத்இரார்‌ச்தபலபோக விராக 
மென்றும்‌ சமாதி சட்சசம்பத்தியென்றும்‌ முமுட்சுத்வமென்றும்‌ 
நான்காம்‌ இவைகான்‌ூற்கும்‌ விவரம்‌, 


நித்தியாநிதியவஸ்துவிவேகமாவது, 


பிரமமே நித்யம்‌ சமஸ்சசாமரூபமாய்த்‌ தோற்றுறெதே கேந்தி 
ரியாபிரபஞ்சமாயெ ஜகத்து அமித்‌ தியமென்‌ றறிவதே நிச்தியா நித்ய 
வஸ்து விவேகம்‌, 


௨௫ழ கட்டளை த்திரட்டூ. சுத்தப்‌ 


இகவுத்திரார்த்தபலபோகவிறகமாவத. 


இக தீதாலே சரரச்சந்தனா தி வனிசாபோசக்களாகயெ வீடு-மாடு- 
ரூமெபம்‌- சுன தானிய முதலாகிய அஷ்ட ஐசுவரியத்தினிடத்திலும்‌ 
பசக திலோரம்பாமிர்தாதி போகங்களிடத்திலும்‌ விச்சியசண மலமூ 
தீதிர புரீடாதிகளிடத்திலும்‌ இச்சையில்லாதது போல வீிவெதே 
வைசாக்கியம்‌ இதுவே இசவுச்திரார்த பலபோகவிராகம்‌. 
சமாதிஷட்டகசம்பத்தியாவது. 
கூமையென்றும்‌-சமையென்றும்‌-உபர்த்தியென்றும்‌- திதிகைை 
யென்றும்‌-ரெத்தையென்றும்‌-சமாதானமென்றும்‌ அருகம்‌. 
இவையாறுக்கும்விவரம்‌. 
கமையாவனது மனோறிக்சரசம்‌ பண்ணுவதே கூமை, பாக்ய 
இச சிரியவிஷய கிக்ரகம்பண்‌ ணுவதே தமை, சக லசவ்கையையும்‌ 
விட்டு குருசேவைபண்ணுநெதே உபர்த்தி, சச துக்கங்களைச்‌ ௪௦௦ 
கிறதே தஇிதிகை, வேதார்சசாஸ்திர சர்வாச்திரியாமியாடிய குருவி 
ணிடத்தில்‌௨உருற பிரதிவிசுவாசமே சிரத்தை, முன்போல்‌ மனமும்‌ 
இக்‌ .திரியல்சளும்‌ எவ்குஞ்சிதரிப்போகாமல்‌ பசவத்தியாணச்‌ திலே 
சிற த்துவதே சமாதானம்‌ இவையே சமாதிஷட்க சம்பத்திசளாம்‌. 


முமுக்ஷத்வமாவது, 
தலையிலே செருப்புபற்றினவனுக்கும்‌ சாவரக்ஷி கண்டவனுக்‌ 


கும்‌ தண்ணீர்கரைகண்டா லல்லாமல்‌ மற்றோரிடக்களிலும்‌ மனது 
செல்லாச தபோல்‌ மோட்சம்‌ எப்போது வரப்போடிறதோ வென்று 


அளவற்றவாசையினாலே வீவன்முத்தியடைம் து விர்‌ தஜர்ததியனாிற 


கரையில்‌ அதிதிவரபுத்‌ தியைச்‌ கொண்டிருப்பதேறுறுட்சத்வமா இய 
இர்சால்வகைச்‌ சாதனங்களையும்‌ உடையவர்களே மோட்சத்திற்கு. 


அதிகாரிசளாகும்‌. 

















பதிப்பு.] பஞ்சீகாணவேதாந்தசித்தாக்தம்‌. ௨௫௧ 
குணத்திரயம்‌: 


சுலோகம்‌. 
சதயஞானம்‌ சபோமெளணம்‌ சருதிசர்மம்‌ திட்சமம்‌ உற்சா 
கம கிச்சயம்‌ சைசியம்‌ சாத்மீககுணலகணம்‌ அகர்வக்குரோ தன 
ஹாக்சா.ரம்‌ ௪திசங்கம்‌ ப்ரலாபனம்‌ அப்ரிவம்‌ டம்பம்‌ மாற்சரியம்‌ 
சாச்யகுணலட்சணம்‌ அச்யானமோக கித்திரஸ்யா சாபல்யம்‌ புக்தி 
மீனதாபா பீஷ்டம்‌ பரவா தித்யம்‌ சாமஸகுணலட்சணம்‌, 


இவைகளிலே. 
சாத்மீகம்‌-உத்தமம்‌-ராஜசம்மத்திபம்‌-தாமஸம்‌ அ தமம்‌-விவே ல 
யானவர்கள்‌ இவைகளைத்‌ சம்மிடத்தே வரவொட்டாமல்‌ நிவர்த்தி 
செய்து சதாகாலமும்‌ சா தமீககுணத்தைப்‌ பெற்றிருக்கக்கடவார்‌. 
தத்வத்திரமம்‌. 
மூர்க்க அரஷ்டனாமாம்‌ உதஈும்‌ ச்சவாரிதம்‌ பசங்கம்‌ வயச 
வரம்‌ திர்க்கர்திகசேட்திரயுக்வ துபிராக்தம்‌ மிலலசகதீரூபம்‌. 


இதற்குவிடரம்‌. 

காணவிணிடச்திற்‌ சலப்பிராச்தியும்‌ இளிஞ்சலிணிட த்தில்‌ வெ 
ன்ளிப்பிராந்தியும்‌ கயிற்றினிடக்‌ தில்‌ சர்ப்பபிராக்தியும்‌ சச்திரணிடக்‌ 
தில்‌ உபயசர்திரபிராட்தியும்‌ எப்படி த்தோற்றுன்றனவோ அப்படி 
போல்‌ நிஷ்பிரபஞ்சசொரூபசானவர்‌ தன்னிடத்தில்‌ மூலப்பிரரு தி 
மசத தவம்‌ ஆவ்காரத் தவம்‌ பஞ்சதன்மாத்திரை சூட்சுமஸ்தூலா தி 
ஜக ச்பிராக் தி சோற்றப்படுின்றன ஏன்‌ சோன்றுனெறனவென்ரா 
ல, அதிர்ஷ்டான அ௮ஞ்ஞானத்தினாலேசான்‌, இப்படிக்சோன்றுற 
பிராக்திக்கு கிவர்ச்தி எப்படியென்றால்‌ கானலிடனிடத்தில்‌ சலம்‌ 
காலச்‌ திசயத் திலும்‌, னிஞ்சலிட த்தில்‌ வெள்ளிகாலச்‌ தியத்திலும்‌; 


 கயிற்றினிடத்‌தில்‌ சர்ப்பம்‌ காலத்திரயத்திலும்‌, சர்திரனிடத்‌இில்‌ 


௨௫2 கட்டளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


உப்யசர்‌ திரன்‌ காலத்திரயத் திலும்‌ எப்படியில்லையோ அப்படிபோல்‌ 
அகண்ட பரிபூரண அத்வைத அனட்தசொருபமானவர்‌ தன்னிடச்‌ 
தே அதிஷ்டான அஞ்ஞானஞூலப்பிரரொதி மகத்துவ அல்காரச்து 
வபஞ்ச தன்மாதீதிமைகள்‌ குட்சுமாதி ஸ்காுலாதிஜகக்சாலத்திரயத்தி 
லும்‌ இல்லை இல்லா தபிசகாமத்தை நிர்பிக்கிறோம்‌. 

அஸ்‌ தி-மாயிச ம்‌-நஈரமபு-தோல்‌-உரோமம ஆயெ இவ்வைந்தும்‌ , 
பிரு திவியின்‌ கூறாகும்‌. 


உதிரம்‌ துரீர்‌- வெய்ன்‌ தைகள்‌ கலம்‌] ஆகிய இவ்வைக்‌ 
அம்‌ அப்புவின்கூறாகும்‌. 

ப௪ி- தாக ம-மித்திமை-ஆஅலசியம-சங்கமம்‌ அகிய இவ்வைந்தும்‌ 
தேயுவின்கூராகும்‌. 


கிடத்தல்‌-இருத்தல்‌-ஙிறுத்தல்‌-ஈடக்தல்‌- ஓடல்‌ ஆயெ இவ்வைம்‌ 
தும்‌ வாயுவின்கூறாகும்‌. 
ஆசை-வெட்கம்‌-பயம்‌ - லச்சை - மோகம்‌ ஆயெ இவ்வைக்தும்‌ 
ஆகாயத்தின்‌ கூறாகும, 
ஆச இவ்விருப்பச்தைச் தும்‌ பலச்கருவிகளாம்‌ பூர்வசென்ம சம 
ஸ்கா.ரமாகிய பிராரப்பசென்மத்தினாலே பஞ்ச பூதாகாரமாகச்‌ சுக்‌ 
கில சுரோணிதச்திலுண்டாகிய அன்னமயகோசம்‌ இதஸ்தூலதே 
கம்‌ இதன்மேல்‌. 
அத்தியாசமாவது. 
சாதி-சாமம்‌-ரூபம்‌-வர்னம்‌-குலம்‌-கோகத்திரம்‌-ஆெமம்‌-வேஷம்‌- 
பாஷை-ஸ்தஇரீ-புருஷன்‌-ஆயுள்‌-சஇரியை-விஸ்வன்‌-வியவாரியன்‌-இதா 
பாசனான-அபிமானமும்‌-சாச்செ-௮அவஸ்தை-கேத்திரஸ்தானம்‌-யுச்‌௪ 
போகம்‌-அகாரமா ச்‌ இரிகைரஜஸ்குணமும்‌ - இரியாச த திவி த்வமும்‌- ' 




















| பதிப்பு. ] டஞ்சீகரணவேதாக்தசித்தாக்தம்‌. ௨௫௩ 


மனுஷ௫ஃவரமும்‌-ஜட்கோசரும்‌ ஜம்பாவவிகர க்களும்‌ இவைமுதலா 
இய அகங்கர்ச்தா போகத்தாவரைக்கும்‌ அச்தியாசகற்பனைகளை ஏற்‌ 
றிக்‌ கழித்தரின்றது ஸ்தாலதசேகம்‌, 

ஸதா வசேசமென்றறிந்து அறிவு சனனாலறியப்பட்ட இச்சஸ்‌ 
அலசேசம்‌ தன்னையறியமாட்டாதாசையால்‌ ஜடம்‌ சானல்ல இந்த 
ஸ்தூலதேசம்‌ பஞ்சீகிரு ௪ பஞ்சமா பூசங்களிலுண்டான அ, இதனால்‌ 
வரப்பட்ட அனி விர்ச்திச்சளாகிய சுகதுக்கம்‌ தனக்கு அச்கரையில்‌ 
உல இதுவேதானானால்‌ இச்சஸ்‌ தூலசேசம்‌ போனால்தான்போகவே 
ண்டுமே அஅபோகாமையால்‌ சான்போசவில்லை ஆகையால்‌ 
அலதேகத்துச்குச்‌ சாட்யொலறிச்ச து அறிவாகும்‌, 


இனிசூட்சமதேகத்தில்‌ இருதயங்களிலிருக்கும்‌ 


ஸ்தானகாணவிவாம்‌. 


இர்சஸ்‌ 


௮காசத்திலாகாசம்‌ ஞாதுரு ஸ்தானம்‌ டுருவமத்திய 
இல்‌ வாயு சமானவாயு ஸ்தானம்‌ நாபி ஆசாசத்தில்‌ சேயு சுரோ க்தி 
மேட்திரியம்‌ ஸ்தானம்‌ செவி அகாசத்தில்‌ அப்ப, சப்த்ததன்மாத்தி 
ரை ஆகாசத்‌ இல்‌ பிுதிவி-வாக்கேச்திரியம்‌-ஸ்சானம்‌-வரச்கு ஆஃ 
இவ்வைந்தும்‌ ஆகாயபஞ்சகிர்த்தி, 


[2 க்‌ 
பி] வகா று 


வாயுவிடத்தில்‌ அகாசம்‌ மணம்‌ ஸ்சானம்‌ கண்டம்‌ வாயுவிடத்‌ 
தில்‌ வாயு வியானவாயு ஸ்தானம்‌ சர்வாங்கம்‌ வாயுவிடத்தில்‌ தேயு 
தீவக்சேர்திரியம்‌ ஸ்தானம்‌ தவக்கு வரயுவிட க்‌ தில்‌ அப்பு பரிசதன்‌ 
மாத்திரை வாயுவிட ச தில்பிறுஇிவி பாதேட்திரியம்‌ ஸ்தானம்‌ பாதம்‌ 
ஆச இவ்வைந்தும்‌ வாயுபஞ்சதிர்க்தி, ... உட்டு 

தேயுவிடத்தில்‌ ஆகாசம்‌ புத்தி ஸ்தானம்‌ நேத்திரம்‌ தேயுவிட 
நீ.தில்‌ வாயு உதானவாயு ஸ்தானம்‌ கண்டம்‌ தேயுவிடத்கில்‌ சேயு 
ஈட்சேர்திரியம்‌ ஸ்தானம்‌ நேத்திரம்‌ தேயுவிடத்தில்‌ அப்பு ௪1 


௨௫௫ கட்டளைத்திரட்டு, [சுத்தப்‌ 


தன்மாத்திரை சேயுவிடத்தில்‌ பிருகிலி பாணி இர்திரியம்‌ ஸ்தானம்‌ 
அஸ்தம்‌ ஆச இவ்வைக்தும்‌ தேயுபஞ்சசொத்தி, 

அப்புவினிடத்தில்‌ ஆகாயம்‌ தத்தம்‌ ஸ்தானம்‌ நாபி அப்புவிணீ 
டத்தில்‌ வாயு அபானவாயு ஸ்தானம்‌ குதம்‌ அப்புவினிடத்தில்‌ தேயு 
சிங்குவை இச திரியம்‌ ஸ்தானம்‌ நாவு அப்புவிணிடத்தில்‌ அப்பு ரச 
தன்மாத்திரை அப்புவினிடத்தில்‌ பிருதிவி குஹ்யேச்‌ திரியம, ஸ்தா 
னம்‌ குஹ்யம்‌ ஆக இவ்வைச்தும்‌ அப்புபஞ்சவிர்த் தி, 


பிருதிவீயினிடத்தில்‌ ஆகாசம்‌ ஆங்காரம்‌ ஸ்தானம்‌ இருசயம, 
பிருதிவியினிடத்‌ தில்‌ வாயு பிராணவாயு ஸ்தானம்‌ இருதயம்‌ பிருதி 
வியினிடத்தில்‌ சேயு பிராணேர்திரியம்‌ ஸ்தானம்‌ நாசி பிருதிவி 
ணிடக்தில்‌ அப்பு கந்ததன்மாத்திரை பிருதிவியினிடத்தில்‌ பிருதிவி 
பாயுரு இந்திரியம்‌ ஸ்தானம்‌ ததம்‌ ஆக இவ்வைர்தும்‌ பிருதிவி 
பஞ்சக த்‌.இ. 

ஆச விருபத்தைச்‌ தூ தத்துவமும்‌ அபஞ்£ீகிர்த்த பஞ்சமாடூசகி 
களிலே உண்டான பஞ்சூர்த்‌ இகளாம்‌. 

இனிசூட்சுமதேகவிவாம்‌. 

சப்சசன்மாச்திரை சாத்மீகதாமச சமஷ்டியினலே உண்டா 
ளது ஞானம்‌ சப்ததன்மாத்திரை ரசோம்ச சமஷ்டியினாலே உண்‌ 
டானது சமானவாயு சப்த தன்மாத்திமை சாத்மீகாம்சவியஷ்டியினா 
லே உண்டானது சுரோத்திரேந்திரயம்‌ சப்ததன்‌ மாத்‌ தரைவிை 
யம்‌ சப்கமாத்திரை ரசோம்ச வியஷ்டியினாலே உண்டானது வாக 
கேட்திரியம்‌ ஆக இவ்வைந்தும்‌ சப்தசன்‌ மாத்திரையினா லானவனை 
கள்‌ ஆதலால்‌ சப்த தன்மாத்திமைகல்‌ விவைவில்லை. 

பரிசதன்மாத்திரை சாத்மீகா ம்ச சமஷ்டியினாலே உண்டானது 
மனத) பரிசதன் மாத்திரை ரசோமச சமைைடியினாலே உண்டான அ 


பதிப்பு] பஞ்சீகரணவேதாந்தசித்தாந்தம்‌. ௨௫ 


வியானவாயு பரிச தன்மாத்திரை சாத்மீகாம்ச சமஷ்டியினாலேஉண்‌ 
டான அுவச்சேக்திரியம்‌, பரிசசன்மாத்‌ திரை விஷயம்‌, பரிசசன்‌ 
மாத்திரை சசோம்பவியஷ்டியினாலே உண்டானது பாதேக்திரியமா 
னது வியானவாயு துவக்கேந்திரியம்‌ பரிச வ ஷயம்‌ பாதேர்திரியம்‌ 
௮௪ இவ்வைந்தும்‌ பசிசதனமாத்‌திரையிஞ லே ஆனவைகள்‌ ஆத 
லால்‌ பரிசசன்மாத்‌ இரையை விஞவவில்லை. 


ரூபசன்மாத்கிரை சா£மீகாம்௪ ச.௦ஷ்டியினாலே உண்டான ஐ 
புத்தி ரூபசனமாத்திரை ரசோம்ச சமஷ்டியினாலே உண்டானது 
உதானவாயு ரூபதன்மாச்சிலர சாதமீசாம்ச வியஷ்டியினாலேஉண்‌ 
டான ௮ சட்சேந்திரியம்‌ ரூபதன்மாத்‌ இரை விஷயம்‌ ரூபசன்மாத்தி 
ரை சசோம்ச வியஷ்டியினாலே உண்டான த பாணி'இநீதிரிமம்‌ புத 
தி உதானவாயு சட்சேர்திரியம்‌ ரூபவிஷயம்‌ - பாணி - இர்திறியம்‌ 
ஆயெ இவ்வைச்தும்‌ ரூபசன்மாத்திசையினால்‌ உண்டானவைகள்‌ 
ஆதலால்‌ ரூபதன்மா ச்‌ இரையை விவைவீல்லை, 


சசோ சன்மாத்திரை சாஃமீகாம்‌ச சமஷ்டியினலே உண்டா 
னத சித்தம்‌ சோ தன்மாத்திரை சசோம்ச௪ சமஷ்டியினாலே உண்‌ 
டானஅ அபானவாயு ரஜோசன்மாத்திளை சாக்மீகாம்ச வியஷ்டி 0 
கலே உண்டான அ சிங்கவையிதந்திரியம்‌ சோ சன்மாக்‌இரைவிஷ 
யம்‌ ரசோசன்மாத்‌ இரை சசோமசவியஷ்டியினாலே உண்டானது 
தஹயேந்திரியம்‌ சத்தம்‌ அபானவாயு சிக்குவை இந்திரியம்‌ ரகோ 
விஷயம்‌ குண்யேர்திரியம்‌ அயெ இவ்வைக்தும்‌ சசோசன்மாத்‌ இரை 
யினாலே உண்டானவைகள்‌ ஆதலால்‌ எசோசன்மா* இசையை வினா 
வவில்லை, 


கக்ததன்மாத்திரை சாம்மீகாம்‌ச எமஷ்டிலே உண்டானது 
ஆல்சாரம்‌ சச்சதன்மாத்திரை சோம்‌” சமஷ்டியினாலே உண்டா 


௨௫௯ கட்டளைத்திரட்ட [சுத்தப்‌ 


னது பிராணவாயு கந்ததன்மாக் இரை சாத்மீசாம்ச வியஷ்டியினா 
லே உண்டானது கிராணேந்திரியம்‌ கர்சதன்மாச்திரை விஷயம்‌ 
சகர்சதன்மாத்திரை ரசோம்சவியஷ்டியினாலே உண்டானது யாயநு 
இந்திரியம்‌ ஆங்காரம்‌ பிராணவாயு இராணேக்இரியம்‌ சந்தவிஷயம்‌ 
பாயுரு இர்திரியம ஆக இவ்வைந்தும்‌ சர்சதன்மாத்திரையினாலே 


உண்டானவைகள்‌ ஆசலால்‌ சந்ததன்மாத்‌ திரையைவினாவவில்லை. 





ஆகிய இருபத்சைக்து தத்துவமும்‌ பஞ்சசன்மாதீதிரைகளா : 
லே உண்டானவைகள்‌ அதலால்‌ பஞ்சதன்மாத்திரையை வினாவ | 
அில்லை. | 
இணி வித்தை யவித்தையாக நேர்‌ச்திபண்ணுநிற விவரம்‌ எப்‌ 1 
படியென்றால்‌. | 











வாக்கு பாதம்‌ பாணி குஹ்யம்‌ பாயுரு எனப்படுகின்ற சன்மேர்‌ 
இரியங்களைக்தும்‌ வசனம்‌ கமனம்‌ தானம்‌ ஆனச்சம்‌ விசர்ச்சனம்‌ 
எனப்படுஇன்ற ஐந்‌ துவிஃஃயல்களி விரும்‌ தும்‌ தன்னைத்தான்‌ அறியா 
மலிருக்றெபடியினாலே சுரோ க இிபேந்திரியம்‌ சப்சத்தினலே வாக்‌ 
மே டந்திரியத்தை அறியப்பட்ட அ" 
தொக்கு அல்லது அவக்கேர்திரியம்‌ பாசத்தினாலே பாசேச்திரி 1 
யக்தை அறியப்பட்டது. 
சட்சேக்திரியம்‌ ரூபத்தினலே பாணி இச்திரியத்தை அறியப்‌ 
ப்ட்டத. | ம்‌. 
சிங்குவை யிட்‌ இிரியம்‌ ரசத்‌ தினாலே குமையேம்திரியத்தை அறி 
யப்பட்டது. i 
-.. இரொணேர்திரியம்‌ சர்சத்தினாலே டுதேர்திரியத்தை அறியப்‌ | 
ட்டது. | த்தம்‌ 0 





பதிப்பு.] பஞ்சீகரணவேதாந்தகித்தாந்தம்‌ ௨௫௮ 


ஆஃவாக்காதி கன்மேர்திறிய பஞ்சகத்தை அறியப்பட்ட ஈரோ 
தீதிராதி ஞானேட்‌ திரிய பஞ்சகமே தான்தன்னாலறியப்பட்ட இந்தக்‌ 
கன்மேட்த ரியங்கள்‌ தன்னை யறியமாட்டாதாகையால்‌ சடம்தான 
ல்ல இந்தக்‌ கனமேட்திரிய பஞ்சகம்‌ பஞ்ச தீன்மாத திரைகளுடைய 
சோம்ச வியஷ்டியினலே உண்டானது இவைகளால்‌ வரப்பட்ட 
ஆனி விர்த்திக்களாநிய சுக துக்கம்‌ தனக்குத்‌ தேவையில்லை இவைக 
ளே தானானால்‌ இவைகள்‌ போனால்சான்‌ போகவேண்டும்‌ இலைகள்‌ 
போனாலும்‌ சான்போகவில்லை ஆசையால்‌ இவைகளுக்குச்‌ சாட்டுயா 
பறிச்த சுராத்திராதி ஞானேர்திறிப பஞ்சக்களாம்‌. 

இனிச்‌ குரோத்திராதி ஞானேர்திரியக்களைர்‌ துக்கும்‌ சப்தாஇ 
விஷயங்களைந்து மிருச்தும்‌ தன்னைத்தானறியா இருக்கிறபடியால்‌ 
ஆங்காரபிராணவாபுவினோூ கூடி இ.ராணேக்திரியத்‌ அவா. ரகர்தயு 
களை அறிகிறது சித்தம்‌. 

அபான வாயுவினோூகூடி சிக்குவை அல்லது சிங்குவை ஒர்தி 
ரியம்‌ இர்வரசயங்களை அறியப்பட்ட த புத்தி, 


உதான வாயுவினோகெடிச்‌ சட்சேர்‌இிரியம்‌ ஐவார: பங்கர்‌ 


யறியப்பட்ட துமனம்‌, 


வியான வாயுவினாகெடடித்‌ தூவச்சேர்இிரிய அவாரபரிசங்சை 


அறியப்பட்ட துஞானம்‌. 


சமான வாயுவினோடுகூடிச்‌ தட கர்ம ககர 
ளைச்‌ கூறப்பட்டது. 

பிராணா] வாயுக்களைச்து சுரோத்திராதி ஞானேர்திமியல்க ளை 
நீ சப்தாதிவிஷயங்க ளைர்து ௮ இப்பஇனைச்சையும்‌ அறியப்‌ 


17 


௨௫௮ கட்டளைத்திரட்‌6. [சுத்தப்‌ 


பட்ட ஞானாதியந்தக்‌ கரண பஞ்சகமேதான்‌ தனனாலறியப்படட்‌ 
இப்ப தினைந்தும்‌ தன்னையறியமாட்டாவகையால்‌ சடம்‌ தானல்ல 
இப்பதினைம்‌ தும்‌ பஞ்சதன்‌ மாத்திரைகளுடைய ரசோம்ச சமஷ்டி 
யினாலேயும்‌ சாத்வீகா ம்ச வியஷ்டியினாலேயும்‌ உண்டானது இவைக 
ளினாலே வரப்பட்ட ஆனி விர்த்திசளாகிய சுக துக்கம்‌ தனக்கு அவ 
சயம்‌ இல்லை இவைகளே தானானால்‌ இவைகள்‌ போனால்தான்‌ போ 
கவேண்டும்‌ இவைகள்‌ போனாலும்‌ தான்போகவில்லை ஆகையால்‌ 
இவைகளுக்குச்‌ சாட்யொயறிர்த ஞானாதிஅர்தக்கர ணபஞ்சகங்களே 
தானாகும்‌. I 

இனி மனமென்றால்‌ சங்கற்பம்‌, புத்தியென்றால்‌ மிச்சயம,ஏ௪ 
மென்றால்‌ ஆலோசனை, அங்காரமென்றால்‌ ௮பிமானம்‌ இவைகளை 
யறின்ற ஞானத்துக்கு சல்கற்பமும்‌ ரிச்சயமூம்‌ ஆலோசனையும்‌ 
அபிமானமுமில்லை ஆகையால்‌ வாக்காதி கன்மேக்திரியக்களைக்‌ ஐ 
சப்தாதி விஷயங்களைக்து சுரோத்திராதி ஞானேக்திரியக்களைந்து 
பி.ராணாஇ வாயுக்களைகது மனாதியக்சச்‌ கரணங்கள்‌ சாலு ஆச இரு 
பத்துசாலு தத்துவமே கேஷத்திரம்‌ இவ்விருபத்துகாலு சத்துவ 
திற்கும்‌ சாட்யொ யறிர்த அறிவே கேத்திரன்‌ இவையே அனாத்மா 
இவைசளுக்குச்‌ சாட்யொயறிக்த அறிவே ஆத்மா இவைகளே பிரக 
டருதி இவைகளும்குச்சாட்சியாயறி/ ௪ அறி 2வ புரு ஷன்‌. 


இனி குட்சமதேகஅத்தியாசங்களை 
4 நிரூபிக்றோம்‌. 
அத்தியாசமாவது, 


 சைச்சனென்றும்‌ பிராதிபாசகனென்றம்‌ சுவப்பனக்‌ சற்பீத 
னென்றும்‌ அபிமானமும்‌ கண்டஸ்தானமும்‌ சுவப்பனாவஸ்தையுமி 














பதிப்பு] பஞ்சீகானவேதாந்தசித்தாந்தம்‌. ௨௫௯ 


சுவேச்சாபோகமும்‌ உகாரமாத்திரையும்‌ சாதீவீககுணஞும்‌ இச்சாசக்‌ 

சயம்‌ பிராணமயம்‌ மனோமயம்‌ விஞ்ஞான மய சோசங்களும்‌ நான்‌ 
பேசுகிறவன்‌ ஊீமையென்றும்‌, நான்சொடுக்கிறவன்‌ கையில்லா தவ 

னென்றும்‌, நான டக்கிறவன முடவனென்றும்‌, நான்‌ இறுநீர்‌ மலம்‌ . 
விசர்ச்சனைபண்ணுறெலனென்றும்‌ ஆகிய வாக்காதி கன்மேர் திரிய 

ங்களூடைய அ௮த்தியாசங்களும்‌ லெளசேகவைதிச சப்தபோதனங்கள 

க்கும்‌ சீதளம்‌ உஷ்ணம்‌ மிருது கடின பரிசபேசங்களும்‌ நீலம்‌ பீசம்‌ 
வேசம்‌ ரச்சம்‌ அரித்ரூபபேதங்களும்‌ இத்தித்சல்‌-புளித்தல்‌-௧௪௫த்‌ 
தீல-அவர்த்தல்‌-கூர்த்தல்‌-கார்த்தல்‌ அயெ ருசிபேதய்‌ கரம்‌, நற்கற்‌ 

தம்‌ தறிகர்தம ஆதிய சந்சபேசங்களும்‌ சப்தாதி பஞசவிஷயல்களி 
னுடைய அத்தியாசல்சளும்‌ கான்‌ கேட்கிறவன்‌ செவிடனென்றம்‌ 

கான்பறிசமுடையவன்‌ இமிருடைடவனென்றும்‌, நான்‌ பார்க்கிறவன்‌ 
குருடனென்றுல்‌, நான்‌ ௬யறிகறவன்‌ அரோ௫ிகனென்றும்‌, நான்‌ 
| கக்சமறிகி தவன்‌ மூக்கறப்பனென்றும்‌, அயெ ஞானேக்‌ இரியக்களு, 
| டைய அச்தியாசலகளும்‌ நான்‌ பசி$பன மூடையவன்‌ பசியில்லா தவ 
னென்றும்‌, சான்தாகமுடையவன்‌ சாகமிலலாசவனென்றும்‌, காண 
சத்தயுடையவன கான்‌ பலமில்லாசவனென்றும்‌, கான்‌ வீரமுடைய 
வன்‌ வீரமில்லாசவனென்றும்‌, சாண்‌ அம்முகிறவன்‌, இரு முடவன்‌, 
விக்கலெடுககிறவன்‌, நானவார்‌தியெடுக்கிறவன்‌, கொட்டாவிவிடுகிற 
வண்‌, கண்ணிமைய்பை மூடதிதிறக்சசெய்றெவன்‌, நான்யோடி, அட 
வா 5), நான்‌ அசாசகமனம்‌ பண்ணுகிறவன்‌ என்று சொல்லப்பட்ட 
சீசவாயுக்களினுடைய அச்தியாசககணாம்‌ நான்‌ சல்கற்பவான, விகற்‌ 
பவான, புச்திமான்‌, நிச்சயவான்‌, சபை, சாஞ்சலியன்‌ யோசனை 
யுடையவன்‌, அலமாரி, உச்திரனென்றும்‌ சம்‌சயறிச்சயம்‌ சாஞ்சல்ய. 
 அபிமானமாஇற அட்‌ சமஉ ரணங்களினுடைய அத்தியாசங்களும்‌ வை 
ராக்கியம்‌ பொறுமைசாத்லிகத்திற்கு காமக்குரோ தம்‌ ரஜஸ்வினுக்கு 
சோம்பல்‌ நித்திரை தாமசத்திற்கு ஆகிய குணத்திரய' அகதியாக 


உ௬௰ . கட்ட்ளைத்திரட்‌ [சுத்தப்‌ 
களும்‌ வர்ணபிரமை ஆசிரமபிரமை சரியை கரியை யோகம்‌ முதலா 
கிய ஆடம்பரபிரமை மந்திரபிரமை தர்திரபிரமை மூர்தீதிபிரமை 
சீர்த்தப்பிரமை ஸ்தலபிரமை நவக்கிரக இதிவார ஈட்சத்திரயோக 
ரக உபவாச தெய்வ புண்ணியஸ்தோச்திரம்‌ காலதேச ஒர்த்தி 
இசயரலோக செளக்யெ பிரமைகள்‌ முசவிய அத்தியாசபிரமைகளை 
ஏற்றிச்கழிச்து நின்றது குட்சமதேகம்‌. இந்தச்குட்சமசர் ரம்‌ தானல்‌ 
லாதபடியினாலே இதனுடைய அத்தியாசக்கள்‌ தனக்குக்ேே தவையில்‌ 
லை இந்தச்குட்சமதேகம்‌ மாத்திரைகளினாலே உண்டான அ இவைக 
ளால்‌ வரப்பட்ட ஆனிவிர்த்திகளாகிய சுகஐக்கம்‌ தனக்கவரிய 
பில்லை இவையேதானானால்‌ இர்தசுட்சமசரீ ரம்‌ போனால்தான்‌ போ 
- வண்டும்‌ இர்தச்சூட்சமசரீரம்‌ தானானாலும்‌ தானப்படிக்குப்போக 
வில்லை ஆகைவால்‌ இத்தச்சூட்சமசரீ ரத்திற்குச்‌ சாட்சியாயறிக்‌ ச௮றி 
வேதான்‌. 

இனிப்‌ பஞ்ச தன்மாகத் திரைகளை விசாரிப்போமாக அஅதவுயில்‌ 
லையென்றறிவது எப்படியெனறால்‌ ரசதனமாத்திரையினலே உண 
டான கம்த தன்மாத்திரை ரசதன்மாத்திரையை வினாவவில்லை யெ 
ன்றறிவது தான்‌. 

ரூப சன்மாத்திரையினாலே உண்டான ரசதன்மாக் கிளை ரூப 


சன்மாத்திரையை வினாவவில்லையென்‌ நறிவசாம்‌. 
பரிச தன்மாத்திரையினாலே உண்டானது ரூப தன்மாத்திரை 
சப்சதன்மாத்திரையை வினாவவில்லையென்‌ நறிவதுதான்‌. 


சப்த தன்மாத்திரையினலே உண்டான பரிசதன்மாத்‌ இரை 
சப்த தன்மாத்‌ திசையை வினாவவில்லையென்‌ நறிவதுதான்‌. 
ஆங்கார தத்தவத்தினலுண்டான சப்சகதன்மாத்திரை அல்கா 


தத்துவத்தை வினாவவில்‌லையென்‌ ஐறிவஅ. 














பதிப்பு,] பஞ்சீகரணவேதாக்தசித்தாந்தம்‌. ௨௬௧ 


பஞ்ச தன்மாத்திரைகள்‌ காலத்திரயத்திலும்‌ இல்லவே யி 
ல்லை. 

தமோகுணப்‌ பிரசானமாகிய அங்கா ரத தவமே காரணசரீரமெ 
ன்னப்பட்டது அந்தக்காரணசரிரத்தை விசாரிப்போமாக, 


அதாவது, 


பஞ்ச சன்மாத்கிரைகளைத்‌ சனிக்சணியே உற்பத தியானபடி. 
யாலோ௫த்த லயப்படுத்‌ இப்‌ பார்சக்குமிடக்‌ த. 


சேஷவிட்சாண வக்கியாபுச்திர ககனாரவிச்சயித்‌ தியாபுருஷன்‌ 
போல்‌ இல்லாமற்போனபடியால்‌ இத ஒன்‌ றுமில்லையென்றும்‌ தோ 
ன்றவில்லையென்றும்‌ அங்காரக துவமென்றும்‌ அஞ்ஞுனமென்றும்‌ 
அவிச்சையென்றும்‌ பிரருதியென்றும்‌ தமஸென்றும்‌ ஸ்காலகுட்‌௪ 
மசரீ ரல்களுஈ்கு ஏதுவாடச்‌ காரணமாய்ப்‌ பிறப்பித்சலினாலேகாரண 
சரீமமாச்சுது இசனுடைய அத்தியா சங்களை நிருபிக்கிறோம்‌. 


அதாவது. 


பிராக்கியனென்றும்‌, பாரமா ததிகனென்றும்‌, அவச்சின்னனெ 
ன்றும்‌, அபிமானமும்‌, சுமுத்தியலஸ்தையும்‌, இருதயஸ்சான மும்‌, 
ஆதீமானந்தபாகமும்‌, மகாரமாத்திரையும்‌, தாமசகுணமும்‌, இரவி 
யச சத்தியும்‌, ஆஇனர்சமயகோச மும்‌ ,நான்‌௬௫, அகஇ, மூடன்‌ ,அவிவே௫த, 
பிராச்சன்‌, வாவி, சேடன்‌, அஞ்ஞானி, ஒன்‌ றக்குமாகா தவன்‌, கெட்‌ 
பெபோனவண்‌, என்கிற இவை முதலான பிராச்தி சன்ணிய அத்தி 
யாச நாமங்களை எற்றக்கழிஃதுகின்றது காரண சகம்‌. இர்தக்கார 
ணசேகம்‌ சானல்லாசபடியினாலே இசனுடைய அத்தியாசங்கள்‌ 
தனக்குத்‌ ரெவையில்லே இச்சக்சாரணதேகம்‌ மகத்துவத்தனாலே 
உண்டானது இசவ ப்பட்ட ஆணி விர்க்செளொஇய சசத்துக்‌ 


2.௬2. கட்ட்ளைத்திரட்‌ ௦. [சுத்தப்‌ 


சம்‌ தனக்கவயெயில்லை இர்சகச்சாரணசேகமே தானால்‌ இதுபோ 
னால்தான்‌ போகவேண்டும்‌ இதுபோனாலும்தான்‌போசவில்லை௮9 ச 
ப்படி போகவில்லையென்றால்‌ சமா திரிஷ்டையிலேசு சப்திசளாசத்தா 
மாத்திரமப்பிரபஞ்சர்‌ தோன்றாமல்‌ பிரமஸ்வரூப2ம தானாயிருககற 
படியினாலே தான்‌ போகவில்லை ஆகையால்‌ இக்சக்காரணதேகத அ 
க்குச்‌ சாட்சியாயறிர்ச அறிவேதான்‌ இர்சஸ்தால சூட்சமகாரண 
சரீரத்‌இரயம்‌ மாயையினாலே பொய்யாக்கற்பிதமாய்ப்‌ பிரகையாய்‌ 
உண்டானது இதைக்குறித்‌ துவக்த அத்தியாசங்கறரம்‌ ஆபாசங்க௫ந ம்‌ 
காமசாண்ட சப்த தர்க்க மீமாம்ச யோக ஞானவேத ஆகம புராண 
ங்களாதகிய சோ சாஸ்இரங்களும்‌ இவை முதலாகிய சகலசங்கற்ப 
பிராச்திகளும்‌ சேவ விஷாணவச்‌ தியா புச்திராசெகனாரவிச்ச யிச்தி 
யாபுருஷன்போலவே நிஷ்பிரபஞ்ச ஸ்வரூபனான சன்னிடச்தில்‌ 
காலத்‌ இரயத்திலும்‌ இல்லை. 


மகாகாணம்‌. 


தனித்த ஆத்மாவிற்கே மகாகாரணசரீரமென்றும்‌ கூடஸ்தரெ 
ன்றும்‌, இத்தென்றும்‌, சை தன்ணியமென்றும்‌, சாட்சியென்றும்‌, பெ 
யர்களாம்‌.. இர்சச்சாஷ்யமெனப்படுஇன்ற பிரபஞ்சத்தைக்குறித்‌ தச 
காட்டியாகய சத்து அகண்டாகார விர்த்தியென்றும்‌, போசாங்குர 
மென்றும்‌, தோணலென்றம்‌, ஒங்காரமென்றும்‌்இவை முதலானவை 
கள்‌ வியஷ்டி சமஷ்டி ஸ்வரூபமான சகத்சைக்குறித்துவக்த அகண்‌ 
டாசாரவிர்த்தியுடனே கூடியிருக்கெற மூலப்பிரகிரு தியென்கிற மகா 
காரணசரீம்‌ தானல்ல அதெப்படியென்றால்‌ தூஷ்டடீம பூதாவஸ்‌ 
தையாயெ அதிதவிளக்கத்தில்‌ இர்தமகாகாரணசரீரம்‌ இல்லாமற்‌ 
போனால்‌ தானென்‌றபிரதி இல்லாமல்‌ தானாயிருக்கிறபடியினாலே 
இந்தமகாகாரணசரீரம தானல்ல இச சமகாகா.ரணசரீ.ரம்‌ அஃதியா௪ 
வகளை கிரூபிக்கிறோம்‌. 











பதிப்பு.] பஞ்சீகரணவேதாந்தகித்தாந்தம்‌. ௨௬௩ 


அதாவது. 


பிரத்தியேசாதமாவென்றும்‌ கூடஸ்தரென்றும்‌ சர்‌ வசாட்சியெ 
ன்றெ அபிமானமும்‌ தரியாவஸ்சை மிருததன்னியமென்றெ பிரமா 
ண்ட அதீசஸ்சானமும்‌, ஆஇனநர்தபோகமும்‌, இங்சாரமாச்திரையும்‌, 
சுத்தசத்தவகுணமும்‌, ஞானசத்தியும்‌, பின்னும்‌ சர்வக்யெனென்‌ 
றும்‌, சர்வேஸ்வரனென்றும்‌, சர்வகாரணளனென்றும்‌, சர்வாந்திரியாயி 
. யென்றும்‌, சர்வ௫ருஷ்‌ட சர்வஸ்இுதி சர்வசங்காரமென்றும்‌, பின்‌ 
னும்தானே சர்வமென்றும்‌, சன்னுடையகற்பனையேசகத்தென்றும்‌.... 
சர்வத்தினிடக்தில்‌ தானனுசூசமாயிருககிறவரென்றும்‌, இவைமுத 
விய சர்வத்வாதி அத்தியா சநாமங்களும்‌,“இதைக்குறித்துவந்த அபா 
சங்களும்‌, இதைக்குறிச்துச்சொல்லப்பட்ட வேசாசமபுராண கலைக்‌ 
ஞான தோசாஸ்திமம்‌ சர்ச்ச மீமாம்ச யோக ஞான சர்வசாஸ்இரவ்‌ 
களும்‌ இந்த சாஸ்திரங்களுக்கு ஏதுவாகிய மகா வாக்கியங்களும்‌ 
இஹ்வ முதலாய அத்தியாசங்கள்‌ சேஷவிக்ஷாணவந்தியாபுக்‌ திர 
சககனாரவிந்த யித்தியா புருஷன் போல்‌ காலத்திரயத்திலும்‌ சன்னிட 
கீதில்‌ இல்லை அதெப்படி யென்றால்‌ இந்த சாட்சாத்துவமாகிற மகா 
காரண சரீரம்‌ சாட்சமெனப்படுறெ பிரபஞ்சத்தைக்‌ குறித்துவக்த 
தேயல்லாமல்‌ விசாரிக்குமளவில்‌ சன்னிட த்தில்‌ காலத்திரயத்திலும்‌ 
இல்லை, இருச்கிறது திருக்கு ஆகையால்சாட்‌ி, சாட்ரெடதமாய்மபம்‌ 
தம்‌ மோட்சரிதமாய்‌ காரியம்‌ காரணமரகிதமாய்நினைப்பும்‌ மறப்புமி 
ல்லாமல்‌ துஷ்டணிதம்‌ பூ தனாயிருக்றெ அதீதவிளக்கமாயெ ஸ்வ 
ரூபம்‌ குருவாக்யெத்தினாலே தானென்றறிர்ததே மூலப்பிரஇரு தி 
ச தமான தன்னுடைய ஸ்வரூபம்‌ இதற்குச்சமதிவசனம்‌ ஞானம்‌ 
சுருவு பளுவுமாம்‌, அசெப்படி யென்றால்‌ தானெனறறிக்த அறிவே 
தானென சுளுவு அதுதானென்தசொல்லும்‌ மறதியே பளுவென்‌ று 
இராமஸ்சவசாசத்திலே வியாசரிஷி கிருபித்திருக்றொர்‌, பின்னும்‌ 


௨௬௪ கட்ட்ளைத்திரட்‌ 6. [சுத்தப்‌ 


அறிதேனென்டிற நினைவும்‌ அறியேனென்றெமறதியும்‌ இவ்விரண்டு 
மில்லாமல்‌ நடுவாகவிளக்குவதே நிரதிசயானர்தமென்றும்‌ தத்தரமத்‌ 
திரேய யோகிசுவரர்‌ நிரூபித்‌ திருக்கிறார்‌, 


பின்னும்‌ பூர்வாசாரிகளாயிருர்த ஆசாரிய சுவாமிசள்‌ முசலான 
மகாத்துமாக்கள்‌ மகா முனிகளும்‌ ரிஷிஈஸ்கரர்சனாம்‌ இதவேபிரமா 
ணமென்று நிருபிக்கிறார்கள்‌ இதுவே வேதாந்த ரகயெடித்தாந்தம்‌. 


துக்கநிவர்த்தி. 


சாபத்‌ திரயங்களினாலே தவிக்கின்ற அக்சம்‌ எப்போசொழியு 
மென்றால்‌ சரீரம்போனால்‌ துக்கம்போம்‌ சரீரம்‌ எப்போசொழிர்‌ த 
போகுமென்றால்‌ சர்மமில்லாமற்போனால்‌ கர்மம்‌ எப்போதொழியு 
மென்றால்‌ ராஈச்வேஷா திகளில்லாம ற்போனால்‌, ராசச்வேஷாஇகள்‌ 
எப்போதொழியுமென்றால்‌ அபிமானமில்லாமற்போனால்‌ அபிமான 
மெப்போதில்லாமற்‌ போகுமென்றால்‌ அவிவேக பயில்லாமற்போனால்‌ 
அவிவேக மெப்போதில்லாமற்‌ பொகுமென்றால்‌ அஞ்ஞானயில்லா 
மற்பொனால்‌ அஞ்ஞானம்‌ எப்போ தில்லாமற்போகுமென்றால்‌ பிரம 
சாச்சம்‌ அபமரோட்சமாய்‌ அத்வைத ஆத்மக்கயொனம்‌ உசயமானால்‌. 

ஞானமெப்படி வருமென்றால்‌ அதிக ிரசத்தாபக்‌ தியுடனேசாத 
னசஅஷ்டய சம்பஃதியுணடாதிச்‌ சர்ச்சங்கமூலமாய்ச்‌ சர்க்குருவினி 
டத்தில்‌ சச்காலக்பேமாய்‌ இரவண மனனரிர்த தியாசன ததினாலே 
ஆத்மா அனாதா சமாவிசாரஞ்செய்சால்‌ அத்மக்யொனம்‌ உண்டாகும்‌ 
மற்றப்படி எசனாலும்‌ உண்டாகமாட்டாது மெஞ்ஞான அருளாயெ 
ஆரூபஞானம்‌ உதயமானால்‌ அஞ்ஞானம்‌ இலேசமுமில்லாமல்‌ அடி 
யோடு முழுவதும்‌ அழிச்தபோம்‌, 

அஞ்ஞானம்போனால்‌ அ௮விவேசம்போம்‌ அவிவேகமபோனால்‌ . 
அபிமானம்போம்‌ அதுபோஞல்‌ ராசத்வேஷாதிகள்போம்‌ அதுயபேர 











பதிப்பு.] பஞ்ச்காணவேதாரந்தசித்தாந்தம்‌. ௨௬௫ 


னால்‌ சன்மம்போம்‌ அஅபோனால்‌ சன்மம்போம்‌ அதுபோனால்‌ த்‌ 
கம்போம்‌ அதுபோனால்‌ சுயம்பிரகாசமான சொருப சாட்சாத்கார 


மேயாவன்‌. 


ஆதமாஅனத்மாவுக்குலட்சணம்‌. 


மூன்றுகாலத இதிலேயும்‌ மூன்றவஸ்சையி2லயும்‌ ஒருவி சமாயில்‌ 
| லாசபடினாலே அசத்துடைசணம்‌ தானுச்‌2சான்றாமல்‌ ஒருவருக்‌ 
கும்‌ தொன்றவிக்காமலுமிருக்கறதே சடலட்சணம்‌. 


அதியாத்மீக ஆதிபெள தக ஆதிரெய்லீசல்சளினாலே வருகிற 
| சாபத்திரயல்களே அச்கலப்சணம்‌ அறுவயஅச்குமேல்‌ ஸ்காலதே 
| சமில்லை பிரளயகாலத்தில்‌ கூ.ட்ஈமசேஃமில்லை சீவன்‌ மத்‌ தியில்‌ சார 
ணசேகமில்லை அசையால்‌ அகிச்சியலட்சணழ்‌ ஒன்றாயிராமல்‌ இவ 
ாசிகளும்கும சேகங்களாகி ஐண்டபிண்ட சராசரங்களாயிருக்கிற 
| படியினாலே கண்டித லட்சண மன்று சொல்லப்படும்‌ அசத்து ௪ட 
| ம்‌ துக்கம்‌ அரிதயம்‌ கண்டிதம்‌ ஆயெ இவ்வைந்தும்‌ அனாதாச்மாவுக்‌ 
| கு லட்சணமாம்‌, 


ஆத்மாவாவது. 


மாயாசத் திக்கு ஆதாமமாயிருக்கின்ற அத்வைத ஆனர்சசைசண்‌ 
ணிய சொரூபமே ஆச்மாவென்று சொல்லப்படுகிற இசற்குலட்ச 
| ஊமெப்படியென்றால்‌ சிரிகாலத்திலும்‌ மூன்‌ றவஸ்தையிலும்‌ காமல்‌ 
| லவாகையால சத்தலட்சணம்‌ மூலைவீட்டிலே முச்சாடி ட்டுக்‌ கவிழ்‌ 
நீது படுச் அக்‌ கண்ணைமூ£டிக்கொண்டிருக்சாலும்‌ ரூரியசர்தாகட்சத்‌ 
| திர அக்கினிப்பிரகாஎல் களாய்‌ சா சீனாச்தரல்சளில்லாமல்‌ புத்‌ திதெ 
ரீக்சதுமுசல்‌ இதுவரையில்‌ நடச்ச சவிஸ்‌ தாரங்களெல்லாம்‌. நினைக்‌ 
குமளவில்‌ சன்னிடச்திற்‌ பிரத்தியட்சமாய்த்‌ தோன்‌ றுறபடியிஞ 


௨௬௫ கட்ட்ளைத்திரட்‌ட: சுத்தப்‌ 


லே த்து லட்சணம்‌ சர்வவுயிர்கள்‌ சம்மதியாக சுழுச்‌ தியவஸ்தையி 
விருல்கிறபடியினாலே ஆனக்த லட்சணம்‌ ஒருகாலத்திலும்‌ அழியா த 
படியினாலே நித்தியலட்சணம்‌ எங்கும்‌ வியாபகமாய்‌ நிரஞ்சனமாகை 
யால்‌ பரிபூரணலட்சணம்‌ சத்து சிக்து ஆனத்தம்‌ மித்தியம்‌ பறிபூர 
ணம்‌ ஆக இவ்வைந்தும்‌ ஆத்மலட்சணம்‌. 


பிறக்கிறதும்‌ இறக்றெதும்‌ ஸ்தூலசேகத்‌ துக்குப்‌ பச தாசம்‌ பி 
ராணவாயுவிற்குச்‌ சுகம்‌ துச்சம்‌ மன த்திற்கு ஆச இவ்வாறுகாரியமும்‌ 
ஆக்மார்த்தம்போல்‌ தோன்றுஇறதுமாத்தாமே யல்லாமல்‌ ஆத்மா 
வுக்குச்‌ சம்பந்‌ சமில்லை காலத்திரயத்திலேயும்‌ ௮து எத்சன்மையெ 
ன்றால்‌ ஆகாசத்தில்‌ மேகம்‌ ஓடுகையில்‌ சக்திரன்‌ ஓூதெதென்கிறது 
போல்‌ சொல்மாத்திரமே ஆத்மாறித்தியதிர்ப்பதியாய்‌ நிசானம்தசுகஸ்‌ 
வரபியாகிய சுயம்ப.ரகாசமாய்‌ அத்மாவென்று அறியப்பட்டவாகளெ 
வர்களோ அவர்களே சவன்மூச்தர்கள்‌. 

ஆச்மவிவேகம்‌ நித்தியா நித்திய வஸ்துவிவேகம்‌ உண்டான 
சிஷியனுக்குக்‌ குருஅறிவினுபதேச ம்பண்‌் ணுறெ லஆணம்‌. 

நித்தியாகித்திய வஸ்‌ தவிவேசமாவ.த பிரமமே நித்தியம்‌ ஜகம்‌ 
அறிக்‌ தியமென் றறிக. | 

இஃவுகதிரார்த்தயல போகவிராகமாவது இசபரபோச அபே 
கையில்லா மலிருப்ப தூ. | 

சமாதிசட்க சம்பத்தியாவது. 

சமம்‌ மனோரிக்‌கிரகம்‌ தமம்‌ பாக்கயெடஇர்‌ இரியகிக்கரசம்‌ உபாதி 
சாலகன்மங்களையும்‌ விட்டிருப்பச இதிசையாவது எக அக்கல்களைச்‌ 
சடக்கிறது சரத்தை குரு வேதாந்தசாஸ்‌ இர தேவதையினீட த்தில்‌ 
பிரதி விசுவாச முண்டாயிறுப்பஅ. 





பதிப்பு] பஞ்$கரணவேதாக்தசித்தாக்தம்‌. ௨௬௭ 


சமாதானம்‌ மனப்பிரவிர்‌ த்‌ தியாய இட்‌ திரியப்‌ பிரவிர்க் தியில்‌ 
லாமல்‌ யோகாக்கிரித்சனா யிருப்பது முமழுட்சச்வம்‌ சரத்தில்‌ 
மோட்ச ச்தையடைய வேண்டுமென்கிற அபெகையாயிருப்பது. 
இப்படிக்கொத்த அங்கத்துடனே கூடி விளங்கப்பட்ட சாத்வீ, 
சபுருஷனுக்குக்‌ குருவானவர்‌ திருவுளம்‌ பற்றுகிறார்‌. 
அஃதாவது 


ஸ்‌ காலகுட்சும காரணமென திற இம்மூன்றும்‌ சரீரத்இிரயல்‌,௪ 
சிரம்‌ சொற்பனம்‌ சுழுத்திஎன்டுற இம்மூன்றும்‌ அவஸ்‌ சாக இரயம்‌ 
சேத்திரம்‌ சண்டம்‌ இருசயம்‌ ஆக இம்மூன்றும்‌ ஸ்‌சானத்‌திரயம்‌. 
விசுவ தைச்ச பிராக்கிய இமமன்றும்‌ அபிமான புரதக்‌ திரயங்க 
ளாம்‌, ராஜசம்‌ தாமசம்‌ சாத்வீகம்‌ இம்மூன்றும்‌ குணதச்‌ இரயம்‌, ஆண 
வம்‌ மாயை காயியம்‌ இம்மூன்றும்‌ மலத்திரயம்‌, சக௫தாதாத்மீகம்‌ 
கர்மசா தாத்மிகம்‌ பிராந்தி சை சன்ணியசா தா த்யிகம்‌ இம்மூன்றும்சா 
சாமாக்திரயம்‌, சாஸ்நிரவாசனை சேசவாசனை லோகவாசணை இம 
ன்றும்‌ வாசனாத்திரயம்‌, ஆசத்மதத்துவம்‌ வித்தியாசச்‌ தவம்‌ சகதத்து 
வம்‌ இம்மூன்றும்‌ சத்துவ திரயம்‌, வருங்காலம்‌ இறந்தகாலம்‌ நிகழ்‌ 
சாலம்‌ இம்மூன்றும்‌ காலம்‌ ரயம்‌, கர்மம்‌ பக்தி வைராக்யெம்‌ இம 
மூன்றும்‌ சன்மதச்திரயம்‌, சரவண மனன நிர்க்தியாசனம்‌ !இம்கூமன்‌ 
௮ம்‌ சாதனத்திரயம்‌, மன மனன மன்னணிய௰ம்‌ இம்மூன்றும்‌ சங்கற்ப 
சீ.திரயம்‌, ஆகாயியம்‌ சஞ்சிதம்‌ பிராரத்வம்‌ இம்ஞான்றும்‌ பிராரக்‌ துவ 
தீதிரயம்‌, புண்ணியகன்மம்‌ பாலசன்மம்‌ மிசர்ச்சன்மம்‌ இம்மூன்றும்‌ 
கன்மத்திரயம்‌, அதியாத்மீகம்‌ ஆதிபெள திகம்‌ ஆதிதெய்வீசம்‌ இம்‌ 
மூன்றும்‌ தாபத்திரயம்‌, மனம்‌ வாக்கு சாயம்‌ இம்மூன்றும்‌ திரிவித 
சரணம்‌? சாதம்‌ பிக்கு கலை இம்மூன்றும்‌ பிர்த த்‌ தியம்‌, சர்ச்சங்கம்‌ 
அரச்சங்கம்‌ மத்‌ இயசங்கம்‌ இம்மூன்றும்‌ சங்கத்‌ திரயம்‌, விராட்டுஇுா 
ணியகர்ப்பம்‌ அவ்வியாகிருசம்‌ இம்மூன்றும்‌ ஈஸ்வரமாயா உபா.இசரீ 


௨௬௮ கட்டளைத்திரட்‌ 3 [சுத்தப்‌ 


ரத்திரயம்‌, சம்யெம்‌ அசம்பாவனை விபரீசபாவனை இம்மூன்றும்‌ சம்‌ 
இயத்திரயம்‌, ஞா.துருஞானம்‌ ஞோயம்‌ இமமூன் றும்‌ திரிபுடீத்திரயம்‌, 
சுவக்சம்‌ மத்தியம்‌ பாசாளம்‌ இமமூன்றும்‌ உலோகத்திரயம்‌, அஞ்‌ 
ஞானம்‌ மாயை வாசனாசித்த இம்ஞூன்றும்‌ மாரணச்திரயம்‌, சாரிஷ 
ணம்‌ தனஈஷ்ணம்‌ புத்திரசஷணம்‌ இம்மூன்றும்‌ ஈஷண ச்‌ இரயம்‌, 
மனோவிர்ச்தி அறிவுவிடத்தி ஆசர்சவிர்த்தி இம்மூன்றும்‌ வீர்ச்தித்‌ 
தியம்‌: அஞ்ஞானம்‌ ரூபரணம்‌ விக்ஷபம்‌ இம்மூன்றும்‌ பர்சத்தர 
யம்‌, தேசம்‌ காஃம்‌ வஸ்து இன்ஞூன்றும்‌ இரிவித பரிச்சே த த திரயம்‌. 


கர்த்த கர்ம கிரியை இம்மூன்றும்‌. 


ட்‌ 


புக்தம்‌ போச்சயம்‌ போகம்‌, ப்‌. 
பசு பதி பாசம்‌, 

ஜகம்‌ சீலம்‌ பாம்‌, 

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை. 

இடம்‌ பொருள்‌ ஏவல்‌. 

உடல்‌ பொருள்‌ ஆவி, 

பெண்டு பிளளை பசார்த்சம்‌, 

விராட்டு வைவானண சம்‌ வைராச்சர்‌, 

இரணியசர்ப்பர்‌ சூஸ்சாரசர்‌ பிராணரதர்‌, 
அவ்வியாக௱ சர்‌. தந கிரியாமி ஈஸ்வரன்‌. 

பிரமன்‌ விஷ்ணு உருத்‌ திரன. 

சுருஇ குரு சுவானுபவம்‌. 

தொம்பசம தற்பசம்‌ அடிதபம்‌, 

விட்டபார்லை சொட்டபார்வை விட்டுவிடா சபார்வை. 
வாச்சியம லகி! ம்‌ லட்சயொர்ச்சம்‌. 


வன்‌ ஈஸ்வரன்‌ பிரமன்‌, 


த பங PRP 


வேபதம்‌ பச்‌ எஸ்வரபதம்‌ அல்லதுமோட்சம்‌, 
பிரமயதம்‌ சாமி ரய்பது, 





பதிப்பு] பஞ்சீகாணவேதாந்தசித்தாந்தம்‌. ௨௬௯ 


இ.ரச்சரம்‌ சாக்திரயணம்‌ நித்தியம்‌ கைமித்யம்‌ இவையேரகித் தி 
யகர்ம சதுஷ்டயம்‌. ஆ ௪ 
தபோ மட்திர யோக கர்மம்‌ இவையே சபோகர்ம சதஷ்‌ 
டயம்‌, 2 
தர்ம அர்த்தக:ம மோட்சம்‌ இவையே சதர்வித பலபுருஷார்த்‌ 
தம்‌, ௪ 
சுகதுக்கம்‌ ஸ்‌ தாலபோகம்‌ அபஞ்சீகிருத்தம்‌ ரூட்சுமபோகம்‌ 


ஆதம்‌ காமணபோகம்‌ நித்தியம்‌ சர்வசாட்டிபோகம்‌ இவையேபோ 
 கசதுட்டயம்‌. - 


ருக்கு எசர்‌ சாமம்‌ அதர்வணம்‌ இவையே வேசசதுஷ்டயம்‌-௪ 
பிரக்யொனம்‌ சதபிரமம்‌ அகம்‌ பிரம்மாஸ்மி தகவம்‌ அயம்‌ 
மாத்மாபிரமம்‌ இவையேமகாவாக்யெ ௪. துஷ்டயம்‌. ௪ 
ஆத்மசிஸ்ரூுவலைத அங்க ஸ்ருவை ந்த படட பாவில்‌ 25 
லை இவையேசிஸ்‌ரூஷை சஅஷ்டயம, ௮2 
மனம்‌ பு3இி சித்தம்‌ அசங்சாரம்‌ இவையே அட்தக்கரண சு 
ஷடயம்‌, த] 
பிரமசாரி இரகஸ்சன்‌ வானப்பிரஸ்தன்‌ சர்ரியா இவை ஆச்‌ 
சீரமசஅவஷ்டயம்‌, = 
குரவ்குபாவம்‌ வெள்ளாட்பொவம்‌ படபாவம்‌ எருமைக்கடா 
பாவம்‌ இவையேபாவ சதுஷ்டயம்‌ ௪ 
லயயோசம்‌ மச்‌ திரயோகம்‌ அடயோசம்‌ சாஜயோகம்‌ இவையே 
யோக சதுஷ்டயம்‌, ன 


மம்ததரம்‌ மந்தம்‌ தீவரம்‌ வேோரசரம்‌ இவையே பக்குவ ௪துஷ்‌ 
பயம்‌, சா 


௨௭௦ கட்டனைத்‌ திரட்‌. [சுத்தப்‌ 
அண்டசம்‌ உற்பிசம்‌ சுவேசசம்‌ சராயுசம்‌ இவையே உற்பவச அ 
டயம. 4? 
உலோகமார்க்கம்‌ தாசமார்க்கம்‌ பு5இிரமார்க்கம்‌ சன்மார்க்கம்‌ 
இவையே மார்க்கசதுஷ்டயம்‌, - 


சாதுசல்சம்‌ விசாரணை சாட்தி சர் தோஷம்‌ இவையே சரதன 
சதஷ்டயம்‌. ௫ 


வன்‌ ஈஸ்வரன்‌ கூடஸ்தம்‌ பிரமம்‌ இவையேசித்து சகுஷ்ட 
யம்‌, 2 


பிரமவேதம்‌ பிரமவிசவான்‌ பீர்மவரியம்‌ பிரமவரிஷ்டன்‌ இவை 


யே சவன்ருத்‌ இ சதுஷ்டயம்‌. சி 
சரியை இரியை யோகம்‌ ஞானம்‌ சாலோகம்‌ சாமீபம்‌ சாரூபம்‌ 
சாயுச்யம்‌ இவையே பதவிகளாம்‌. a 


அஸ்தி பதி பிரியம்‌ காமம்‌ ரூபம்‌ இலையே அம்சபஞ்ச 
கம. அ. இ 
கர்மி மூருட்சு அப்பியா அனுபவம்‌ ஆருடம்‌ இவையே அதி 
காரபஞ்சகம்‌. ௫ 
அன்னமயம்‌